tag:blogger.com,1999:blog-2552501695591585994.post3588679605870206625..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: காலத்தின் சாட்சி....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-29210801736995734292010-05-14T08:08:46.351+05:302010-05-14T08:08:46.351+05:30சில நண்பர்கள் விரும்பிப்படிக்கிறார்கள் என்னை கேட்க...சில நண்பர்கள் விரும்பிப்படிக்கிறார்கள் என்னை கேட்காமலேயே பதிவுகளுக்கு வாக்குகளும் பின்னூட்டங்களும் இடுகிறார்கள் .... வாக்குகளை எதிர்பார்த்து வாசகருக்கு எது தேவை என்று பார்த்து பார்த்து யோசித்து அலங்காரங்கள் கூட்டி எப்போதும் பதிவு எழுதுவதில்லை..! பெரும்பாலும் ஆதங்கங்கள் ஏற்படும் போது எல்லாம்.....அதை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதிவிடுபவன் மற்றபடி வாசகரை அபகரிக்க வேண்டும் என்ற.... நோக்கில் எழுதும் எழுத்து வியாபரியும் அல்ல...ஓட்டுக்காய் வாக்காளனிடம் கையேந்தும் அரசியல்வாதியுமல்ல!<br /><br />இது இது இது தான் தம்பி உண்மையில் எனக்கு பிடித்த விஷயம்.V.S.SUNIL KUMAR PILLAIhttps://www.blogger.com/profile/06341934182127422296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-5950701520869904732010-05-12T23:05:07.502+05:302010-05-12T23:05:07.502+05:30மிக்க நன்றி சித்ரா....! உங்களின் உத்வேகமும் வாசிக்...மிக்க நன்றி சித்ரா....! உங்களின் உத்வேகமும் வாசிக்கும் ஆர்வமும் தான் எனக்கு உத்வேகத்தினை கொடுத்தது. எனது பதிவுகள் தமிழிஸில் பாப்புலர் ஆகிறது என்பதைக் கண்டு என்னை விட அதிக சந்தோசம் கொண்ட தாயுள்ளமும்.....என்னுள் எப்போதும்...வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத நன்றியுணர்ச்சியினை எப்போதும் கொண்டிருக்கும்.....என்பதில் மாற்றமில்ல....!<br /> <br /> நெகிழ்ச்சியுடன் கூடிய எனது சந்தோசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-57323295525783430382010-05-12T20:39:52.950+05:302010-05-12T20:39:52.950+05:30ல எழுத்துக்களை வெளிக்கொணர முடியாது....என்பது எனது ...ல எழுத்துக்களை வெளிக்கொணர முடியாது....என்பது எனது கருத்து....மீண்டும் ஒரு தீக்குச்சி கிழிப்பது போல இந்தப்பதிவும்....! தீ பரவலாம் அல்லது ...என்னோடனே அணையாலாம்... ஆனால் ஒரு விசயம் ....எனக்குள் ஏற்படும் எண்ணங்களை பதிவாக்கும் காலத்தின் சாட்சிகளில் நானும் ஒருவன்!<br /><br /><br /><br />.....தேவா, நன் முதன் முறையாக எதேச்சையாக உங்கள் பதிவுகளை வாசிக்க நேரிட்டபோது, உங்கள் எழுத்தில் இருந்த அனலும் கருத்தில் இருந்த சிறப்பும், என்னை மீண்டும் மீண்டும் உங்கள் இடுகைகளை தவறாமல் வாசிக்க வைத்தது. உங்கள் எழுத்துக்கள் தான் உங்களை, எங்களுக்கு அறிமுகப் படுத்துகின்றன. தொடர்ந்து எழுதுங்கள். பரிந்துரையும் ஓட்டும், நம்மை உற்சாகப் படுத்தும் டானிக் தான். உணவு அல்ல. சரிதானே? :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-15522182113661338152010-05-12T13:37:28.001+05:302010-05-12T13:37:28.001+05:30Valthukkal unkalin vtri payanam thodara...Valthukkal unkalin vtri payanam thodara...AltF9 Adminhttps://www.blogger.com/profile/01272177491575709138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-19043745321770729972010-05-12T13:32:26.652+05:302010-05-12T13:32:26.652+05:30இந்த பதிவினை எதிலும் பிரசுரிக்க வேண்டாம் என்று நின...இந்த பதிவினை எதிலும் பிரசுரிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன்.. நண்பர் ராய்.... வலுக்கட்டாயமாய் தமிழிசில் பிரசுரித்து விட்டார்....! அவரின் அன்பிற்கும்....வாசிக்கும் ஆர்வத்திற்கும் எனது நன்றிகள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com