tag:blogger.com,1999:blog-2552501695591585994.post2880811779301260393..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: ஹாய்.....21.02.2011!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-88447632546131006932011-02-22T17:21:03.413+05:302011-02-22T17:21:03.413+05:30//கடைசியில இருக்கின்ற நமஸ்காரத்துக்கு பதில் வணக்கம...//கடைசியில இருக்கின்ற நமஸ்காரத்துக்கு பதில் வணக்கம் இருந்தா கம்பீரமா இருக்குமே!//<br /><br />ஏற்றுக்கொண்டு மாற்றப்பட்டு விட்டது கருணாகரசு.<br /><br />நன்றிகள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-78628149512887901832011-02-22T16:47:49.810+05:302011-02-22T16:47:49.810+05:30கடைசியில இருக்கின்ற நமஸ்காரத்துக்கு பதில் வணக்கம் ...கடைசியில இருக்கின்ற நமஸ்காரத்துக்கு பதில் வணக்கம் இருந்தா கம்பீரமா இருக்குமே!அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-10239917854421639442011-02-22T16:46:43.234+05:302011-02-22T16:46:43.234+05:30நீங்க சொன்ன அனைத்துமே தரமான சிந்தனைதான்...... எல்ல...நீங்க சொன்ன அனைத்துமே தரமான சிந்தனைதான்...... எல்லாவற்றிர்கும் மேலே அந்த சூழலில் மனமெடுக்கும் முடிவுகள் நிமிடங்களில் நடந்தேரிவிடுவதும் உண்டு.<br /><br />நிதானமாக சிந்திக்க அவகாசம் வேண்டும்.<br />அவகாசம் இல்லாத இடங்களில் முயற்சி செய்கிறேன் என்றுதான் கூறுவார்கள்.<br /><br />பகிர்வுக்கு நன்றி.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-46180587432067020202011-02-22T15:18:25.289+05:302011-02-22T15:18:25.289+05:30//எதார்த்தமும், மற்றவர்களின் நினைப்பும் இருந்தால்,...//எதார்த்தமும், மற்றவர்களின் நினைப்பும் இருந்தால், வாழ்க்கை சுகமாக இருக்கும்...//<br /><br />Correct Anna....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-89600560645171007792011-02-22T12:10:10.336+05:302011-02-22T12:10:10.336+05:30இந்த பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன், தேவா! நீங்க...இந்த பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன், தேவா! நீங்கள் எப்பொழுதும் சொல்லும் விஷயங்களை, எளிய நடையில் எதார்த்தமாக சொல்லி இருக்கீங்க.... இந்த writing style இன்னும் நல்லா இருக்குது, தேவா.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-10221156559290935212011-02-22T09:02:08.277+05:302011-02-22T09:02:08.277+05:30//எங்கேயோ போகப் போறோம் அப்டின்னு ஒரு த்ரில் இருந்த...//எங்கேயோ போகப் போறோம் அப்டின்னு ஒரு த்ரில் இருந்துகிட்டே இருக்கும் பாருங்க மனசுக்குள்ள//<br /><br />அந்த த்ரில்தானே வாழ்க்கையை இன்னும் நகர்த்திச்செல்கிறது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-33816174267945142392011-02-22T01:20:07.213+05:302011-02-22T01:20:07.213+05:30அண்ணா, நீங்கள் சொல்வது போல, எதார்த்தமும், மற்றவர்க...அண்ணா, நீங்கள் சொல்வது போல, எதார்த்தமும், மற்றவர்களின் நினைப்பும் இருந்தால், வாழ்க்கை சுகமாக இருக்கும்...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64313511404850461552011-02-21T21:21:14.959+05:302011-02-21T21:21:14.959+05:30//எதுவுமே விளைவிக்க முடியாத பேரிச்சை மரங்கள் மட்டு...//எதுவுமே விளைவிக்க முடியாத பேரிச்சை மரங்கள் மட்டுமே நிறைந்த பாலைவன தேசத்துக்கு அது எப்டி ஓ.கே ஆகும்னு நான் கேட்ட கேள்விக்குத்தான் அவர் கொடுத்த பட்டத்தை அவருக்கே திருப்பி கொடுக்கவேண்டியதா போச்சு......! //<br />அறிதல் (இப்படி ஒரு ஒரு விஷயம் இருக்கா), அறிந்ததை புரிந்து கொள்ளுதல், புரிந்ததை உணர்தல்....மௌனம்.<br />சரியாக விஷயங்களைப் புரிந்தவர்கள், புரியாமல் கேள்வி கேட்பவர்களின் அறியாமை விலகும் வகையில் விளக்கம் அளிக்கிறார்கள்.<br />உங்கள் நண்பர் அறிந்து மட்டும் விட்டுவிட்டார். புரிய வைக்க இயலாமை...அதனால் கோபம்...வள்ளுவர் சொல்லி இருப்பது - அதன் உயரம் - உங்களுக்கு எட்டவில்லை என்பதை தான் சொல்லத் தெரியாமல் "உங்களுக்கு திமிர்" என்று சொல்லிவிட்டார். :-)<br /><br />"புலால் மறுத்தல்" என்பதன் தேவையை ஒருவர் ஆழமாக உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்தோர் புலால் உண்டு தான் உயிர் தரிக்க வேண்டும் போன்ற இடங்களை தவிர்த்து, பரந்த இந்த உலகில் தாங்கள் வசிக்க தோதான மற்ற இடங்களைத் தெரிவு செய்கிறார்கள். மேலும் அவ்வாறு உணராதோரைக் கடிந்து கொள்வதும் இல்லை. :-) ஏனெனில், "விரைவில் என் நண்பனும் தாவுவான்" என்று அவர்களுக்குத் தெரியும். :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-47796713999693154852011-02-21T20:48:05.184+05:302011-02-21T20:48:05.184+05:30//அற்புதமான நல்ல நண்பர்களையும் கண் முன் இருக்கும் ...//அற்புதமான நல்ல நண்பர்களையும் கண் முன் இருக்கும் அற்புதமான வாழ்க்கையையும் நாம் சிதைத்துக் கொள்ளத் தேவையில்லைதானே...? //<br />அற்புதமான கருத்து. :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-15086787686196904832011-02-21T19:46:32.356+05:302011-02-21T19:46:32.356+05:30தற்பெருமையும் முட்டாள்தனமும் அண்ணன் தம்பி. ரெண்டும...தற்பெருமையும் முட்டாள்தனமும் அண்ணன் தம்பி. ரெண்டும் ஒண்ணாதான் இருக்கும். ஒண்ணு இருக்கு ஒண்ணு இல்லேன்னு சொல்ல முடியாது. இட்ஸ் எ பேக்கேஜ்...ஹா ஹா ஹா!<br />//<br />உண்மைதான்! ஆனால் பலசமயங்களில் அது தெரிவதில்லை!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-36848560265601028352011-02-21T17:02:30.840+05:302011-02-21T17:02:30.840+05:30நார்மலா பதில் கமெண்ட் போடுறத விட்டு ரொம்ப நாளாச்சு...நார்மலா பதில் கமெண்ட் போடுறத விட்டு ரொம்ப நாளாச்சு...<br /><br />ஆனால்<br /><br />எந்த வலியுறுத்துதலும், எதிர்பார்ப்பும் இல்லாம கருத்து தெரிவிச்சு இருக்க <br /><br />பாரதி, கருண், ரமணி, மற்றும் மஹி கிரேனி அம்மா... @ நன்றிகள் (ஆரோக்கியமான நிகழ்வா கருதுதுறேன்)dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-71194401808502838452011-02-21T16:38:09.353+05:302011-02-21T16:38:09.353+05:30ஹாய் தேவாஹாய் தேவாMahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-88850696304976354812011-02-21T16:01:42.993+05:302011-02-21T16:01:42.993+05:30உணர்ந்ததை உணர்ந்தபடி மிக அழகாகச்
சொல்லிப் போகிறீர்...உணர்ந்ததை உணர்ந்தபடி மிக அழகாகச்<br />சொல்லிப் போகிறீர்கள்.நல்ல பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-65237738984009391152011-02-21T15:25:14.813+05:302011-02-21T15:25:14.813+05:30//விழாக்களும், பண்டிகைகளும் இப்படி மனிதர்கள் கூடுவ...//விழாக்களும், பண்டிகைகளும் இப்படி மனிதர்கள் கூடுவது எல்லாமே அப்போதைய கேளிக்கைகளுக்கு மட்டும் அல்ல..//<br /><br />இப்போதெல்லாம் இவை வெறும் சடங்குகளாகவும், இன்னுமொரு விடுமுறை நாளாகவும் மாறிவிட்டதே?Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86649592703530822032011-02-21T15:14:14.049+05:302011-02-21T15:14:14.049+05:30முடிஞ்சவரைக்கும் யாருக்கும் நல்லது செய்யமுடியலேன்ன...முடிஞ்சவரைக்கும் யாருக்கும் நல்லது செய்யமுடியலேன்னா கூட பரவாயில்லைங்க...தேவையில்லாம எதிர்மறை எண்ணத்த வளர்த்துக்காதீங்க....! அது நம்ம உடம்புக்கும் கெடுதி.. அப்டி வளர்த்துக்கிட்ட எண்ணங்கள் நம்மள சுதந்திரமா செயல்பட விடாம எப்பவுமே அடுத்தவனை பத்தின ஆராய்ச்சில கொண்டு போய் விட்டுடும். மென்டல் சிக் ஆனவங்களுக்கு அடுத்தவன் முன்னேறினாலே...தனக்கு எதோ அநீதி நடந்துட்ட மாதிரி தோணிட்டே இருக்கும்.///கலக்கலான வரிகள்..உங்களின்<br />கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ...<br /><br />See.,<br /><br />http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.htmlசக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-65926821826595906492011-02-21T15:04:41.937+05:302011-02-21T15:04:41.937+05:30// நிம்மதின்றது காசு, பணம், புகழ் இது எல்லாம் தாண்...// நிம்மதின்றது காசு, பணம், புகழ் இது எல்லாம் தாண்டி.//<br />நிம்மதிக்கு ஏது அளவுகோல். அவரவர் மனம் சார்ந்தது..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.com