tag:blogger.com,1999:blog-2552501695591585994.post1558087580591337287..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: ஹாய்.....05.10.2011dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-45446169843590166402011-10-06T23:07:30.989+05:302011-10-06T23:07:30.989+05:30பணத்தை பற்றி சொன்னதென்னவோ அப்பட்டமான உண்மை அண்ணா.....பணத்தை பற்றி சொன்னதென்னவோ அப்பட்டமான உண்மை அண்ணா...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-87225687397052051052011-10-06T12:17:31.418+05:302011-10-06T12:17:31.418+05:30//ரத்தம் ஜிவ்வுன்னு உடம்பு பூரா பரவி இதயத்தை லபக் ...//ரத்தம் ஜிவ்வுன்னு உடம்பு பூரா பரவி இதயத்தை லபக் டபக்குனு துடிக்க வைச்சுகிட்டு இருகும் போதே டக்குனு ரெண்டு முகம் கண்ணு முன்னாடி வந்துட்டுப் போகுது அதுவும் சிரிச்சுக்கிட்டே....<br /><br />ஒண்ணு மனைவி, இன்னொன்னு என் பொண்ணு...<br /><br />ஏன்? அப்பா அம்மா தம்பி உறவுகள் நட்புகள் எல்லாம் வரலையான்னு கேட்டீங்கன்னா வரலைன்னுதான் சொல்லுவேன். இன்னமும் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான், கமலஹாசன், பாலகுமாரன் சார், இளையராஜா சார் எல்லாம் கூட எனக்கு ரொம்ப பிடிச்சவங்கதான்...ஆனா அந்த பிடிப்புக்கள் தேவையின் அடிப்படையில் புத்திக்குள்ள புகுந்து இருப்பது. மனைவியும் குழந்தையும் என்னைச் சார்ந்து இருப்பவர்கள்.//<br /><br /><br />உறவுகள் பரந்து இருந்தாலும் நம்மோடு நம்மாக இருப்பவர்கள் இவர்களே... அந்த ஏழாவது மாடி போல் நானும் யோசிப்பதுண்டு.<br /><br />அவசியமான பகிர்வை உங்கள் நடையில் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com