tag:blogger.com,1999:blog-2552501695591585994.post2219183870086846495..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: விலை....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-85173778709139329512010-09-04T09:15:51.232+05:302010-09-04T09:15:51.232+05:30கழுகு கூட்டத்தில் ஒருவனாக நான் இணைய எனக்கு தகுதி இ...கழுகு கூட்டத்தில் ஒருவனாக நான் இணைய எனக்கு தகுதி இருந்தால் சொல்லுங்கள் அண்ணா...உங்கள் கையால் ஒரு blog-ம் open செய்து கொடுங்கள்...கோவை குமரன்http://kutraalam.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2370372309524813212010-09-03T10:16:38.650+05:302010-09-03T10:16:38.650+05:30என்ன கேக்குறீங்க...? கவிதைக்கும் இந்த கட்டுரைக்கும...என்ன கேக்குறீங்க...? கவிதைக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்னா....?<br />////<br /><br />யாரு இந்த டவுட்ட கேட்டா ? சொல்லுங்க இப்படியே மசாலா இல்லாம தந்தூரி பண்ணி சாப்ட்டு போயிடுவோம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-17344962846446924162010-09-03T02:52:37.540+05:302010-09-03T02:52:37.540+05:30ம்ம்ம்ம்...கச்சேரி களைகட்டுது...ம்ம்ம்ம்...கச்சேரி களைகட்டுது...vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-47873259663196073392010-09-02T21:55:41.147+05:302010-09-02T21:55:41.147+05:30உங்களின் வரிகள் ஒவ்வொன்றும் வியக்க வைக்கிறது
niceஉங்களின் வரிகள் ஒவ்வொன்றும் வியக்க வைக்கிறது<br />nicenishttps://www.blogger.com/profile/06375122924008467443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-69469901953464993202010-09-02T19:50:42.733+05:302010-09-02T19:50:42.733+05:30வந்தேன் .. வாசித்தேன்.. செல்கிறேன் :)வந்தேன் .. வாசித்தேன்.. செல்கிறேன் :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-85461066925928973582010-09-02T18:16:11.089+05:302010-09-02T18:16:11.089+05:30//வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போக...//வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம இருக்கறதுதான்....சுவாரஸ்யமான வாழ்க்கையை சுவாரஸ்யமா தொடரவிட்டு வேடிக்கை பாக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் ஏன்னா எப்பவுமே திட்டமிடல்கள் நம்மை துரத்தும் //<br /><br />யாவும் உண்மை..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-5258855863110562402010-09-02T17:50:56.710+05:302010-09-02T17:50:56.710+05:30கவிதை ஏதோ சொல்லுது புரியல. காசுக்காக எழுதுறவங்கள ப...கவிதை ஏதோ சொல்லுது புரியல. காசுக்காக எழுதுறவங்கள பத்தி சொல்லியிருக்கீங்களா?ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-77937253672711360272010-09-02T17:22:25.233+05:302010-09-02T17:22:25.233+05:30அடுத்த பதிவுல என்ன போட போறீங்க? அதிலும் கவிதையா? த...அடுத்த பதிவுல என்ன போட போறீங்க? அதிலும் கவிதையா? தத்துவமா? - சும்மா வாழ்க்கையின் சுவாரசியத்திற்கு காத்திருக்க முடியாதவர் சங்கம்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86568919316080002112010-09-02T17:11:55.754+05:302010-09-02T17:11:55.754+05:30சரி அடுத்த பதிவு எப்போ?சரி அடுத்த பதிவு எப்போ?அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1680464248492694742010-09-02T15:48:17.741+05:302010-09-02T15:48:17.741+05:30வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுத...வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம இருக்கறதுதான்..<br /><br />//<br /><br />உண்மைஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-24223219984744951392010-09-02T15:09:16.347+05:302010-09-02T15:09:16.347+05:30//வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போக...//வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம இருக்கறதுதான்....சுவாரஸ்யமான வாழ்க்கையை சுவாரஸ்யமா தொடரவிட்டு வேடிக்கை பாக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் ஏன்னா எப்பவுமே திட்டமிடல்கள் நம்மை துரத்தும் ....ஆனா அப்போ ...அப்போ....சுவாரஸ்யத்தை எகிர்பாராமல் நடப்பதை தொடரவிட்டு... கொஞ்சம் ரசிப்பதில் தப்பு இல்லை.....//<br /><br />very nice.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-82160343689470763272010-09-02T14:53:49.475+05:302010-09-02T14:53:49.475+05:30//வாசிப்பாளனை... அசத்தும் முயற்சிகளில்
மாறிக் கொண்...//வாசிப்பாளனை... அசத்தும் முயற்சிகளில்<br />மாறிக் கொண்டே இருக்கிறது<br />தூரிகைகளின் வர்ணங்கள்...!//<br /><br />Playing to the Galary-ன்னு இதை தான் சொல்லுவாங்க தேவா? வாசிப்பாளனை அசத்துகிற முயற்ச்சிகள் தான் பல மலினமான இலக்கியங்கள் வெளி வருவதற்கு காரணங்களாக இருக்கிறது<br /><br />நல்ல வரிகள்! பாராட்டுக்கள்என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-23231582744778365512010-09-02T14:24:04.092+05:302010-09-02T14:24:04.092+05:30//.(அடுத்த பதிவு கடவுளும் நானும் என்பதை மகிழ்ச்சிய...//.(அடுத்த பதிவு கடவுளும் நானும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... போடுறதே ரொம்ப தாமதம் இதுல என்ன மகிழ்ச்சி வேண்டி கிடக்கு.. (மனசாட்சியின் மிரட்டல்))///<br /><br />சீக்கிரமே எழுதுங்க ..<br /><br />//எதார்த்த குழந்தைகளுக்கு...<br />மீசைகளிட்டு முறுக்கி<br />புஜ பலங்கள் காட்டும் முயற்சிகளில்<br />பின்புலத்தில் விற்றுத்தான் ஆக வேண்டும்...//<br /><br />இந்த வரிகள் கலக்கல் அண்ணா ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-33863049325945602292010-09-02T13:47:12.785+05:302010-09-02T13:47:12.785+05:30//கூட்டி குறைத்து, நீட்டி சுருக்கி...
சுருதிகளின் ...//கூட்டி குறைத்து, நீட்டி சுருக்கி...<br />சுருதிகளின் சுத்தங்கள் மழிக்கப்பட்டு...<br />எதார்த்த குழந்தைகளுக்கு...<br />மீசைகளிட்டு முறுக்கி<br />புஜ பலங்கள் காட்டும் முயற்சிகளில்<br />பின்புலத்தில் விற்றுத்தான் ஆக வேண்டும்...<br />என்ற வக்கிரத்தின் ஜோடனைகளில்<br />மரித்துப் போன அர்த்தங்களின்<br />கல்லறைகளில் தொடங்குகிறது<br />ஓராயிரம் எழுத்து வியாபாரங்கள்!/ /<br /> சரியாச்சொன்னீங்க... //சுவாரஸ்யத்தை எகிர்பாராமல் நடப்பதை தொடரவிட்டு... கொஞ்சம் ரசிப்பதில் தப்பு இல்லை// இதுலதான் திரில்லே இருக்கு. நடக்குறத அப்புடியே ஏத்துக்கிட்டு எத்தனை பேரால வாழ முடியும்.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-28385166143168853192010-09-02T13:24:39.830+05:302010-09-02T13:24:39.830+05:30ஆனா அப்போ ...அப்போ....சுவாரஸ்யத்தை எகிர்பாராமல் நட...ஆனா அப்போ ...அப்போ....சுவாரஸ்யத்தை எகிர்பாராமல் நடப்பதை தொடரவிட்டு... கொஞ்சம் ரசிப்பதில் தப்பு இல்லை<br /><br /> நல்ல கருத்து தேவா <br /><br />மின்னல் வேகத்தில் தொடர்ந்து பதிவிடுவதற்கு வாழ்த்துக்கள் <br /><br />ஒரு கவிதை எழுதறகுள்ள எனக்கு நாக்கு வெளியே தள்ளிடுது <br /><br />கலக்குங்கsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-48042467072181093752010-09-02T13:21:36.542+05:302010-09-02T13:21:36.542+05:30அடுத்த பதிவு கடவுளும் நானும் !!!!!!!!!!!!அடுத்த பதிவு கடவுளும் நானும் !!!!!!!!!!!!சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-3476889334316352382010-09-02T13:11:01.966+05:302010-09-02T13:11:01.966+05:30கவிதை நல்லாயிருக்குங்க தேவா..கவிதை நல்லாயிருக்குங்க தேவா..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-23740716634105077122010-09-02T13:05:39.291+05:302010-09-02T13:05:39.291+05:30//வாழ்க்கையை தொடரவிட்டு அப்போ அப்போ ரசிக்கணும்னு.....//வாழ்க்கையை தொடரவிட்டு அப்போ அப்போ ரசிக்கணும்னு.... இப்போ நான் ரசிச்சுகிட்டு இருக்கேன்.... தொடர்பில்லாமல் தொடர்கிறேன்....!//<br /><br />எல்லோருடைய நிலையும் இதுதான் ...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-39301508756808135542010-09-02T13:04:58.544+05:302010-09-02T13:04:58.544+05:30//வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போக...//வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம இருக்கறதுதான்....//<br /><br />உண்மைங்க...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-57268281242091242882010-09-02T13:02:47.482+05:302010-09-02T13:02:47.482+05:30.வாழ்க்கையை தொடரவிட்டு அப்போ அப்போ ரசிக்கணும்னு.......வாழ்க்கையை தொடரவிட்டு அப்போ அப்போ ரசிக்கணும்னு.... இப்போ நான் ரசிச்சுகிட்டு இருக்கேன்.... தொடர்பில்லாமல் தொடர்கிறேன்....!<br /><br />..... Sure to enjoy life's blessings with that attitude! :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com