tag:blogger.com,1999:blog-2552501695591585994.post114858805612538721..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: சுயம்...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86207768358603001332010-12-12T14:55:23.334+05:302010-12-12T14:55:23.334+05:30சூப்பர்... வாழ்த்துகள்.சூப்பர்... வாழ்த்துகள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-68235005386985038502010-12-12T10:16:19.106+05:302010-12-12T10:16:19.106+05:30கவிதை மிகவும் நன்றி..!! ஒவ்வொரு வரிகளுமே..!!கவிதை மிகவும் நன்றி..!! ஒவ்வொரு வரிகளுமே..!!Paulhttps://www.blogger.com/profile/17628296340065295263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-47549770516497590472010-12-12T02:12:21.131+05:302010-12-12T02:12:21.131+05:30does aanmaa get experience?if so what is the react...does aanmaa get experience?if so what is the reaction called? pls exp. dheva---- good post<br />i hope you do not mean my question based on material....SASIKUMARhttps://www.blogger.com/profile/11028774447888790594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-69857951885555741122010-12-09T16:19:29.940+05:302010-12-09T16:19:29.940+05:30அண்ணா சகோ சித்ரா கமெண்ட் ரீபிட்.
உலகின் விசயங்கள்...அண்ணா சகோ சித்ரா கமெண்ட் ரீபிட்.<br /><br />உலகின் விசயங்கள் உள்வாங்கி, தன் நிலையோடு யோசிக்க, வெளிப்படும் கோவம், இயலைமை என்று இப்படி பல பரிமாணங்கள் எடுக்கும் ஆன்மா திரும்பவம் உள்ளே சென்று பாசாங்கு செய்ய முடியாமல் தவிக்கும்...<br /><br />அங்கே ஓர் போராட்டம் என்றும் நடக்கும்... சரியா?வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-71852728687818412010-12-09T14:33:46.097+05:302010-12-09T14:33:46.097+05:30அடங்கா மனமென்னும்...
மாயப் பிசாசை.//
இதை பில்லி சூ...அடங்கா மனமென்னும்...<br />மாயப் பிசாசை.//<br />இதை பில்லி சூனியம் வைக்க முடியாதோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-61908702314563355902010-12-09T11:41:54.136+05:302010-12-09T11:41:54.136+05:30ஆஹா மாப்பு! ஏதோ, ஒரு ஆர்வக்கோளாருல கேள்விய கேட்டுப...ஆஹா மாப்பு! ஏதோ, ஒரு ஆர்வக்கோளாருல கேள்விய கேட்டுப்புட்டேன்... ஆனா அதுக்கு நீ குடுத்த வெளக்கத்துக்கு அர்த்தத்த, நான் எந்த டிக்ஷ்னரில போயி தேடுறது.... ஆள விடுப்பா சாமியோவ்...சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-80374660974783968852010-12-09T11:39:43.175+05:302010-12-09T11:39:43.175+05:30அர்த்தம் பொதிந்த கவிதை ::)))அர்த்தம் பொதிந்த கவிதை ::)))sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-9672516629277883092010-12-09T11:17:26.870+05:302010-12-09T11:17:26.870+05:30//எப்போதும் மேய்ப்பது போல
இன்றும் மேய்த்து மேய்த்த...//எப்போதும் மேய்ப்பது போல<br />இன்றும் மேய்த்து மேய்த்து<br />களைத்துப் போயிருக்கிறேன்..<br />அடங்கா மனமென்னும்...<br />மாயப் பிசாசை..!<br />//<br /><br />அருமையான வரிகள்<br /><br /><br />மனதை அடக்கும் வழிதெரியாமல் தான் அலைகிறோம் காலந்தோறும்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86676748184369516382010-12-09T11:10:13.937+05:302010-12-09T11:10:13.937+05:30//உறவுக்குள் சிக்கியதில்
பாசங்கள் என்ற பாசாங்கு
வி...//உறவுக்குள் சிக்கியதில்<br />பாசங்கள் என்ற பாசாங்கு<br />விளங்கியதின் பின்னணியில்<br />பறந்து குவியும் காகிதங்களின்<br />பெயர்கள் பணமென்றறிந்தேன்...!//<br /><br />வரிகளின் அழுத்தம் படிப்பவர்களின் மனதையும் தாக்குவதை உணரமுடிகிறது இந்த கவிதையில்....<br /><br />வெளிக்காட்ட முடியாத ஆதங்கம், கோபம் வார்த்தைகளாய்...காயப்பட்டது ஆன்மா என்றாலும் வலிக்கவே செய்யும்...<br /><br />சித்ரா சொன்னதுபோல் சிறந்த பல பதிவுகளில் மிக சிறந்தது இதுவே...!<br /><br />:)Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-42611912389346103372010-12-09T09:58:40.499+05:302010-12-09T09:58:40.499+05:30nis @ ம்ம்ம் சரிங்கnis @ ம்ம்ம் சரிங்கdhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-83011465988695933962010-12-09T09:57:39.269+05:302010-12-09T09:57:39.269+05:30ரமேஷ்...& செளந்தர்... @ சரி ரைட்டு...
ஏன் தம்...ரமேஷ்...& செளந்தர்... @ சரி ரைட்டு...<br /><br />ஏன் தம்பி யாராச்சு ஒருத்தர் ரெண்டு பேரு படிக்கலாம்னு துணிச்சலா வந்த அவுங்களையும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-85225588266563533972010-12-09T09:56:06.947+05:302010-12-09T09:56:06.947+05:30பாலாஜி..@ தம்பி.....
ம்ம்ம்ம் சொல்ல ஒண்ணுமில்லை....பாலாஜி..@ தம்பி.....<br /><br /><br />ம்ம்ம்ம் சொல்ல ஒண்ணுமில்லை.. விளங்கியமையில் மயங்கி நிற்கிறேன்...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7176912642249828772010-12-09T09:55:04.079+05:302010-12-09T09:55:04.079+05:30சித்ரா..@ வழக்கம் போல நீங்கள் உற்சாக டானிக் கொடுத்...சித்ரா..@ வழக்கம் போல நீங்கள் உற்சாக டானிக் கொடுத்து இருக்கீங்க.. நன்றிகள்...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-84290092185937329912010-12-09T09:54:26.151+05:302010-12-09T09:54:26.151+05:30சுபத்ரா..@ ஆழாம வாங்கியிருக்கீங்க கவிதைய..!சுபத்ரா..@ ஆழாம வாங்கியிருக்கீங்க கவிதைய..!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-65563091531076574532010-12-09T09:53:30.026+05:302010-12-09T09:53:30.026+05:30பிஃளாசபி பிரபாகரன்...@ புரிதல் எல்லோருக்கும் வரும்...பிஃளாசபி பிரபாகரன்...@ புரிதல் எல்லோருக்கும் வரும்..ஆனால் மிகைப்பட்ட மனம் உள் திரும்ப விரும்புவதில்லை. அகம் நோக்கிய பயணத்திற்கு பதிலாக எப்போதும் புறத்தில் ஓடும்.. மனதின் பின்னால் ஓடுவது வசதியாகி போய்விட்டது....அவ்வளவுதான்...!<br /><br />உங்களின் புரிதலுக்கு நன்றிகள்...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-75525505639281839962010-12-09T09:51:24.324+05:302010-12-09T09:51:24.324+05:30இராமசாமி கண்ணன்...@ நல்லா இருகேன்பா.. !இராமசாமி கண்ணன்...@ நல்லா இருகேன்பா.. !dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-15140267698267585212010-12-09T09:50:21.036+05:302010-12-09T09:50:21.036+05:30சிறுகுடி ராமு..@ நினைவுகளற்று போயிருக்கும் அந்த ஒ...சிறுகுடி ராமு..@ நினைவுகளற்று போயிருக்கும் அந்த ஒரு ஏகாந்தத்தில்...லயித்துக் கிடக்க வேண்டும்....என்ற ஆசை ஸ்தூலதில் இருக்கும் போது இருக்கும்...ஆனால்.. எல்லாமுமாய் இருக்கும் அந்த சத்தியத்தில்..ஆசைகள் இருக்காது....ஏனென்றால்....நீயே.. எல்லாமாகிறாய்.....அங்கே பிரித்தெடுக்க வேறு ஒரு வஸ்து ஏது...?<br /><br />அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-24402662263437017342010-12-09T08:45:23.732+05:302010-12-09T08:45:23.732+05:30ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) December 9, 2010 8:...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) December 9, 2010 8:14 AM<br />@<br />சுபத்ரா<br /><br />எங்க அண்ணா எழுதினதுக்கு அர்த்தம் சொல்லுங்க பாப்போம்?////<br /><br />யோவ் அவங்க இந்த ப்ளாக் பக்கம் வருவது உனக்கு பிடிக்கலையா...?சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-69968223148349098352010-12-09T08:20:15.805+05:302010-12-09T08:20:15.805+05:30அர்த்தங்கள் கனமாக உள்ளது .அர்த்தங்கள் கனமாக உள்ளது .nishttps://www.blogger.com/profile/06375122924008467443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-26487759465913865722010-12-09T08:14:54.843+05:302010-12-09T08:14:54.843+05:30@
சுபத்ரா
எங்க அண்ணா எழுதினதுக்கு அர்த்தம் சொல்லு...@<br />சுபத்ரா<br /><br />எங்க அண்ணா எழுதினதுக்கு அர்த்தம் சொல்லுங்க பாப்போம்?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-66986944358900721922010-12-09T08:14:09.671+05:302010-12-09T08:14:09.671+05:30//
philosophy prabhakaran
December 9, 2010 3:39 A...//<br /><br />philosophy prabhakaran<br />December 9, 2010 3:39 AM<br /><br /> ஆழமான அர்த்தங்கள் கொண்ட கவிதை நண்பரே///<br />எவ்ளோ ஆழம் இருக்கும்?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-52847984066931564472010-12-09T07:33:06.358+05:302010-12-09T07:33:06.358+05:30லௌகீக வட்டத்துக்குள் வாழ்ந்து கொண்டு அவ்வப்போது வட...லௌகீக வட்டத்துக்குள் வாழ்ந்து கொண்டு அவ்வப்போது வட்டத்தை தாண்டிக் குதித்து பிரபஞ்சத்தின் துளியாய், மனவெளியில் பிரம்மாண்டமாய், ஏதுமற்ற இருப்பாய், தெறித்து விழும் கீற்றின் ஒளியாய் உணருகிறேன் இதை!<br />இப்புரிதலுக்கு அப்பாற்பட்டும் நிற்கும் என்பதும் திண்ணம் தானே அண்ணா?!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-81698252239283099552010-12-09T07:16:28.978+05:302010-12-09T07:16:28.978+05:30இந்த பதிவில், நம்ம தலைவரு ஃபோட்டோ சூப்பரா இருக்கு....இந்த பதிவில், நம்ம தலைவரு ஃபோட்டோ சூப்பரா இருக்கு.சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-52190210483428013342010-12-09T07:14:51.253+05:302010-12-09T07:14:51.253+05:30//திக்குகளற்ற வெளியில்
நினைவுகளற்ற சுகத்தில்
விரவி...//திக்குகளற்ற வெளியில்<br />நினைவுகளற்ற சுகத்தில்<br />விரவிக்கிடக்கும் ஆசைகளை//<br /><br />மாப்ள, இங்க ஒரு முரண்பாடு இருப்பது போன்று எனக்கு தோன்றுகிறதே! <br /><br />அதாவது, நினைவுகளற்ற சுகத்தில் ஆசைகள் எவ்விதம் விரவிக்கிடக்கும்? விளக்கவும். ஹிஹி...சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-78275834753449347522010-12-09T04:13:18.102+05:302010-12-09T04:13:18.102+05:30எப்போதும் மேய்ப்பது போல
இன்றும் மேய்த்து மேய்த்து
...எப்போதும் மேய்ப்பது போல<br />இன்றும் மேய்த்து மேய்த்து<br />களைத்துப் போயிருக்கிறேன்..<br />அடங்கா மனமென்னும்...<br />மாயப் பிசாசை..!<br /><br />...... This is one of your best! <br />பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com