tag:blogger.com,1999:blog-2552501695591585994.post4046746235608287372..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: இனி ஒரு விதி செய்வோம்dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-76641083985537817272010-04-13T00:48:59.880+05:302010-04-13T00:48:59.880+05:30உங்களை போலத்தான் தேவா நானும். வெகு சிலருக்காகவே எழ...உங்களை போலத்தான் தேவா நானும். வெகு சிலருக்காகவே எழுதுகிறேன். நல்லா சொல்லி இருக்கீங்க. சமயம் கிடைத்தால் என்னுடைய blog வந்து படித்து பாருஙள். பகிர்வுக்கு நன்றி.Mythili (மைதிலி )https://www.blogger.com/profile/17570404087298313213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-22739599354826825102010-04-12T18:25:11.856+05:302010-04-12T18:25:11.856+05:30அருமை நண்பரேஅருமை நண்பரேDr. Srjith.https://www.blogger.com/profile/01092593308879039734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-36262508242692511022010-04-10T22:48:55.949+05:302010-04-10T22:48:55.949+05:30பொறி தெறிக்கும் வார்த்தைப் பிரயோகம்..
பின்னி எடுத...பொறி தெறிக்கும் வார்த்தைப் பிரயோகம்..<br /><br />பின்னி எடுத்திருக்கிறீர்கள்..<br /><br />//அதாவது மனித அவலஙகள் பற்றிதான் எழுதுவது என்ற எந்த ஒரு தீர்மானமும் எடுத்துக் கொண்டு எழுத உற்காருவதில்லை....அதே நேரத்தில் பதிவு எழுதவேண்டுமே என்று கடமைக்காகவும் எழுதுவதில்லை...ஏதாவது ஒரு செய்தி நம்மை பாதித்து பதறவைக்கும் நேரத்தில் நமது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிகால் தான் பதிவுகள்! காயங்களுக்குத்தானே...மருந்து தேவை......கை குலுக்க ஓராயிரம் கைகள் இருந்தாலும்...கவலையை துடைப்பது என்னவோ சில கைகள் தானே....அவர்கள் எல்லாம் நேர் நோக்காளர்கள்தானே(optimist).....?<br />//<br /><br />என் மனதோடு ஒத்த வரிகள்..<br /><br />நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-59062505276007866252010-04-10T20:20:33.579+05:302010-04-10T20:20:33.579+05:30///நல்ல ஒரு சமுதாயம் பிறக்க...விதையாய் இருப்போம்.....///நல்ல ஒரு சமுதாயம் பிறக்க...விதையாய் இருப்போம்.....! நம்மால் முடிந்த அளவிற்கு.....வலுவான ஒரு சமுதாயத்தின் அங்கமாவோம்!/////<br />நல்ல நோக்கம்...இதே நோக்கத்துடன் எழுத வந்தவன் தான் நானும்...http://rammohan1985.wordpress.com/2010/03/17/quit-smoking/ என்ற பதிவில் புகைப்பழக்கத்தினை ஒழிப்பதற்கான போரில் குதித்துள்ளேன்..ஆதரவு நல்குக!ராம்மோகன்http://rammohan1985.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86477349944508278192010-04-10T13:10:25.675+05:302010-04-10T13:10:25.675+05:30மிக நியாயமான கருத்துப் பகிர்வு தேவா...
//வலைப்பக்...மிக நியாயமான கருத்துப் பகிர்வு தேவா...<br /><br />//வலைப்பக்கங்கள் இலவசமாக கூகுள் வழங்குகிறது.//<br />இதுதான் சிலருக்கு பலம் / பலருக்கு பலவீனம்<br /><br />என் மின்முகவரி : kathir7@gmail.comஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-25688732606553085792010-04-10T12:37:42.466+05:302010-04-10T12:37:42.466+05:30மிக்க நன்றி ...சித்ரா....! உங்களின் மின்னஞ்சலை தேட...மிக்க நன்றி ...சித்ரா....! உங்களின் மின்னஞ்சலை தேடினேன் கிடைக்கவில்லை....தொடர்ச்சியான உங்களின் பின்னூட்டங்கள் மேலும் மேலும் எழுத தூண்டுகிறது மீண்டும் நன்றிகள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86188934742860222502010-04-10T09:32:44.773+05:302010-04-10T09:32:44.773+05:30கூட்டம் வரும் என்பதால் நாம் பிரபல எழுத்தாளர் ஆகி வ...கூட்டம் வரும் என்பதால் நாம் பிரபல எழுத்தாளர் ஆகி விடுவோமா? நல்ல எழுத்தை இரண்டு பேர் படித்தால் போதும் அப்படி ஒரு கொள்கையோடு எழுத வந்துவிட்டால் நல்ல எழுத்துக்களை படிக்கும் வாசகர் கூட்டம் அதிகரிக்கும். அதை விட்டு விட்டு...பாம்பு வைத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான் போல கூட்டம் சேர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை....<br /><br />வலைப்பக்கங்கள் இலவசமாக கூகுள் வழங்குகிறது.....வாய்ப்பு தரப்படாத.... திறமையை வெளிக்காட்டமுடியாத....அத்தனை எழுத்தாளர்கள்...கவிஞர்கள்...சமூக பிரஞ்ஞை உள்ள சக்தி மிகுந்த அனைவரும்....ஒன்று கூடி தேரிழிப்போம்.... நல்ல ஒரு சமுதாயம் பிறக்க...விதையாய் இருப்போம்.....! நம்மால் முடிந்த அளவிற்கு.....வலுவான ஒரு சமுதாயத்தின் அங்கமாவோம்!<br /><br /><br />...... பொன்னான வரிகளும் கருத்துக்களும். பாராட்டுக்கள், தேவா.<br />என் பதிவுகளில், எப்பொழுதும் ஒரு positive feeling இருக்கும் படியே எழுத முயற்சி செய்கிறேன். . எல்லாம், இறை அருள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com