tag:blogger.com,1999:blog-2552501695591585994.post1712106942998023739..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: சரணாகதி....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-11348977440129601132012-02-16T13:55:05.802+05:302012-02-16T13:55:05.802+05:30//ஒப்புக் கொடுத்தல் என்பது தேங்கிக் கிடத்தல் அல்ல....//ஒப்புக் கொடுத்தல் என்பது தேங்கிக் கிடத்தல் அல்ல...சுதந்திரமாய் இன்னும் வேகமாய் இயங்குதல்//<br /><br />அருமையான விளக்கம் அண்ணா. உங்கள் எழுத்தை மிகவும் ரசித்தேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7149987162674969192012-02-16T10:12:34.144+05:302012-02-16T10:12:34.144+05:30வைகை @ வாழ்க்கையிடம் ஒப்புக் கொடுக்குமிடம் வாழ்க்க...வைகை @ வாழ்க்கையிடம் ஒப்புக் கொடுக்குமிடம் வாழ்க்கை விட்டு விலகிப் போதல் அல்ல...வாழ்க்கையின் இயல்போடு ஒன்றி வாழுதல். வெளிநாட்டில் இருப்பது நியதி இதை ஏற்றுக் கொண்டு அந்த சூழலோடு இயைந்து நகர்தலே...உண்மையான வாழ்க்கையை ஏற்றல் ஆகிறது.<br /><br />மறுத்து சொந்த ஊருக்கு நகரவேண்டும் என்ற நியதியில் நீங்கள் நகர விரும்பாமல் அங்கேயே இருக்க முடியாது..அப்படி நினைத்தால் அது முரண். இப்போது இருக்க வேண்டிய நிலை...அது இயல்பு..இதை மீற நினைத்தால் முரண்...!<br /><br />ஒப்புக் கொடுத்தல் என்பது தேங்கிக் கிடத்தல் அல்ல...சுதந்திரமாய் இன்னும் வேகமாய் இயங்குதல் என்றுதான் ஆகிறது.<br /><br />நன்றிகள் வைகை...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64737224425430322112012-02-16T09:55:42.068+05:302012-02-16T09:55:42.068+05:30வாழ்க்கையிடம் சரணாகதி அடைந்து விடுதல் தான் மிகப்பெ...வாழ்க்கையிடம் சரணாகதி அடைந்து விடுதல் தான் மிகப்பெரிய புரிதல். இடமாக திரும்பி நகரவேண்டிய இடத்தில் இடதிலும், வலதாக திரும்ப வேண்டிய இடத்தில் வலதிலும் நகரவேண்டியது இயக்கத்தின் அலைதலைப் பொறுத்ததுதானே அன்றி..நம்மால் ஆனது என்று சொல்லுமிடம் மிகப்பெரிய பைத்தியக்கார மனதின் போலியான வேசம்//////////////<br /><br /><br /><br />சரணாகதி அடைதல் அல்லது நீங்கள் சொல்லுவது போல் ஒப்புக்கொடுத்தல் இதில் நாம் எதை செய்தாலும் தேங்கிவிட மாட்டோமா? ஓடிகிட்டே இருக்கிற வரைதான் அதற்கு ஆறுன்னு பேரு..தங்கிவிட்டால் அது குட்டைதான், நாமளும் அப்பிடித்தானே? ஏதாவது ஒரு தேடல் இருந்துகிட்டேதான் இருக்கவேண்டும் அதைவிட்டு வாழ்க்கையின் போக்கிலோ அல்லது இறைவன் அல்லது குருவிடமோ நம்மை ஒப்படைத்துவிட்டால் நம் மனதும் தேங்கிவிடாதா? தேடல் இல்லையென்றால் நம் மனதும் கூட குப்பைகளின் கூடாரம் ஆகி விடாதா? உதாரணமாக நானோ நீங்களோ விரும்பி வெளிநாட்டில் இல்லை.. நாம் இங்கு வரும்போது குறைந்த பட்ச தேவைகளுக்காக வந்தோம் ஆனால் இப்போது அந்த குறைந்த பட்சத்தையே நம்மால் தீர்மானிக்க முடியவில்லை.. இந்த நேரத்தில் நடப்பது நடக்கட்டும் என்று வாழ்க்கையிடம் நம்மை ஒப்படைத்துவிட்டு நானோ நீங்களோ தாய்நாடு செல்ல முடியுமா? இந்த சரணாகதி எல்லோருக்கும் சாத்தியமா? :-)வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64228772731272173682012-02-15T22:00:23.984+05:302012-02-15T22:00:23.984+05:30எழுத்தறிவித்தவன்
இறைவன்..எழுத்தறிவித்தவன்<br />இறைவன்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-16000256416590450752012-02-15T19:18:38.335+05:302012-02-15T19:18:38.335+05:30உங்கள் தெளிவான எழுத்தை மிகவும் ரசித்தேன்.உங்கள் தெளிவான எழுத்தை மிகவும் ரசித்தேன்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.com