tag:blogger.com,1999:blog-2552501695591585994.post1481840245239255401..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: நிறம்....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-25245821698721705692010-10-05T11:52:55.854+05:302010-10-05T11:52:55.854+05:30"மனம் வெறுமையாய் பேந்த பேந்த என்னையே பார்க்கி..."மனம் வெறுமையாய் பேந்த பேந்த என்னையே பார்க்கிறது. வெளியே சென்று சுற்றி சுற்றி அதற்கும் அலுப்பு வந்து விட்டதை உணர முடிந்தது. அப்படியே இரு என்று சொல்லக்கூட தோணவில்லை எனக்கு....ஏதாவது சொன்னால் அந்த இடத்திலிருந்து கிளைத்து விசுவரூபமெடுத்து மீண்டும் ஆட்டம் காட்டும்".<br />well dheva.,keep, write., and continue the sameஇராமநாதன் சாமித்துரைhttps://www.blogger.com/profile/03956886026109487519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-44255066726645568872010-10-04T23:39:23.654+05:302010-10-04T23:39:23.654+05:30என் கருத்தைப் பற்றி உங்களின் பதிலை அறிய ஆவல்.என் கருத்தைப் பற்றி உங்களின் பதிலை அறிய ஆவல்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-55089306321067968802010-10-04T23:38:04.445+05:302010-10-04T23:38:04.445+05:30தேவா! உங்களுக்கு தெரிந்தோ தெரியாமாலோ உங்களுக்குள் ...தேவா! உங்களுக்கு தெரிந்தோ தெரியாமாலோ உங்களுக்குள் அருமையான ஒரு ஆழ்ந்த தியானம் நடந்துக்கொண்டு இருக்கிறது. <br /><br />இந்த நிலையை நீங்கள் வளர்க்கவும் விரும்பலாம். அல்லது வேண்டாம் என்றும் விட்டுவிடலாம். ஆனால் அப்படி வேண்டாம் என்று விட்டுவிட்டாலும் அது சிலக் காலத்திற்கு மட்டும் தான் சாத்தியம். மறுபடியும் ஆழ்ந்த நிலைக்கு தானே உங்களைக் கூட்டிப் போகும். உங்கள் மனது நீண்ட, ஆழ்ந்த, அமைதியைக் காணும் வரை ஓயாது. அது மட்டும் உறுதி! <br /><br />வெளி்யே நடப்பதெல்லாம் ஏதோ வேண்டாத விஷயமாக, உங்களுக்குச் சம்மதமில்லாததாகக் கூடத் தோன்றலாம். ஆன்மீகப் பாதையில் அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஆன்மீக பாதை உங்களுக்கு மெய்ஞானத்தை வழங்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.<br /><br />இதைப்பற்றி எல்லாம் தெரிய வேண்டுமானால் http://dhammaoverground.org சென்றுப் பார்க்கலாம்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-26124556681856791192010-10-04T20:37:38.704+05:302010-10-04T20:37:38.704+05:30இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த மனம்....மெல்ல விழித...இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த மனம்....மெல்ல விழித்து எட்டிப்பார்த்தது.. ஏதோ சொல்ல நினைத்தது....சலனமின்றி ஒரு வெறித்தனமான உற்று நோக்கலுக்குப் பிறகு மூலையில் போய் சுருண்டு கொண்டது. இரைச்சலின்றி அந்த பாதாளத்துக்குள் விழுந்து கொண்டிருந்தேன்...அதாள பாதாளம்.... என் மூச்சு சீரானது....பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-24782836865887490142010-10-04T20:00:52.091+05:302010-10-04T20:00:52.091+05:30இந்த உலகம் ஒரு நாடக மேடை. அதில் நாம் நடிகர்கள்...(...இந்த உலகம் ஒரு நாடக மேடை. அதில் நாம் நடிகர்கள்...(ஷேக்ஸ்பியரின் வரிகள்) <br /><br />வாழ்வின் ஆசைகள் கூட கூட நம்மை நாம் தேடுவது குறைகிறதுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-61122146319513687112010-10-04T19:53:59.234+05:302010-10-04T19:53:59.234+05:30தனிமையில் ஒரு இதமான் அலசல். பாராட்டுக்கள்தனிமையில் ஒரு இதமான் அலசல். பாராட்டுக்கள்நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64074959423891777162010-10-04T19:51:22.479+05:302010-10-04T19:51:22.479+05:30" ஒரு பாதையில் முதல் முறை நடக்கும் போது ..." ஒரு பாதையில் முதல் முறை நடக்கும் போது தான் கல் , முள் எல்லாம் காலை குத்தும் . அதை எடுத்து போட்டுட்டு நடந்தோம் என்றால் அடுத்த தடவை அந்த பாதை நமக்கு அத்தனை சிரமம் தராது "<br /><br />இப்படியும் வாழ்க்கையை புரிந்து நடந்து கொள்ளலாம். <br /><br />ஒவ்வொரு வரியிலும் வாழ்க்கை மீதான பிடிப்பும், வெறுப்பும் சமமாக தெரிகிறது<br /><br />:))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-73221843454804989962010-10-04T19:22:20.148+05:302010-10-04T19:22:20.148+05:30ஆள் பாக்க ஜாலி டைப் மாதிரி இருக்கீங்க ,ஆனா பதிவும்...ஆள் பாக்க ஜாலி டைப் மாதிரி இருக்கீங்க ,ஆனா பதிவும் ,கருத்துக்களும் செம சீரியஸ்,வாழ்த்துக்கள் சார்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-51679518184670621232010-10-04T18:34:12.032+05:302010-10-04T18:34:12.032+05:30எதற்காக எங்கே செல்கிறோம் என தீர்மானமாக தெரியாமல் வ...எதற்காக எங்கே செல்கிறோம் என தீர்மானமாக தெரியாமல் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. எப்போதாவது இதைப் பற்றி யோசிக்கும்பொழுது குழப்பம்தான் மிஞ்சுகிறது. ஆழ்ந்து யோசித்தால் பயம் கூட ஏற்படுகிறது. மீண்டும் அந்த நிலை புரியா ஓட்டத்திற்குள்ளேயே சென்று விட வேண்டியுள்ளது. காட்டாற்றில் அடித்துச் செல்லும் மரக்கட்டை போல் இலக்குகள் புரியாமல் செல்கிறோம்.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-88336591650544437142010-10-04T18:31:25.820+05:302010-10-04T18:31:25.820+05:30அச்சச்சோ நான் முதலில் போட்ட கமெண்ட் எங்க ?:(அச்சச்சோ நான் முதலில் போட்ட கமெண்ட் எங்க ?:(நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-29982415783534877112010-10-04T18:30:12.122+05:302010-10-04T18:30:12.122+05:30உள்முகப் பார்வையில் கிளைக்கும் சொற்கள் எப்போதும் ஒ...உள்முகப் பார்வையில் கிளைக்கும் சொற்கள் எப்போதும் ஒரு வசீகரத்தைக் கொண்டிருக்கின்றன <br /><br />தனக்குள் நிகழும் தர்க்கமும் தத்துவார்த்தமும் தீர்ந்த பின் கிடைக்கும் ஆழ்ந்த மௌனம் ஒரு குழந்தையின் பசிதீர்ந்த உறக்கத்தைப் போல வாய்க்கக் கூடும் <br /><br />நன்று வெற்றிடத்தை நிரப்பும் சொற்கள்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2228018641349144942010-10-04T18:20:01.535+05:302010-10-04T18:20:01.535+05:30//யாரோ யாரையோ வேகமாக கூவி அழைக்க......எங்கேயோ போய்...//யாரோ யாரையோ வேகமாக கூவி அழைக்க......எங்கேயோ போய்க் கொண்டிருந்த..... உணர்வுகள்....குய்யோ முறையோ என்று கதறிக் கொண்டு..உடலுக்குள் பாய..பாய்ந்த வேகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்க... இதயத்திற்கு தீடீர் என்று பாய்ந்த இரத்தம் அதன் இயக்கத்தை வேகமாக்க.... துடித்து விழித்தேன்....மனம் வேகமாய் வெளிவந்து எங்கிருந்து சப்தம் யார் கத்தியது ? என்னவாயிருக்கும்? எதும் பிரச்சினையா? என்று கேள்விகள் கேட்டு வெளியே பரவத்தொடங்கியது.....//<br /><br />நான் பாட்டுக்கும் உள்ளார போய்கிட்டிருக்கேன் திடீர்னு வெளியார கூட்டிக்கிட்டு வந்துட்டீங்க உங்களோட சேர்த்து என்னையும்.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-45037567606433398982010-10-04T18:16:58.720+05:302010-10-04T18:16:58.720+05:30உணவு
உயிர்
காமம்
கர்வம்
கோபம்
வன்முறை
இப்படி கோர்...உணவு<br />உயிர்<br />காமம்<br />கர்வம்<br />கோபம்<br />வன்முறை<br /><br />இப்படி கோர்வையாக கொண்டு சென்று மறுபடி உயிர் வாழ்தலுக்கு எதிராக போவதாக சொல்லி இருப்பது அருமை அண்ணாஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-32101422607344711872010-10-04T18:15:33.607+05:302010-10-04T18:15:33.607+05:30//உடம்பெல்லாம் ஒரு எரிச்சல் படர்ந்திருக்கிறது. //
...//உடம்பெல்லாம் ஒரு எரிச்சல் படர்ந்திருக்கிறது. //<br /><br />இச்கார்ட் use பண்ணுங்க,.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-31246054957831283462010-10-04T18:14:54.394+05:302010-10-04T18:14:54.394+05:30நிறம் அப்டின்னா தமிழ்ல கலர் தான?நிறம் அப்டின்னா தமிழ்ல கலர் தான?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-58721186562877391512010-10-04T18:06:13.767+05:302010-10-04T18:06:13.767+05:30அண்ணே எதைன்னு எடுத்து இது நல்லா இருக்குன்னு சொல்லற...அண்ணே எதைன்னு எடுத்து இது நல்லா இருக்குன்னு சொல்லறது.. அனைத்தும் அப்படியே உள்வாங்கி அமைதியா உணர முடிகிறது..வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-29903324627973686032010-10-04T18:04:56.004+05:302010-10-04T18:04:56.004+05:30//பக்தியாய் இருப்பவன் ஒரு நடிப்பு என்றால், அதை மறு...//பக்தியாய் இருப்பவன் ஒரு நடிப்பு என்றால், அதை மறுத்து பேச ஒரு நடிப்பு, வியாபாரம் செய்ய ஒரு நடிப்பு அதை பயிற்றுவிக்க பள்ளிகளும் பாடங்களும் என்று எல்லாவற்றின் மையத்திலும் வயிறும் பசியும் இருக்கிறது. வயிறு நிறைக்கப்பட்டவுடன் அடுத்த தேவைகள் முன்னிலைக்கு வருகின்றன. இப்படி படிப்படியாக ஒவ்வொரு தேவையும் திணிக்கப்பட்டதே அன்றி அடிப்படையில் உணவும் உயிர் வாழ்தலும் அதன் பின்னணியில் கற்பிக்கப்பட்ட மானமும் மட்டுமே இருக்கிறது.//<br /><br />நிச்சயம் எல்லாமே நடிப்புதான் அண்ணா ., தான் சொல்வதுதான் உண்மை என்று ஒன்றும் , இல்லை இல்லை அது தவறு என்று மற்றொன்றும் போட்டி போடுவதும் நடிப்பின் வழக்கமாகிப் போனது. நாடக நடிப்பிற்கும் , இங்கே நடக்கும் நடிப்பிற்கும் பெரிதும் வித்தியாசம் கிடையாது .. நாடகம் நடிக்கும் போது தான் நடிக்கிறேன் என்று நினைக்கின்றோம் நமது வாழ்க்கையே ஒரு நடிப்புதான் என்று அறியாமல்.!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-15301804534534920812010-10-04T17:56:18.928+05:302010-10-04T17:56:18.928+05:30ஆயுர்வேதத்தில் இதை அருசி என்று சொல்வார்கள்.உடலில் ...ஆயுர்வேதத்தில் இதை அருசி என்று சொல்வார்கள்.உடலில் சில பிரச்சினைகள் வரும் முன்பு இது போல் வரலாம்.[பயந்துடாதீங்க]அல்லது ஒரு ஆன்மீகத் தேடலின் தொடக்கமாகக் கூட இருக்கலாம்.கீதையில் அர்ச்சுனனுக்கு நிகழ்ந்தது போல..[ரொம்ப சொரியறேனோ ..ஆன்மீகம் னு ஊட்டிருன்தீன்களே.அதான்]boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2704118433163026872010-10-04T17:51:51.076+05:302010-10-04T17:51:51.076+05:30//உயிர்வாழும் வேட்கைக்கு அடுத்த மிகப்பெரிய வேட்கைய...//உயிர்வாழும் வேட்கைக்கு அடுத்த மிகப்பெரிய வேட்கையாய் காமம் இருக்கிறது. காமத்திற்காக பொருளீட்டலும், பொருளீட்டலுக்காக தகுதி மேம்படுத்துதலும், அதற்கான போட்டியும், போட்டியின் போது கர்வமும், கர்வத்திலிருந்து கோபமும், கோபத்திலிருந்து வன்முறையும், வன்முறையிலிருந்து எல்லா பிரச்சனைகளும் உருவாகி அடிப்படை தேவையான உயிர் வாழ்தலுக்கு எதிராக போய் விடுகின்றன//<br /><br />எனக்கு பிடித்த வரிகள் அண்ணா.நூறு சதவீதம் உண்மை மேல சொன்ன வரிகள் .......................இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-14808871551731049452010-10-04T17:48:03.913+05:302010-10-04T17:48:03.913+05:30@தேவா
நல்லா இருக்கு மாப்ஸ்!@தேவா<br /><br />நல்லா இருக்கு மாப்ஸ்!கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-5741122871977069982010-10-04T17:47:04.827+05:302010-10-04T17:47:04.827+05:30உறவுகளும் இன்ன பிற தொடர்புகளும் தேவையின் அடிப்படைய...உறவுகளும் இன்ன பிற தொடர்புகளும் தேவையின் அடிப்படையில் ஏற்படுபவை. எல்லா உறவுகளும் என்று சொல்லுமிடத்தில் எல்லாமே அடக்கமாகிவிடுகிறது. உண்மையில் இது ஒரு மிகப்பெரிய நாடகம். குடும்பம், பிள்ளை, அம்மா, அப்பா, நண்பன், தெரு, ஊர், நாடு, என்று விரிந்து விரிந்து பரந்து நடக்கும் நாடகம்.<br /><br />இப்போது தான் இதை பற்றி சிந்தித்து கொண்டிருந்தேன் <br /><br />வியக்க வைக்கும் பதிவு தேவ்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.com