tag:blogger.com,1999:blog-2552501695591585994.post1986449518434872393..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: எரிமலைகள் வெடிக்கட்டும் பதிவுத் தொடர் IIdhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-65210554253851347802010-04-29T01:19:42.988+05:302010-04-29T01:19:42.988+05:30//அக்னி அணைக்கப்பட வேண்டும் என்ற நமது கருத்தில் மா...//அக்னி அணைக்கப்பட வேண்டும் என்ற நமது கருத்தில் மாறுதல் இல்லாவிட்டாலும் வெம்மை நமக்கு தெரிவதில்லை அல்லது உணர்வதில்லை....அது போலத்தான் ஈழத்தில் நடந்த கொடுமையின் வெம்மை நமக்கு கூடுதல்.....அதுமட்டுமல்ல....//<br /><br />மிக சரியான உதாரணம்.. <br /><br />எங்கேயோ நம் இனத்து மக்கள் படும் பாட்டை நினைத்து...மனது துடிக்கத்தான் செய்கிறது.<br />உங்கள் பதிவிலும்.. உங்கள் ரத்தம் கொதிப்பது தெரிகிறது.. எங்கே இருப்பினும்.. நம் இனம் என்ற எண்ணம் வந்து.. கரம் கொடுக்க வேண்டும்..<br /><br />எனக்கு சிங்கள நண்பர் ஒருவர் உண்டு, அவர் கூற பல விஷயங்கள் கேட்டிருக்கிறேன்.. அச்சுறுத்தும் வகையில் இருந்தது.. கேட்டதும் நம் நெஞ்சே பதறுகிறது.. <br /><br /> படத்தை பார்த்ததும்... மனதின் வலி அதிகமாகிறது.. தொடரட்டும் உங்கள் கருத்து வலிமை..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-81918720346934076132010-04-28T22:36:34.182+05:302010-04-28T22:36:34.182+05:30முகத்திலறையும் கேள்விகள்...
யாருக்கு என்ன நடந்தால...முகத்திலறையும் கேள்விகள்...<br /><br />யாருக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என்ற மனோ நிலையிருந்து வெளியே வரும் வித்தை மறந்து போனது ஏனோ?ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6613954550968057572010-04-28T18:35:38.612+05:302010-04-28T18:35:38.612+05:30புகைப்படமே, மனதை உலுக்குவதாக இருந்தது. பதிவும் தான...புகைப்படமே, மனதை உலுக்குவதாக இருந்தது. பதிவும் தான்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-39746138481073492822010-04-28T16:30:52.627+05:302010-04-28T16:30:52.627+05:30தம்பி,
அருமையானபதிவுதம்பி,<br /><br />அருமையானபதிவுV.S.SUNIL KUMAR PILLAIhttps://www.blogger.com/profile/06341934182127422296noreply@blogger.com