tag:blogger.com,1999:blog-2552501695591585994.post1518775079602568441..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: சாதியே....உன்னை வெறுக்கிறேன்....பதிவுத் தொடர் II !dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-75861998905892215592011-03-16T10:04:37.430+05:302011-03-16T10:04:37.430+05:30பாராட்டுகள் தேவா..
சாதி ஒழிப்பில் நானும் முழு அக...பாராட்டுகள் தேவா.. <br /><br />சாதி ஒழிப்பில் நானும் முழு அக்கறை கொண்டவள்..<br /><br />தொடருங்க..<br /><br /><br /> வாழ்த்துகள்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-71776524229069886952010-06-22T05:26:10.473+05:302010-06-22T05:26:10.473+05:30எல்லாம் சரி ஒழிக்கப்பட வேண்டியது சாதிதான்.
1) ஆனா...எல்லாம் சரி ஒழிக்கப்பட வேண்டியது சாதிதான். <br />1) ஆனால் இதில் பெரியார் பெயர் எப்படி வந்தது. அவருக்கும் சாதி ஒழிப்புக்கும் அவ்வளவாக சம்மந்தமில்லையே! <br />2) நீங்கள் குறிப்பிடும் படி ஒரு சமுகத்தை திட்டச் சொல்லி எந்த சாஸ்த்திரமும் சொல்லாத பொது அதை எதற்கு எரிக்கணும்? ஒரே குழப்பமாயிருக்கே! யார் அப்படி பேசிகிறார்களோ அவர்களை எதிர்ப்பதைவிட்டு சம்மந்தமில்லாமல் வேரயாரையோ எதிர்ப்பதாகத் தெரிகிறது.<br /><br />பி.கு. பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்லsmarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-49611535462328566602010-06-19T14:56:45.717+05:302010-06-19T14:56:45.717+05:30டச்சிங்க் பதிவு... மனிதன் தன் சுயநலத்திற்காக உண்டா...டச்சிங்க் பதிவு... மனிதன் தன் சுயநலத்திற்காக உண்டாக்கிய சாதியும் மதமும். இப்போத மனிதனையே ஆட்கொண்டு விட்டது... நானும் வெறுக்கிறேன் இந்த சாதியை...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-40798372515696858112010-06-15T18:45:14.172+05:302010-06-15T18:45:14.172+05:30mudiyaathu ,jaathikalai ozhikka mudiyaathu! innum ...mudiyaathu ,jaathikalai ozhikka mudiyaathu! innum 200 varusam aanaalum mudiyaathu.yean entraal jaathikku sangkangkal, idaothukkeedu , ottup pichai, irukkum varai ,mudiyaathu jaathikalai ozhikka mudiyaathu!Er.L.C.NATHANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-42764934004212171162010-06-14T17:09:59.984+05:302010-06-14T17:09:59.984+05:30ஜாதியின் பெயரில் மக்களை அடக்கி ஆண்டதும், அவர்களை த...ஜாதியின் பெயரில் மக்களை அடக்கி ஆண்டதும், அவர்களை தீண்டத் தகாதவர்கள் என்றும், மேல் சாதியினருக்கு நிகரானவர்கள் அல்ல என்றும் அவமானப் படுத்தும் வகையில் நடத்தியதெல்லாம் நிச்சயம் தவறுதான். ஆனால் ஜாதியே வேண்டாம் என்று ஏற்றுக் கொள்ள எல்லோரும் தயாரா? இட ஒதுக்கீட்டை இழக்கத் தாயாரா? இட ஒதுக்கீடு இருக்கும் போதே 2% உள்ள "அவா இவா"-க்கள் 98% சதவிகித மத்திய அரசுப் பணிகளை ஆக்கிரமித்துள்ளனர், இதை நீக்கி விட்டால் சுத்தம், பள்ளி கால்லூரிகளிலோ, வேலை வாய்ப்பிலோ ஒன்றும் மிஞ்சாது. அங்குதான் இடிக்கிறது. K.ஜெயதேவா தாஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-3694288257518372572010-06-14T12:20:26.242+05:302010-06-14T12:20:26.242+05:30// இவரைத் தொட்டால் தீட்டு என்று சொன்னவர்கள் நாக்கு...// இவரைத் தொட்டால் தீட்டு என்று சொன்னவர்கள் நாக்குகள் எல்லாம் ஒரே வீச்சில் அறுக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த ஒரு மனிதன் தான் வாழ சக மனிதனை அடிமைப் படுத்த....இத்தனையும் வகுத்தானோ.... அவனின் மூளையை நெருப்பிலிட்டே பொசுக்கி இருக்க வேண்டும்......//<br /><br />நிஜமாய் நம்முள் எரிய வேண்டிய நெருப்பு அண்ணா...நம்மால் இதற்கு முடிவு கிடைக்குமா என்று நீங்கள் என்ன வேண்டாம், நீங்கள் கொளுத்தி இருக்கும் நெருப்பு நிச்சயம் பல இளைய இதயங்களில் நெருப்பை மூட்டி இருக்கும், விரைவில் எரியபோகிறது...எழுத்துக்கள் புரட்சியை உண்டாக்கும் என்பதை பிரெஞ்சு, ரஷ்ய புரட்சிகளில் இருந்து அறிய முடியும். ஸ்டாலின்,லெனின் அவர்களும் எழுத தொடங்கும் முன்பு இப்படி நினைத்து இருக்கலாம், ஆனால் அவர்கள் எழுதியவை இன்று.........விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-72877578676214086962010-06-14T10:22:14.128+05:302010-06-14T10:22:14.128+05:30ஜெய்லானி....@ ஹா...ஹா...ஹா ...போட்டுடலாம் ஜெய்லானி...ஜெய்லானி....@ ஹா...ஹா...ஹா ...போட்டுடலாம் ஜெய்லானி...!<br /><br /><br />கும்மி @ நன்றி தோழர்...! சேரட்டும் நமது கரங்கள்... நமது கோப நெருப்பில் அழிந்தே போகட்டும் சாதி!<br /><br /><br />மகி @ உங்கள் உற்சாகத்துக்கு நன்றி அண்ணா...!<br /><br />அப்பாவி தங்கமணி.....@ முதல் வருகைக்கு நன்றி.....காத்திருங்கள் தோழி... ஹா... ஹா..ஹா! சொல்ல வேண்டியது நிறைய இருப்பதால் ஒரு பதிவோடு முடிக்க இயலவில்லை.<br /><br /><br />சித்ரா.....@ ஆமா.. உங்களதான் காணோமேன்னு பாத்துட்டு இருந்தேன்.. ஒரு வலைச்சரத்தின் ஆசிரியராய் இருப்பாதால் நேரமின்மை ஒரு காரணமாயிருக்குமோன்னு கூட யோசித்தேன். நன்றி தோழி!<br /><br />சிறுகுடி ராமு @ மாப்பு.... நன்றிடா....!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-20325163331254751842010-06-14T08:54:11.835+05:302010-06-14T08:54:11.835+05:30மிகவும் அழகான, தெளிவான, நேர்த்தியான எழுத்து நடை தே...மிகவும் அழகான, தெளிவான, நேர்த்தியான எழுத்து நடை தேவா.... எதார்த்தத்தை மிக எதார்த்தமாக சொல்கிறாய். வாழ்த்துக்களடா நண்பா...!<br />எங்கள் ஊரிலும் இதுபோல் எவ்வளவோ நிகழ்ச்சிகள் இன்றும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது...! முற்றுப்புள்ளி வரும்நாளை விரைந்து கொணர்வோமடா..<br />அன்பன்,<br />சுப. இராமநாதன், சிங்கப்பூர்சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-69162084130745458432010-06-14T06:17:57.236+05:302010-06-14T06:17:57.236+05:30weekend, I hardly have time to come to the blog &q...weekend, I hardly have time to come to the blog "world". <br /><br />It is an interesting topic. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-60515285048988922002010-06-14T04:51:48.442+05:302010-06-14T04:51:48.442+05:30நல்லா பதிவு பண்ணி இருக்கீங்க உண்மை சம்பவத்தை. வட்ட...நல்லா பதிவு பண்ணி இருக்கீங்க உண்மை சம்பவத்தை. வட்டார வழக்கு மாறாம சொல்ற விதம் இன்னும் நல்லா இருக்கு. என்ன ஆச்சு அப்புறம்?அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64932866862774574172010-06-14T04:48:52.040+05:302010-06-14T04:48:52.040+05:30தொடருங்கள் தம்பி. நெருப்பு பரவட்டும்தொடருங்கள் தம்பி. நெருப்பு பரவட்டும்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-57852069438996034552010-06-13T22:37:41.752+05:302010-06-13T22:37:41.752+05:30//ஒரு நூற்றாண்டு அழுக்கு இது.....என்னால் களைய முடி...//ஒரு நூற்றாண்டு அழுக்கு இது.....என்னால் களைய முடியும் என்று நம்பவில்லை.....ஆனால் இதன் கொடுமைகளை சொல்லி மரித்தவன் என்ற திருப்தி கொள்ளும் என் ஆன்மா...//<br /><br />இணைந்தும் தொடர்ந்தும் போராடுவோம் நண்பா!உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-55227503690750291182010-06-13T13:10:38.406+05:302010-06-13T13:10:38.406+05:30என்ன கொடுமை தேவா இது..!!
நிறைய போடுங்க......!!!என்ன கொடுமை தேவா இது..!!<br /><br />நிறைய போடுங்க......!!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-51815471758155605812010-06-13T11:22:26.785+05:302010-06-13T11:22:26.785+05:30கே.ஆர்.பி. செந்தில் @ நன்றி தோழர்
செளந்தர் @ தம்ப...கே.ஆர்.பி. செந்தில் @ நன்றி தோழர்<br /><br />செளந்தர் @ தம்பி ... உண்மைதான்... பேனால் இங்க் இருக்கவரைக்கு எழுதலாம்.. ஹா..ஹ...ஹா!<br /><br />ரியாஸ் @ நன்றி நண்பரே... குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சி வரவேண்டும்!<br /><br />வீரா @ நன்றி வீரா...!<br /><br /><br />ஹேமா... @ உங்க கவிதை படிச்சுட்டு மிரண்டு போய்ட்டங்க... நன்றி ஹேமா!<br /><br /><br />கார்த்திக் @ சரி பாஸ் ... மொத்தமா சொல்லுங்க.. ஹா.. ஹா.. ஹா!<br /><br /><br />ஜெயந்தி....@ நன்றி தோழி!<br /><br />ஜெய்லானி....@ ஏங்க சார்ஜால இருக்கீங்க... கான்டக்ட் நம்பர் சொல்லுங்க......! நன்றி நண்பரே!<br /><br /><br />பெரோஸ் @ நன்றி தம்பி!<br /><br /><br />அம்பிகா.....@ உண்மைதாங்க...!<br /><br />ரமேஸ் (சிரிப்பு போலி)..... @ நன்றி தம்பி!<br /><br /><br />மால்குடி....@ தொடர்ச்சியான வருகைக்கு நன்றி தோழர்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-65295191930384743522010-06-12T23:52:17.521+05:302010-06-12T23:52:17.521+05:30ஜாதிகள் இல்லையடி பாப்பா ....
என்று பாடப்பட்ட நாட்ட...ஜாதிகள் இல்லையடி பாப்பா ....<br />என்று பாடப்பட்ட நாட்டில் ...............<br /><br />அவன் அந்தத்தாய் வயிற்றில் பிறந்ததுக்கு கொடுக்கும் விலை கொடூரம்.<br />//ஒரு நூற்றாண்டு அழுக்கு இது.....என்னால் களைய முடியும் என்று நம்பவில்லை//<br />நம்பிக்கைதான் வாழ்கை ,எங்களால் முடிந்ததை நாம் விதைப்போம்.<br /><br />பெரியாரின் படம் கதைக்கு துணைபோகிறது.<br /><br />வாழ்த்துக்கள்.movithanhttps://www.blogger.com/profile/00426038054617584746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-73754183239483046922010-06-12T22:43:41.123+05:302010-06-12T22:43:41.123+05:30ஜாதி எந்த மொழியிலும் எனக்கு பிடிக்காத வார்த்தை. அர...ஜாதி எந்த மொழியிலும் எனக்கு பிடிக்காத வார்த்தை. அருமையான பதிவு நண்பரே!!ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-23862591816193193622010-06-12T20:57:38.283+05:302010-06-12T20:57:38.283+05:30சாதி இல்லை சா`தீ’
நல்லா எழுதியிருக்கீங்க. தொடருங்...சாதி இல்லை சா`தீ’ <br />நல்லா எழுதியிருக்கீங்க. தொடருங்கள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-52077563755863897752010-06-12T19:34:07.144+05:302010-06-12T19:34:07.144+05:30மிக அருமையாக சொல்கிறீர்கள்,,,,
அருமையா இருக்கு
நெ...மிக அருமையாக சொல்கிறீர்கள்,,,,<br />அருமையா இருக்கு<br /><br />நெருப்பு....இன்னும் பரவட்டும்...Feroshttps://www.blogger.com/profile/15355630161571969000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-87824384547376652962010-06-12T19:14:48.236+05:302010-06-12T19:14:48.236+05:30அருமையா இருக்கு.அருமையா இருக்கு.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-52766136230390844112010-06-12T17:34:37.947+05:302010-06-12T17:34:37.947+05:30boss todanrhtu eluthungal kadisi pagathil en comme...boss todanrhtu eluthungal kadisi pagathil en comment varumஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86092926975678673292010-06-12T16:17:08.675+05:302010-06-12T16:17:08.675+05:30கவிதையோடு சொல்லியிருக்கும் விதம்
உணர்வோடு நகர்கிற...கவிதையோடு சொல்லியிருக்கும் விதம் <br />உணர்வோடு நகர்கிறது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-71089588825144777022010-06-12T15:09:18.426+05:302010-06-12T15:09:18.426+05:30தந்தைபெரியார் இட்ட தீ இன்னும் எரிந்துக்கொண்டுதான் ...தந்தைபெரியார் இட்ட தீ இன்னும் எரிந்துக்கொண்டுதான் இருக்கிறது. எரிந்துக்கொண்டே இருக்கும். தாங்கள் இட்ட தீயும் அத்துடன் இணைந்து சாதீயை ஒழிக்கட்டும்.<br />வாழ்த்துக்கள் தோழா...தமிழ்போராளிhttps://www.blogger.com/profile/00882006089381631356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-41830158807545657662010-06-12T15:02:28.755+05:302010-06-12T15:02:28.755+05:30//இருத்தலுக்கும் இல்லாமைக்குமிடையே....
நகர்ந்து கொ...//இருத்தலுக்கும் இல்லாமைக்குமிடையே....<br />நகர்ந்து கொண்டிருக்கிறது எமது வாழ்வு//<br /><br />மிக அருமையாக சொல்கிறீர்கள்.. அழகான எழத்து நடை தொடர்ந்து படிக்கலாம்.. தொடருங்கள்<br />நிச்சயம் ஓர் நாள் ஒழியலாம் சாதிக்கொடுமை..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-12435877770155120942010-06-12T14:45:16.675+05:302010-06-12T14:45:16.675+05:30இதை ஒரு பதிவல் சொல்ல முடியாது...இதை ஒரு பதிவல் சொல்ல முடியாது...சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-54578124793476002832010-06-12T14:24:57.939+05:302010-06-12T14:24:57.939+05:30மிக தேர்ந்த எழுத்து நடை.. இடையில் கையாளப் பட்ட கவி...மிக தேர்ந்த எழுத்து நடை.. இடையில் கையாளப் பட்ட கவிதை முகத்தில் அறைகிறது..<br />பாராட்டுக்கள் தேவா..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com