tag:blogger.com,1999:blog-2552501695591585994.post2501315971355986926..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: தூசு....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-68372387424484301952011-02-17T13:19:45.065+05:302011-02-17T13:19:45.065+05:30சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்...
****...சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்...<br />************<br />இரண்டு வார்த்தைகளில் சொல்வதானால் கீதை - "செயல் படு" என்பதை விட "சும்மா இரு" என்பதன் விரிவாக்கம்...என்று தோன்றுகிறது.<br />[In terms of action என்றால் - "பற்றதல் அற்று செயல் படு" அல்லது "இறை அர்பணமாக தொழில் செய்" ] <br />இராமகிருஷ்ண பரமஹம்சர் கீதையின் சாரம் "கீதா" "கீதா" என்று சில முறை திருப்பி திருப்பி சொன்னால் கிடைத்துவிடும் என்கிறார். அது ஒரே வார்த்தை - "தாகீ". Gita teaches us to renounce and become a thyagi. கண்ணன் செயலில் செயலின்மையும் செயலின்மையில் செயலையும் காணச் சொல்கிறான்.எல்லா காரியங்களையும் அவனுக்கு அர்பணமாக செய்ய சொல்கிறான். "mayee sanyasya sarvaani karmaani" - so says the Lord at several places in the Gita.<br />*********<br />well, this is all bookish. :-) to put them into practice is what we all are striving at...நடைமுறை படுத்தினால்... தீயினில் தூசாகும்.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-28724813355242257052011-02-15T18:57:00.499+05:302011-02-15T18:57:00.499+05:30"கண்களை மூடி ஏதோ ஒரு விருப்பப் பாடலை கேட்டு ர..."கண்களை மூடி ஏதோ ஒரு விருப்பப் பாடலை கேட்டு ரசித்து மெய் மறந்து கண் திறக்கும் போது எதார்த்த வாழ்க்கை எல்லா ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு நிற்கிறதே..."<br /><br />யதார்த்த வாழ்க்கையின் ஒவ்வொரு நாளின் நிகழ்வுதானே இது? கனவுகள் எப்போதுமே அற்புதம் தான். நிகழ்கால நிகழ்வுகள் அரசியலிலும் சரி, சமுதாயத்திலும் சரி, யாராலும் சரிப்படுத்த முடியாதபடிதானே இயங்குகிறது! அதுவும் தற்போதைய மின்வேக வாழ்க்கையில், அவசர யுகத்தில் யாருக்குமே போராட நேரமில்லை. போராடி அவரர் வாழ்வின் மிக முக்கியமான தருணங்களை வீணாக்க மனமுமில்லை. எதிர்காலத் தலைமுறையினர் கைகளில்தான் அத்தனை சீர்திருத்தங்களும் இருக்கின்றன!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-20058155127874220222011-02-15T18:55:30.480+05:302011-02-15T18:55:30.480+05:30//எல்லா வழிமுறைகளும், நெறிகளும் வகுத்தளிக்கப்பட்டு...//எல்லா வழிமுறைகளும், நெறிகளும் வகுத்தளிக்கப்பட்டுள்ள தேசத்தில் அதை பின்பற்ற வக்கற்ற மக்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது. தெருவில் குப்பைகள் இருந்தால் நமது தெருவிலேயே நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த வார்டு உறுப்பினரிடம் எத்தனை தடவை முறையிட்டு இருப்போம்.....? அவரிடம் சொன்னால் அவர்தானே.. பேருராட்சியில் சொல்லி முட்டி மோதி ஏதாவது செய்ய முனைவார்?<br /><br />நாமே மனிதர்களை நமது பிரதிநிதிகளாக்குவோம்.....ஆனால் அவர்களிடம் நேர்மையாக முறையிட்டு செய்து கொடுங்கள் என்று கேட்க மாட்டோம். எடுத்த எடுப்பிலேயே...தமிழ் நாட்டின் தலைமையை குறை சொல்வோம்.//<br /><br />நாமே எல்லாவற்றையும் செய்யலாமென்ற கருத்தினை நானும் ஏற்கவில்லை செந்தில். ஆனால் வழிமுறைகளின் படி யாரும் முயற்சிகள் மேற்கொள்வது இல்லை. வெறுமனே குறைகள் சொல்வதிலேயே....பொழுது போகிறதேயன்றி....! அரசு இயந்திரத்திடம் எப்படி அணுகுவது, எப்படி செயல்படுத்துவது அப்படி நியாயம் கிடைக்கவில்லையெனில் எப்படி அதை நீங்கள் சொல்வது போல ஊடகங்கள் மூலம் வெளிக் கொணருவது என்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்பதுதான் கட்டுரையின் சாரம்.<br /><br />இன்னும் சிலருக்கும் இப்படி வரப்போகும் ஐயத்தை தீர்க்க உதவும் வகையில் உங்கள் கருத்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />நன்றிகள் செந்தில்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-78685479589513862292011-02-15T18:48:30.648+05:302011-02-15T18:48:30.648+05:30என் வசதிப்படி நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன்...என் வசதிப்படி நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன், எனக்குள் ஆயிரம் அசிங்கங்களை கடை பரப்பி வைத்துக் கொண்டு அதை மறைத்து அழகாக உடுத்தி, நறுமணம் பூசி, வெளியே வந்து பல்லிளித்து ....உலகப்பொதுமுறை எழுதிய வள்ளுவனுக்கே வழிமுறைகள் சொல்வேன்...? அறியாமையா இல்லையா இது.....<br /><br /><br />......உலகம் சீர் பட - ஒரு துரும்பையாவது தூக்கி போட வேண்டும்.... வெறும் வெட்டி பேச்சில், எதுவும் இல்லை என்பதை சொல்ல வந்து இருப்பது புரிகிறது. அரசியல் சீர்பட..... ம்ம்ம்ம்ம்ம்....... யோசிக்க வேண்டியதுதான்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-67490697682272975342011-02-15T18:35:52.724+05:302011-02-15T18:35:52.724+05:30இந்திய தேசத்தின் அரசியலை பற்றிய தெளிவான பார்வை இந்...இந்திய தேசத்தின் அரசியலை பற்றிய தெளிவான பார்வை இந்தக்கட்டுரையில் இல்லை. <br /><br />நிர்வாகம் செய்யத்தான் நமது பிரதிநிதிகளாக அவர்களை நியமித்துள்ளோம். அவர்கள் எப்படி அரசாங்கத்தை நிர்வகிக்க வேண்டும் என்கிற தெளிவான புரோட்டாகால் உண்டு. அதன்பிறகும் வேலை நடக்கவில்லை என்றால் நமக்கிருக்கும் ஊடக பலத்தை வைத்துகொண்டு கேள்வி கேட்பதுதான் ஜனநாயகம்..<br /><br />என் தெருவின் குப்பை உட்பட இதிய தேசம் முழுதம் குப்பை அகற்றப்படுவதற்கு நிர்வாகம், ஊழியர்கள் என அனைத்து கட்டமைப்புமே இருக்கிறது. இவர்கள் சரியாக செய்யவில்லை என்றால் நாம போய் கூட்டனும் அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு இந்தக்கட்டுரை..<br /><br />சாரி தேவா..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-51034085718187016242011-02-15T18:23:57.369+05:302011-02-15T18:23:57.369+05:30நான் இன்னைக்கு காலை தான் எங்க வீட்டு செல்ப் கண்ணாட...நான் இன்னைக்கு காலை தான் எங்க வீட்டு செல்ப் கண்ணாடி எல்லாம் துடைத்தேன் அதை பார்த்து இவர் பதிவு எழுதி இருக்கிறார் .......சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-77098709180729360602011-02-15T18:05:13.834+05:302011-02-15T18:05:13.834+05:30செருப்படி.....ச்சு, தப்பா சொல்லல நான் என் செருப்பு...செருப்படி.....ச்சு, தப்பா சொல்லல நான் என் செருப்புல தூசு அதிகமா இருக்குறதால நல்லா அடிச்சு சுத்தம் செய்யப்போறேன்.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-46746600481512029312011-02-15T17:57:27.234+05:302011-02-15T17:57:27.234+05:30U have said everything in first person...and have ...U have said everything in first person...and have slapped everyone's face with his/her own hand.... The message is conveyed anyhow. Let us all think about it..சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-52203877856899488172011-02-15T17:55:26.364+05:302011-02-15T17:55:26.364+05:30//சரி அதை விட்டுத்தள்ளுவோம் என்ன செய்கிறோம்....தெர...//சரி அதை விட்டுத்தள்ளுவோம் என்ன செய்கிறோம்....தெரியுமா?......இந்தியப் பிரதமரையும், மாநில முதல்வரையும் இன்ன பிற அரசியல்வாதிகளையும் குறை சொல்லிய படியே இந்த நாட்டை திருத்தவே முடியாது என்று நாட்டுக்கு நடுவில் நமக்கென்ன என்று நின்று கொண்டு சொல்வோம்.....//<br /><br />அண்ணா மறுபடியும் யார போட்டு தள்ளிருக்கீங்க ? ஹி ஹி .. எனக்கு கமென்ட் போடவே பயமா இருக்கு .. எது எப்படியோ மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் அது நம்மிடம் இருந்தே வரவேண்டும் .. நம்மால அது முடியாதுனா அடுத்தவங்கள குறை சொல்லக்கூடாது .. அரசியல் வாதியயோ இல்ல மக்களையோ குறைகூறுவதற்கு முதல்ல நம்ம பிரச்சினைய அவுங்ககிட்ட தெரியப்படுத்தணும் ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com