tag:blogger.com,1999:blog-2552501695591585994.post367452953845683040..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: முடிச்சு....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-22051211793728139222010-11-01T10:46:46.976+05:302010-11-01T10:46:46.976+05:30முதல் பாராவின் முடிவு கவிதை போல் முடிந்திருக்கிறது...முதல் பாராவின் முடிவு கவிதை போல் முடிந்திருக்கிறது வலியாயிருப்பினும்...<br /><br />இந்த துறை மிகமிக கொடுமையானது. எனக்கும் இது போல சில அனுபவங்கள் உண்டு... ரொம்ப கஸ்டம்டா சாமி... :-(ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-60333842074137094432010-11-01T10:46:22.089+05:302010-11-01T10:46:22.089+05:30ரொம்ப நல்லா இருக்கு அண்ணா!ரொம்ப நல்லா இருக்கு அண்ணா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86443261650958703562010-11-01T10:18:18.439+05:302010-11-01T10:18:18.439+05:30உங்கள் கதையின் கதாபாத்திரமாக படித்து முடிக்கும் வர...உங்கள் கதையின் கதாபாத்திரமாக படித்து முடிக்கும் வரை கதைக்குள்ளேயே வாழவைத்துவிட்டீர்கள். உயிரை கயிறாய் திரித்து வாழ்க்கையை இழுக்கவேண்டிய அவலம். இதில் தன்மானம் சில சமயங்களில் சாட்டையாய் அடிக்கும்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86014318241538626472010-11-01T01:37:09.088+05:302010-11-01T01:37:09.088+05:30ஒவ்வொரு நாளும் கழுத்துல " டை " கட்றப்ப ப...ஒவ்வொரு நாளும் கழுத்துல " டை " கட்றப்ப போடுற முடிச்சு வெறும் முடிச்சு இல்ல சார்...வாழ்க்கை போட்டு இருக்க முடிச்சு.....வெளில பாக்கிறப்ப அலங்காரமா தெரியலாம்..அதுக்கு பின்னால இருக்குற வேதனைகள் யாருக்கும் தெரியாது சார்...!<br /><br />....தேவா - வாழ்க்கை, ஒவ்வொருக்கும் ஒவ்வொரு package ல வருது.... அதன் அர்த்தங்களை புரிந்து கொண்டு, நீங்கள் உங்கள் எழுத்துக்களில் கொண்டு வரும் விதம் அருமை..... பாராட்டாமல் இருக்க முடியவில்லை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1766508200728322522010-10-31T23:35:40.103+05:302010-10-31T23:35:40.103+05:30///எப்போதோ அப்பா கூட்டாக பணம் போட்டு வாங்கிய இடத்த...///எப்போதோ அப்பா கூட்டாக பணம் போட்டு வாங்கிய இடத்தில் ஒரு குருவிக் கூடு எங்களுக்கு சொந்தமாவதற்கு மேற்கொள்ளப்பட்ட சிரமங்களை சொல்லி மாளாது....//<br /><br />எங்க அப்பாவும் வீடு கட்டி முடிப்பதற்குள் பட்ட பாடு என் நினைவுக்கு வருதுங்க..!! <br /><br />சேல்ஸ் ரெப்ஸ் படற கஷ்டம், அந்த இடத்துல இருந்து யோசிச்சு எழுதி இருக்கீங்க..<br /><br />"விடியாத இரவென்று எதுவும் இல்லை............" பொருத்தமான பாடல் தேர்வு.. வெரி நைஸ்..!!!!! :-))))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-12312457137925957462010-10-31T23:26:36.901+05:302010-10-31T23:26:36.901+05:30"பணம்" - மட்டும்தான் உலகம்.
மனிதனின் ஆ..."பணம்" - மட்டும்தான் உலகம். <br /><br />மனிதனின் ஆசைகள் பூர்த்தியாக பணத்திர்கு அடிமை ஆக வேன்டியதுதான்.<br /><br />என்னோட முதல் பதிவே இந்த பாலா போன "பணம்" - பற்றியதுதான் <br /><br />http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/07/blog-post.htmlராஜகோபால்https://www.blogger.com/profile/12565826718329671828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-39365556446104716042010-10-31T22:40:34.155+05:302010-10-31T22:40:34.155+05:30தேவா : அருமயா எழுதி இருக்கீங்க..............
கிரெ...தேவா : அருமயா எழுதி இருக்கீங்க.............. <br />கிரெடிட் மார்க்கெட்டிங்க்கில் இருக்கயில் நானும் இதுபோல் அவஸ்தை பட்டதுண்டு.........ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-61228552142100355842010-10-31T20:34:41.796+05:302010-10-31T20:34:41.796+05:30.
.சென்னையில் நிறைய அடுக்குமாடி கட்டிடங்களில் விற்....<br />.சென்னையில் நிறைய அடுக்குமாடி கட்டிடங்களில் விற்பனை பிரதிநிதிகளுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு தொங்கும். அவர்கள் வீடுகளில் இருந்து யாரும் இவ்வேலைக்கு போவதில்லை போலும். உங்கள் எழுத்தில் இருக்கும் நிதர்சனம் ஒரு விற்பனை பிரதிநிதியாக வாழ்ந்து பார்த்த அனுபவம்.. இங்கு போலிகள்தாம் நிம்மதியாய் வாழ்கிறார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-56065845812069955632010-10-31T18:56:50.713+05:302010-10-31T18:56:50.713+05:30ஒரு ஏழை குடும்பத்து இளைஞனின் கஷ்டங்களை ரொம்ப அற்பு...ஒரு ஏழை குடும்பத்து இளைஞனின் கஷ்டங்களை ரொம்ப அற்புதமா சொல்லி இருக்கீங்க.<br /><br />பிரமாதம்ங்க.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64065342130073228032010-10-31T17:48:27.420+05:302010-10-31T17:48:27.420+05:30அண்ணே இந்த அனுபவம் எனக்கும் இருக்குண்ணே. சொல்லுறத...அண்ணே இந்த அனுபவம் எனக்கும் இருக்குண்ணே. சொல்லுறதுக்கு முன்னாடியே போ போன்னு விரட்டுறப்போ, அங்கன கிடைக்குற அனுபவமும் அந்த மன நிலையும் என்னைக்கும் நம்ம கூட இருக்கும். ஏன்னா எனக்கு இன்னைக்கும் இருக்கு.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-77694464762322475462010-10-31T17:27:18.697+05:302010-10-31T17:27:18.697+05:30Padichu mudikkum pothu oru vali varuthu anna,. Sal...Padichu mudikkum pothu oru vali varuthu anna,. Sales rep kitta ivvalavu kastam irukka., sathiyama excellent na.!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-47874511462573358952010-10-31T17:23:18.054+05:302010-10-31T17:23:18.054+05:30அவிழ்க்க இயலா முடிச்சுகள் நிறைந்ததிந்த வாழ்க்கை.அவிழ்க்க இயலா முடிச்சுகள் நிறைந்ததிந்த வாழ்க்கை.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-82273324341180994412010-10-31T16:42:11.828+05:302010-10-31T16:42:11.828+05:30நீங்கள் கூறுவது ரொம்ப கரெக்ட் அண்ணா....இந்த வேலையை...நீங்கள் கூறுவது ரொம்ப கரெக்ட் அண்ணா....இந்த வேலையை first செய்ததால் சொல்லுறேன் .இதுக்கு பதில் எவனுக்காவது ஆய் கழுவி விட சொன்ன கூட செய்யலாம் அண்ணா ....<br />ஆனா நம்ம ஜனங்க ரொம்ப மோசாம இந்த மாதிரி டை கட்டி வருகிறவர்களை நடத்துகிறார்கள் .எல்லாம் வயிற்று பொழப்பு ........சொல்ல ஆரம்பிக்கும் முன் வேண்டாம் போ என்பார்கள் ......ஒரு நாயை விட மோசமாக நடத்துவர்கள்.<br />இப்பொழுது நான் அப்படி நடத்துவதில்லை தேவையோ ........தேவை இல்லையோ .....அவர்கள் சொல்வதை கேப்பேன் .....தேவை படும் பொழுது கண்டிப்பாக அவர்களை தான் கூப்பிடுவேன் ............உண்மையாக இருக்கும் பட்சத்தில்இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-82193855430738746772010-10-31T16:24:25.463+05:302010-10-31T16:24:25.463+05:30அப்புறம் மறக்காம வீட்டம்மாகிட்ட எல்லாம் சொல்லுங்க ...அப்புறம் மறக்காம வீட்டம்மாகிட்ட எல்லாம் சொல்லுங்க சார்... வாணாம்னா "டபார்"னு கதவை அடைக்காம....கொஞ்சம் அப்பால போனதுக் கோசரம் அடைக்க சொல்லுங்க சார்....!/////<br /><br />நாங்க எப்போதும் இந்த மாதிரி வருபவர்களை நன்றாக தான் நடத்துவோம்....கதை ரொம்ப நல்லா இருக்கு...!சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-33914267586247132302010-10-31T15:37:19.824+05:302010-10-31T15:37:19.824+05:30விற்பனை பிரதிநிதியின் மறு பக்கம்விற்பனை பிரதிநிதியின் மறு பக்கம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-37169388635156590722010-10-31T15:36:28.985+05:302010-10-31T15:36:28.985+05:30வாழ்க்கை போட்டு இருக்க முடிச்சு.....
உண்மைதான்..வாழ்க்கை போட்டு இருக்க முடிச்சு.....<br /><br />உண்மைதான்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-53792402156259225162010-10-31T15:33:28.807+05:302010-10-31T15:33:28.807+05:30//கால் நீட்ட இடம் இருக்கிற வரைக்கும் நீட்டலாம்... ...//கால் நீட்ட இடம் இருக்கிற வரைக்கும் நீட்டலாம்... இடிச்சா மடக்கிக்க வேண்டியதுதான்...<br /><br />ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க தேவா. <br /><br />தலைப்பும் மிகப்பொருத்தம்.. எல்லாருமே கண்ணுக்குத் தெரியாத ஒரு முடிச்சு கட்டப்பட்டுதான் வாழ்ந்துகிட்டு இருக்கோம் இல்லையா..<br /><br />மனதை பாதித்த பதிவு..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-29200682977729660982010-10-31T15:31:07.687+05:302010-10-31T15:31:07.687+05:30me d first...
padichitu vaarenme d first...<br />padichitu vaarenஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-55343151512800948892010-10-31T15:28:30.162+05:302010-10-31T15:28:30.162+05:30கட்டம்தான் இவர்கள் வாழ்க்கை. நாங்களும் வீடு கட்ட ஆ...கட்டம்தான் இவர்கள் வாழ்க்கை. நாங்களும் வீடு கட்ட ஆரமிச்சிட்டோம்,. பாப்போம் எவ்ளோ கஷ்டம் வரபோகுதுன்னுரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.com