tag:blogger.com,1999:blog-2552501695591585994.post1261182701588910752..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: தமிழீழம் வென்றெடுப்போம்....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-90503283112535765282010-05-20T10:20:28.108+05:302010-05-20T10:20:28.108+05:30//இலங்கையில் நீங்கள் செய்திருப்பது....முரசு கொட்டி...//இலங்கையில் நீங்கள் செய்திருப்பது....முரசு கொட்டிய வெற்றியில்லை //<br /><br />மறுக்க முடியாத உண்மை..<br />உங்கள் மன வேதனையை உணர முடிகிறது.. சொன்ன விதம் சிறப்பு, தேவா.Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64855054698864184292010-05-19T16:34:45.429+05:302010-05-19T16:34:45.429+05:30தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
நிச்சயம் ஒருநாள்...தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்<br />நிச்சயம் ஒருநாள் தர்மம் வெல்லும்<br />visit my blog<br />www.vaalpaiyyan.blogspot.comINDIA 2121https://www.blogger.com/profile/08176679199040692090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-70357195853286340242010-05-19T12:54:07.403+05:302010-05-19T12:54:07.403+05:30////வல்லரசுக் கனவோடு....இன்னும் ஊழல் நிறைந்த சாக்க...////வல்லரசுக் கனவோடு....இன்னும் ஊழல் நிறைந்த சாக்கடை அரசியல் நடத்தி கொண்டு....மகாத்மாவின் பெயரை சொல்லிக் கொண்டு.......பழிவாங்கும் உணர்வையும் மென்று வெற்றிலை போட்டு தன் மேலேயே...உமிழ்ந்து கொண்ட....பாரதமே.... நீங்கள் எதையும் சாதித்து விட வில்லை....என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.///<br /><br /><br />..... ம்ம்ம்ம்....... வேதனையான விஷயம்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-47028269268034597052010-05-19T12:03:36.452+05:302010-05-19T12:03:36.452+05:30பொட்டில் அடித்தாற்போல் சொல்லிருக்கிறாய் நண்பா...
...பொட்டில் அடித்தாற்போல் சொல்லிருக்கிறாய் நண்பா... <br /><br />என்றும் வாழ்க தமிழ்! எங்கும் வெல்க தமிழனின் வீரம்!<br /><br />வாழ்த்துக்கள். <br />அன்பன்,<br />ராம்சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-48316697219733333472010-05-19T11:47:39.038+05:302010-05-19T11:47:39.038+05:30ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தன் சொன்னதாக ...ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தன் சொன்னதாக பாடத்திட்டத்தில் எழுதி வைத்துள்ளனர், இதை சொன்ன புத்தன் மடையனா, இல்லை நம்மையெல்லாம் படிக்க வைத்துள்ளதால் நாம் மடையர்களா, புத்தம் தேசிய மதம் என வைத்துகொண்டு மாரடிக்கும் இலங்கையில் அன்பு உள்ளதா இல்லை அமைதி உள்ளதா மனிதனை மனிதனாக மதித்து அன்பையும் அறிவையும் போதிக்கவேண்டிய ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் படுகொலை நடத்தினால் கண்டிக்கிறது. இலங்கை சம்பவத்தில் ஏன் நடிக்கிறது<br />இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இலங்கை எவ்வாறு திகழ்கிறது என்று தமிழன் தமிழனாக வாழவேண்டுமானால் தமிழ் ஈழம் அமைந்தே தீரவேண்டும் ஈழத்தின் விடுதலை நெருப்பு இலங்கையை எரிக்கட்டும் இனமான தமிழினம் எழுச்சியுடன் எழும்பட்டும் , இன்னல்களையே தன்னகத்தே கொண்டு இன்னுயிர் ஈந்த போராளிகளுக்கும் இனிய தமிழ் உறவுகளுக்கும் வீரவணக்கம் செய்வதோடு நின்று விடாமல் வீர சபதம் மேற்கொள்வோம்...தமிழ்போராளிhttps://www.blogger.com/profile/00882006089381631356noreply@blogger.com