tag:blogger.com,1999:blog-2552501695591585994.post2758838472064794671..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: மகளே.. என் செல்வ மகளே..!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-57599963147048923932012-12-26T14:48:10.043+05:302012-12-26T14:48:10.043+05:30Migavum arumai.. indha thelivu aangalidaye varaver...Migavum arumai.. indha thelivu aangalidaye varaverkapada vendiyadhu.. oru siriya varutham, idhu oru thagappanin vaakumulam.. indha mudhirchi varum munne manaivi enappadubaval vandhuviduvaal illaya? <br />Veru vazhi illai.. Kaalangal aagum.. Samoogamum ungalodu serndhu maara.. <br /><br />Varaverka pada vendiya maatrangal.. <br />Kadaisi 4 varigal, migavum arumai.. Kaneer maraithadhu..<br />Nanri.. :):)Anonymoushttps://www.blogger.com/profile/12750155199298609854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-26025575903432076552011-04-12T01:28:55.761+05:302011-04-12T01:28:55.761+05:30//அப்பா மகனே, என் மருமகனே....காலமெல்லாம் என் கண்ணு...//அப்பா மகனே, என் மருமகனே....காலமெல்லாம் என் கண்ணுள் சுமந்த கவிதையை, நான் வடித்த அற்புத ஓவியத்தை, என் செப்புச் சிலையை, என் உயிர் சுமக்கும் என் தாயை உனக்கு தாரமாக்கி தந்தேனப்பா...! அவள் கண்கள் சிவந்து அழும் நேரங்களிலெல்லாம் என் உயிரே போய் திரும்புமப்பா...! உள்ளங்கையில் சுமந்த என் குழந்தையை உன்கையில் கொடுக்கிறேனப்பா...."//<br /><br />...உங்க பதிவில் நனைந்தேன்.. என் கண்களில் நீர்த்துளி.. என் தந்தையை நினைவு கூர்ந்தேன்.. ஒளிவு மறைவு இல்லாத உங்கள் உன்னத எழுத்துக்களில்... தொலைந்தே போனேன் சில நிமிடங்களில்.....!<br /><br />ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குங்க. தேங்க்ஸ். :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-67158881448520986382011-04-11T00:01:12.323+05:302011-04-11T00:01:12.323+05:30Arumaiyaana nadai....!!! puriya vaikka virumbiya v...Arumaiyaana nadai....!!! puriya vaikka virumbiya vidham, arpudham.Aan pen iruvarudaiya urimaigalum kadamaigalum ivaidhaan endru sollaamal solli nirkindrandhu. paaraattukkal!!!SUPRAJA KALYANARAMANhttps://www.blogger.com/profile/04415201103688089551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7871041624269553822011-04-08T15:15:18.338+05:302011-04-08T15:15:18.338+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2273688643760515652011-04-07T12:46:25.864+05:302011-04-07T12:46:25.864+05:30\\ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம்...\\ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை.\\<br />மிக அருமை. <br />ஆனால் எத்தனை பேருக்கு இப்படி சிந்திக்கும் மனோபாவம் இருக்கிறது?<br />உங்களின் வெளிப்படையான கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-55151023910738240572011-04-07T10:44:44.818+05:302011-04-07T10:44:44.818+05:30This comment has been removed by the author.சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-91038895898713753052011-04-07T06:24:31.859+05:302011-04-07T06:24:31.859+05:30ஒரு தகப்பனாய் உங்களுடைய பார்வை மாறி இருப்பது மகிழ்...ஒரு தகப்பனாய் உங்களுடைய பார்வை மாறி இருப்பது மகிழ்ச்சி, "அபி அப்பா?" உங்கள் மனைவியிடமும் உங்கள் பார்வை மாறிப் போகும். இனிய மாற்றங்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால், தகப்பன் ஸ்தானம் இன்னும் பொறுப்புடையது. எதிர்காலத்தில் எங்கள் உறவு எப்படியிருக்கும் என்று பயப்படாமல் , இளவரசி போல் நடத்துங்கள். செல்லம் தர சொல்லவில்லை. எதிர்காலத்தில் ஒரு வீட்டிற்கு மகாராணியாகக்கூடிய பண்புகளை வளர்த்திடுங்கள். அதே பண்புகளை உடைய உங்கள் மனைவி இதை சரிவர செய்வார் என்று தோன்றுகிறது. தவறாக தலையிட வேண்டாம். உங்கள் அன்பு உங்கள் மகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தரும்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-70871547645578419852011-04-07T02:26:37.723+05:302011-04-07T02:26:37.723+05:30தேவா...உங்களைப்போல அடுத்தவர்கள் மனதைப் புரிந்துகொண...தேவா...உங்களைப்போல அடுத்தவர்கள் மனதைப் புரிந்துகொண்டால் எத்தனை பிரச்சனைகள் கஸ்டங்கள் பறந்தே போகும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-24449212504083969602011-04-06T20:01:05.721+05:302011-04-06T20:01:05.721+05:30ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒ...ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை.<br /><br /><br />...WOW!!!!!! Very touching!!!! <br />உங்கள் மகள் மேல் வைத்து இருக்கும் பாசமும் கரிசனையும் அன்பும் அக்கறையும் இந்த வரிகளில் தெரிகின்றன. May God bless this beautiful family. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-41776014683624411812011-04-06T19:54:51.939+05:302011-04-06T19:54:51.939+05:30முதலில் +1முதலில் +1priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-56993611745927729342011-04-06T17:03:29.564+05:302011-04-06T17:03:29.564+05:30..காலமெல்லாம் என் கண்ணுள் சுமந்த கவிதையை, நான் வடி.....காலமெல்லாம் என் கண்ணுள் சுமந்த கவிதையை, நான் வடித்த அற்புத ஓவியத்தை, என் செப்புச் சிலையை, என் உயிர் சுமக்கும் என் தாயை உனக்கு தாரமாக்கி தந்தேனப்பா...! அவள் கண்கள் சிவந்து அழும் நேரங்களிலெல்லாம் என் உயிரே போய் திரும்புமப்பா...! உள்ளங்கையில் சுமந்த என் குழந்தையை உன்கையில் கொடுக்கிறேனப்பா...."//<br /><br />மனதின் ஆழத்திலிருந்து வரும் வரிகள் னு புரியுது..<br /><br />மாறியது குறித்து மகிழ்ச்சி.. அதை சொல்லவும் ஒரு துணிவும் மனமும் வேண்டும்.. <br /><br />நன்று..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-69074208955647457652011-04-06T16:09:00.192+05:302011-04-06T16:09:00.192+05:30//ரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ...//ரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை//<br /><br />hmmmmmmmmm<br />நிறைய பேரை சிந்திக்க வைக்க கூடிய பதிவு <br />அருமை அண்ணா :)Harini Resh https://www.blogger.com/profile/12293348410694739112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-46398744767104441452011-04-06T15:29:30.346+05:302011-04-06T15:29:30.346+05:30அண்ணா ஒரு மிக நீநீநீநீநீநீநீநீநீநீநீண்ட இடைவெளிக்க...அண்ணா ஒரு மிக நீநீநீநீநீநீநீநீநீநீநீண்ட இடைவெளிக்குப் பிறகு எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச கட்டுரை. <br /><br />முதல்ல திருமணம் பண்ணின உடனேயோ இல்ல பண்ணுறதுக்கு முன்னாடியோ அந்தப் பொண்ணப் பத்தியும் அவளோட குடும்பம் பத்தியும் ,<br />அப்புறம் நம்ம வீட்டுல இருக்குற பொண்ணுகள( அக்கா , தங்கச்சி ) நாம எவ்ளோ நேசிக்கிறோம்நும் யோசிக்கணும்.<br /><br />ஒரு பொண்ணைப் பெற்று வளர்த்து எவ்ளோ அன்பு வச்சிருப்பாங்க .. அத எல்லாத்தையும் மதிக்கணும். நம்ம வீட்டுல இருக்குறவங்க இரண்டுநாள் வெளிய போயிட்டாவே என்னத்தையோ இழந்தது மாதிரி இருக்கு.<br /><br />ஆனா என்ன பெரும்பாலும் இங்க பொண்ணுங்க எல்லாம் நீ எப்படியும் ஒரு நாள் வேறவங்க வீட்டுக்குப் போகப்போற அப்படின்னு சொல்லிச் சொல்லி வளர்க்கப்படுரதால அந்த உணர்வு பெரும்பாலும் வெளிப்படுரதில்லை .. ஆனா எல்லாப் பெற்றோருமே கொஞ்சமாச்சும் அழுதுதான் தீருவாங்க :-)செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-26687438236706114532011-04-06T15:00:31.440+05:302011-04-06T15:00:31.440+05:30பல முறை நானே கூறியிருக்கிறேன்...திருமணமானால் கணவன்...பல முறை நானே கூறியிருக்கிறேன்...திருமணமானால் கணவன் தான் எல்லாமே..அப்புறம் என்ன அப்பா, ஆட்டுக்குட்டி என்று....அவளும் என் மீதுள்ள காதலில் மாறிவிட்டாள்....<br /><br />வேறு வழி ????<br /><br />பெரும்பாலும் எல்லோருடைய கருத்தும் இது தானே பிடிக்கின்றதோ பிடிக்கவில்லையோ ஒத்துக்கொள்ளத்தானே வேண்டியுள்ளது :(sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-48067613422945583662011-04-06T14:58:49.767+05:302011-04-06T14:58:49.767+05:30சபாஷ் உங்களின் ஆகச்சிறந்த படைப்பு இதுவென கூறுவேன் ...சபாஷ் உங்களின் ஆகச்சிறந்த படைப்பு இதுவென கூறுவேன் தொடருங்கள் தேவாsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-66585537754805226492011-04-06T14:24:34.649+05:302011-04-06T14:24:34.649+05:30அன்பு தேவா, வணக்கம். முதல் முறையாய் உங்கள் வலைப்பூ...அன்பு தேவா, வணக்கம். முதல் முறையாய் உங்கள் வலைப்பூவில் எமது கருத்தினைப் பதிக்கிறேன். <br /><br />முதலில் தடுமாற்றத்துடன் தொடங்கி அப்படியே மெல்ல மெல்ல ஒருத் தகப்பனாய் பரிணமித்த அழகு இரசித்தேன். தகப்பனான பிறகு உங்கள் எழுத்துகள் அன்பின் ஆழம் நோக்கிப் பாய்கின்றது. பொங்குகிறது. குலுங்குகிறது. வழிகிறது. வாசம் வீசுகிறது. கண்ணில் நீர் கசிய அன்பின் ஊற்றுகள் திறக்கின்றன.<br /><br />உயிராக நேசிக்கிறேன் என்பதை விட, தான் நேசிப்பவளுக்கும் உயிர் இருக்கிறது என்பதை உணர்வதே மேல்.<br />உணர்வுப்பூர்வமாய் நேசிப்பது என்பது காதலனுக்கு மட்டுமல்ல, தகப்பனுக்கும் சாத்தியமே. அன்பில் வெவ்வேறு பரிமாணங்கள் அவை. வாழ்வின் படிமம் அன்பு. நேசிக்கத் தெரிந்தால்....<br /><br />தகப்பானாய் குழைந்து குலுங்கி இருக்கிறீர்கள் நண்பா.. <br /><br />இந்த பார்வையோடு உங்கள் மனைவியை பாருங்கள்...<br /><br />அவர்களும் உங்களுக்கு ஒரு பெண் குழந்தையாய் தெரிவார்கள். மனம் அன்பை பொழியத் தொடங்குகிற வினாடி நீங்கள் கடவுளாகிப் போகிறீர்கள். அங்கே உருவம், உறவு எதுவும் பெரிதல்ல. அன்பே.. அன்பே...<br /><br />தொடர்ந்து நேசியுங்கள்...<br /><br />எல்லா உயிர்களையும்.... ஒருத் தகப்பனாய்.<br /><br />நன்றி.ithayasaaral.blogspot.comhttps://www.blogger.com/profile/04106341504086004190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-74877866960479125162011-04-06T14:24:34.379+05:302011-04-06T14:24:34.379+05:30//ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம்...//ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை.//<br />Its True..இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-50558324792691416292011-04-06T13:02:01.204+05:302011-04-06T13:02:01.204+05:30///பெண் பார்த்து திருமணம் முடிப்பது என்பது வீட்டு ...///பெண் பார்த்து திருமணம் முடிப்பது என்பது வீட்டு வேலை செய்ய என்று ஒரு மனோபாவத்தை மாற்றுங்கள்///<br /><br />உண்மையான விசயம் அண்ணா.... இந்த பதிவு ரொம்ப பிடித்திருக்கு....Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64585549910916741592011-04-06T12:46:19.561+05:302011-04-06T12:46:19.561+05:30அமைதிச்சாரலின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.
அருமை...அமைதிச்சாரலின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.<br /><br />அருமையான அலசல் பதிவுpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-59833047690577275882011-04-06T12:39:31.818+05:302011-04-06T12:39:31.818+05:30//ஒரு கணவனாய் விளங்காத வைக்க முடியாத விசயங்களை கால...//ஒரு கணவனாய் விளங்காத வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை//<br /><br />பின்னூட்டமாய் எழுத நினைத்த வரிகளை நீங்களே சொல்லிட்டீங்க. இதற்குமேல் என்ன சொல்ல..<br /><br />செம இடுகை..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com