tag:blogger.com,1999:blog-2552501695591585994.post2257645651095221729..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: பாபு....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64878415435171025942010-09-11T15:24:46.239+05:302010-09-11T15:24:46.239+05:30சும்மா எதுவும் கிடைத்தால்....அது நிலைக்காது அல்லது...சும்மா எதுவும் கிடைத்தால்....அது நிலைக்காது அல்லது அதன் உயர்வு உனக்கு தெரியாது.......அடித்து பிடித்து.....ஓடு.... உன் இலக்கை அடைந்த பின் உனக்கு மமதை வராது.....அம்மா சொன்னது....<br /><br />அருமையான சிந்தனை<br /><br />நல்ல பகிர்வு தேவாsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-76247625620180786982010-09-11T10:29:02.747+05:302010-09-11T10:29:02.747+05:30நல்ல பதிவு!!நல்ல பதிவு!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-67743698539139917602010-09-11T03:38:24.709+05:302010-09-11T03:38:24.709+05:30விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து ...விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க<br /><br />http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.htmlபுதியஜீவன்https://www.blogger.com/profile/15967915335281237116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-10901055574979297402010-09-09T16:29:21.277+05:302010-09-09T16:29:21.277+05:30NAM VAZKAI NAM KAIYIL.NAM VAZKAI NAM KAIYIL.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2324829706688811902010-09-09T11:33:17.288+05:302010-09-09T11:33:17.288+05:30உற்சாக டானிக் கொடுக்கும் தேவா, நல்லா இருங்க தம்...உற்சாக டானிக் கொடுக்கும் தேவா, நல்லா இருங்க தம்பிMahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-22910195823853537062010-09-09T10:26:49.972+05:302010-09-09T10:26:49.972+05:30அருமையான பதிவு......வாழ்த்துகள்அருமையான பதிவு......வாழ்த்துகள்http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-35063543801653805832010-09-09T08:59:53.368+05:302010-09-09T08:59:53.368+05:30சமுதாயமும், கல்வி முறையும், வழிகாட்டுதல் இல்லாமையு...சமுதாயமும், கல்வி முறையும், வழிகாட்டுதல் இல்லாமையும்....குறைகளாக இருக்கட்டும் அதை சொல்லி சொல்லி சொறிந்து புண்ணை பெரிதாக்காமல்................ நான் நிறைவானவன் இந்த குறைகள் என்னை ஒன்றும் செய்து விடாது....திமிர்...தன்னம்பிக்கை என்ற வேசம் கட்டியிருந்தது...பாபுவிற்குள்....<br /><br />...a very nice message!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6065986908133794322010-09-08T23:58:43.238+05:302010-09-08T23:58:43.238+05:30படிச்சு முடிச்சதுக்கும், வேலை கிடைக்கிறதுக்குமான இ...படிச்சு முடிச்சதுக்கும், வேலை கிடைக்கிறதுக்குமான இடைவெளி இளைஞர்களுக்கு ரொம்பவே கொடுமையான காலம் :-((சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-74878149825907814522010-09-08T21:37:39.366+05:302010-09-08T21:37:39.366+05:30அம்மாவின் உற்சாகம் தரும் வார்த்தைகள் நம்பிக்கையின்...அம்மாவின் உற்சாகம் தரும் வார்த்தைகள் நம்பிக்கையின் உச்சம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-8096098101891299412010-09-08T19:13:19.085+05:302010-09-08T19:13:19.085+05:30நல்லாயிருக்கு தேவா
நல்ல மாற்றம் தெரியுது
உங்களுக...நல்லாயிருக்கு தேவா<br /><br />நல்ல மாற்றம் தெரியுது<br /><br />உங்களுக்குள் எரியும் கனல் எரிந்து கொண்டே இருக்கட்டும். சரியான நேரத்தில் சரியாக வெளிப்படும் எதுவும் நல்ல நிலைக்கு செல்லும்<br /><br />வாழ்த்துக்கள்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-48748390454946158762010-09-08T18:03:08.078+05:302010-09-08T18:03:08.078+05:30கல்லூரி பட்டிப்பு முடிந்தவுடன் வேலைக்கு செல்ல வேண்...கல்லூரி பட்டிப்பு முடிந்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டும், வேலைக்கு செல்லவில்லை என்றால் வீட்டில் நம் மீது படும் பார்வை அதிகம் ஆகும், கல்லூரி பட்டிப்பு முடிந்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல தன்னபிக்கை தரும் பதிவுசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-84837708989294420072010-09-08T17:48:46.314+05:302010-09-08T17:48:46.314+05:30வாழ்க்கை, அனுபவம் எல்லாவற்றையும் கற்று தரும். எதிர...வாழ்க்கை, அனுபவம் எல்லாவற்றையும் கற்று தரும். எதிர் நிச்சல் போட, போராட. ஒரு ஊக்க சக்தி இந்த பதிவு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-70657440396662932482010-09-08T17:46:48.387+05:302010-09-08T17:46:48.387+05:30//கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கவும்,//
எதுக்கு ...//கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கவும்,//<br /><br />எதுக்கு கிராமபுற மாணவர்கள் ஊக்கு, பின்னு, கொக்கிலாம் விக்கனும். டீசண்டா பேன்ஸி ஸ்டோர் வைக்க சொல்லுங்கஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-81582662906818312912010-09-08T17:44:35.235+05:302010-09-08T17:44:35.235+05:30ஒரு பதிவையாவது கும்முறமாதிரி ஜாலியா போடுங்க தல.......ஒரு பதிவையாவது கும்முறமாதிரி ஜாலியா போடுங்க தல.... ஒரே செண்டிமெண்ட், சீரியஸ், டச்சிங்கா போட்டுட்டு....அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-32765903737069798052010-09-08T17:19:45.182+05:302010-09-08T17:19:45.182+05:30தேவா! இந்த கதையை படிக்கின்ற நேரத்தில் என் மனதில் த...தேவா! இந்த கதையை படிக்கின்ற நேரத்தில் என் மனதில் தோன்றிய எண்ணங்கள்:<br /><br />1. இன்னமும் எத்தனை காலத்திற்கு இப்படி போட்டி போடும் உலகமாக நம்முடைய நாகரீகம் இருக்க போகிறது<br /><br />2. இந்த போட்டி போடுவதால் எல்லா துரோக செயல்களும், வஞ்சக செய்கைகளும் நியாயம் தான் என்று நியாயபடுத்தபடுகிறேதே. இது மாறும் காலம் வாராதோ?<br /><br />3. விலங்குகளும், பறவைகளும் தங்களுக்கு வாய்த்த வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியோடு, நன்றாக ரசித்து வாழும் போது மனிதர்களுக்கு மட்டும் 'என்ன இந்த வாழ்க்கை' என்று விரக்தி தோன்றுகிறதே. இது தான் நாம் சாதித்து நிலைநாட்டிய நாகரீகத்தின் பெருமையா?<br /><br />4. சாதரணமாக சின்ன சின்ன செயல்கள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிகளை எல்லாம் இழந்துவிட்டு, பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடி, பணம் சேர்த்த பின்னர், தொலைத்து விட்ட இன்பங்களை Plasma Tv -யும், பெரிய பங்களா வீடும், தோட்டமும், கார்களும் நமக்கு திரும்பவும் ஈட்டி கொடுக்க வல்லவையா? <br /><br />5. உடலிலே பல நோய்கள், மனதிலே சதா அரிக்கும் கவலை. சிலர் முகம் பார்த்து சிரித்தால் கூட, மகிழ்ச்சியாய் பதிலுக்கு சிரிக்க முடியாமல் செயற்கை தனத்துடன் ஒரு புன்முறுவல்... அதுவும் கஷ்டபட்டு வெளிபடுகிறதே. இது தானா வாழ்க்கையின் இலட்சியங்கள்.<br /><br />6. இந்த வெற்றிகளை வேட்டையாடத்தானா உங்களின் கதாநாயகன் அந்த பஸ்ஸில் இருந்து இறங்குகின்றான். <br /><br />உங்களின் சிந்தனைகள் என்ன? தெரிவியுங்கள் தேவா! படிக்க காத்திருக்கின்றேன்என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-66452263844081951162010-09-08T16:41:41.303+05:302010-09-08T16:41:41.303+05:30பிங்கி ரோஸ்...@ உண்மைதான்....கிராமப்புற மாணவர்களை ...பிங்கி ரோஸ்...@ உண்மைதான்....கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு எப்படி ஒரு நகரத்து வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் சொல்லித்தர யாருமில்லை. நகரத்தில் படிக்க அல்லது வேலை தேடி வரும் கிராமப்புற மாணவர்களை நகரமும்.... நுனி நாக்கு ஆங்கிலமும் நிச்சயமாய் மிரட்டத்தான் செய்கிறது...<br /><br />மிகச் சிலரே.. நகர்ப்புறங்களில் அரவணைத்து வழிகாட்டுகிறார்கள் இல்லையேல் கிண்டலும் கேலியையும் எதிர் கொள்ள வேண்டியவர்க்ளாக இருக்கிறார்கள் ...கிராமப்புற மாணவர்கள்..இதனால் ஏற்படும் கூச்சம் சர்வ நிச்சயமாய் அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கிறது.......<br /><br />எல்லாவற்றையும் உடைப்பில் தூக்கி போட்டு விட்டு... கூச்சமில்லாமல் மேலே வருவது... தான் வெற்றிக்கான மனப்பாங்கு....!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-73471397263509845022010-09-08T16:34:25.838+05:302010-09-08T16:34:25.838+05:30அண்ணா,
பதிவை படிச்சேன் ,மிக்க மகிழ்ச்சி அண்ணா, இன...அண்ணா, <br />பதிவை படிச்சேன் ,மிக்க மகிழ்ச்சி அண்ணா, இன்றையா இளைங்கர்களுக்காய் என் அண்ணா ஒரு புதிய ஒரு உந்துதலை பதிவாய் வடிக்க ஆரம்பித்து இருக்கிறார் என நினைக்கையில் சந்தோசப்படும் முதல் ஆளாய் நான் தான் அண்ணா நிற்ப்பேன் , வாழ்த்துக்கள் அண்ணா, கொஞ்சம் ஆணி அதிகம் அண்ணா, அதான் பதிவ போட்ட உடனே படிக்க முடியாம போய்டுச்சு..<br />எப்படி இருந்தாலும் உங்கள் எழுத்துகள் ஜொலிக்கும் எப்பொழுதும் ,<br /><br />//சமுதாயமும், கல்வி முறையும், வழிகாட்டுதல் இல்லாமையும்....குறைகளாக இருக்கட்டும் அதை சொல்லி சொல்லி சொறிந்து புண்ணை பெரிதாக்காமல்................ நான் நிறைவானவன் இந்த குறைகள் என்னை ஒன்றும் செய்து விடாது....திமிர்...தன்னம்பிக்கை என்ற வேசம் கட்டியிருந்தது//<br /><br />அருமையான வரிகள் அண்ணா, நீங்கள் சொல்வதுபோல் பழிய யார்மேலையோ போடாமல் துணிந்து களத்தில் இறங்குவது தான் புத்திசாலி தனம்..அருமை அண்ணா..தொடருங்க ...நான் உங்களை தொடர்கிறேன்விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-3289084783163358452010-09-08T16:31:06.313+05:302010-09-08T16:31:06.313+05:30தேவா சார்
சமீபத்ல ஒரு பொண்ண சந்திக்க நேர்ந்தது
நல்...தேவா சார்<br />சமீபத்ல ஒரு பொண்ண சந்திக்க நேர்ந்தது<br />நல்ல புத்திசாலி<br />பயோ மெடிகல் போறா<br />ஆனா கிராமப்புரத்து பொண்னு<br /><br />பயம் பயம் அவ்ளோ பயம் எவ்ளோ சொல்லி தைரியம் பண்ணி அனுப்புனொம்<br />இந்த பதிவ படிக்க சொல்லனும்<br />நன்றிpinkyrosehttps://www.blogger.com/profile/11913672979495134571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-32031883132036584462010-09-08T15:57:55.960+05:302010-09-08T15:57:55.960+05:30மிகவும் தன்னம்பிக்கை தரும் பதிவு....
(இந்த பதிவு...மிகவும் தன்னம்பிக்கை தரும் பதிவு.... <br /><br />(இந்த பதிவு ஒரு தடவை படிச்சவுடனையே புரிஞ்சு போச்சு..)ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7913588018548891702010-09-08T15:07:42.151+05:302010-09-08T15:07:42.151+05:30உண்மைலேயே அந்த அம்மா, அப்பா பத்தி சொன்னது ஒவ்வொரு ...உண்மைலேயே அந்த அம்மா, அப்பா பத்தி சொன்னது ஒவ்வொரு கிராமப்புற இளைஞனின் வாழ்கையிலும் இருக்கும். நகர்ப்புற வாழ்க்கை பற்றி எனக்குத்தெரியாது.செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7275406305591942922010-09-08T14:58:49.422+05:302010-09-08T14:58:49.422+05:30ப.செல்வக்குமார் said...
//சால்ட் அனாலிஸிஸ் மற்றும்...ப.செல்வக்குமார் said...<br />//சால்ட் அனாலிஸிஸ் மற்றும் டைட்ரேசன் செய்வது இது இரண்டு மட்டும்தான் நாங்கள் செய்யும் ப்ராக்டிகல்.///<br /><br />இது நான் பன்னிரண்டாம் வகுப்பிலேயே செய்துவிட்டேனே ..!//<br /><br />நீ என் செய்ய மாட்ட.. நீ நலாவது படிக்கும்போதே நாலு கொலை, இரண்டு வழிபறி பண்ணவன்தான...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-57079449592772255082010-09-08T14:57:54.003+05:302010-09-08T14:57:54.003+05:30நம்பிக்கை தரும் பதிவு அண்ணா!
நல்லா இருக்கு!நம்பிக்கை தரும் பதிவு அண்ணா!<br />நல்லா இருக்கு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-72545280045448044802010-09-08T14:56:00.531+05:302010-09-08T14:56:00.531+05:30மாப்ஸ் வர வர புரியர மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டிங்க....மாப்ஸ் வர வர புரியர மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டிங்க... பதிவு நல்லா இருக்கு...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-81602542582286837792010-09-08T14:55:23.464+05:302010-09-08T14:55:23.464+05:30//சால்ட் அனாலிஸிஸ் மற்றும் டைட்ரேசன் செய்வது இது இ...//சால்ட் அனாலிஸிஸ் மற்றும் டைட்ரேசன் செய்வது இது இரண்டு மட்டும்தான் நாங்கள் செய்யும் ப்ராக்டிகல்.///<br />இது நான் பன்னிரண்டாம் வகுப்பிலேயே செய்துவிட்டேனே ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-27700881930300928922010-09-08T14:54:49.594+05:302010-09-08T14:54:49.594+05:30புதிதாய் வேலை தேடுபவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்பட...புதிதாய் வேலை தேடுபவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பதிவு..<br /><br />படிக்கற ஒவ்வொருத்தரும் மேலே சொல்லியிருக்கற ஏதாவது ஒரு லைனை கிராஸ் பண்ணித்தான் வந்துருக்கோம்.. <br /><br />நல்லாயிருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.com