tag:blogger.com,1999:blog-2552501695591585994.post4363240408471327566..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: அய்யனாரே...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7433290695909536502011-01-25T05:11:08.939+05:302011-01-25T05:11:08.939+05:30தேவா...எப்பவும்போல ரசிக்க வாசிக்க !தேவா...எப்பவும்போல ரசிக்க வாசிக்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-3019254369018740442011-01-25T01:26:43.720+05:302011-01-25T01:26:43.720+05:30எனக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பஞ்சநதிக்குளம...எனக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பஞ்சநதிக்குளம் கிழக்கும், செல்லத்துரை வாத்தியாரும் ஞாபகம் வராங்க<br /><br />"A Story by Dheva" அப்டீன்னு இனிமே போட்டுக்கலாம் :))vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-89976384121146896642011-01-24T22:15:52.945+05:302011-01-24T22:15:52.945+05:30//ஆமால்ல....
வட்டார வழக்குல கதை நல்லாதான் இருக்கு...//ஆமால்ல....<br /><br />வட்டார வழக்குல கதை நல்லாதான் இருக்கு. //<br /><br />...ஆமாங்க.. நல்லா இருக்குங்க.. :-)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-38308784896799390832011-01-24T17:42:45.579+05:302011-01-24T17:42:45.579+05:30ஆமால்ல....
வட்டார வழக்குல கதை நல்லாதான் இருக்கு.ஆமால்ல....<br /><br />வட்டார வழக்குல கதை நல்லாதான் இருக்கு.dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-32434818388827285212011-01-24T16:21:48.599+05:302011-01-24T16:21:48.599+05:30ஆத்தீ.. இதக் கேட்டு எம்புட்டு நாளாச்சு..... !ஆத்தீ.. இதக் கேட்டு எம்புட்டு நாளாச்சு..... !பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-24842450645742595452011-01-24T16:16:46.641+05:302011-01-24T16:16:46.641+05:30கதை நன்றாக இருக்கிறது.கதை நன்றாக இருக்கிறது.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-83482072661039424842011-01-24T14:56:37.730+05:302011-01-24T14:56:37.730+05:30வட்டார வழக்கில் ஒரு இயல்பான கதை.வட்டார வழக்கில் ஒரு இயல்பான கதை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-30720815469748824082011-01-24T13:44:59.522+05:302011-01-24T13:44:59.522+05:30கிராமத்து பேச்சு வழக்கில் கதை வித்தியாசமா இருந்தது...கிராமத்து பேச்சு வழக்கில் கதை வித்தியாசமா இருந்தது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-17342821699255713852011-01-24T11:21:14.639+05:302011-01-24T11:21:14.639+05:30வட்டார வழக்கில் ஒரு இயல்பான கதை, வாழ்த்துகள், தேவா...வட்டார வழக்கில் ஒரு இயல்பான கதை, வாழ்த்துகள், தேவா!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-63586447983977015312011-01-24T11:18:53.630+05:302011-01-24T11:18:53.630+05:30அய்யனாரு சாமி இந்த பதிவில் இருந்து இவர் கேள்வி கேட...அய்யனாரு சாமி இந்த பதிவில் இருந்து இவர் கேள்வி கேட்க்க கூடாது சாமிசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-61299346264678563422011-01-24T10:50:53.633+05:302011-01-24T10:50:53.633+05:30பாபு பள்ளியோடத்துல யாரு டீ வாங்கியாந்து கொடுப்பா.....பாபு பள்ளியோடத்துல யாரு டீ வாங்கியாந்து கொடுப்பா......?//<br /><br />பாபு டீ வாங்கி கொடுக்குற பயதான்னு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-53629968944187361372011-01-24T10:48:53.366+05:302011-01-24T10:48:53.366+05:30ரொம்ப அருமையா இருக்கு அண்ணே! ஊர் வழக்கு மொழி கேட்ட...ரொம்ப அருமையா இருக்கு அண்ணே! ஊர் வழக்கு மொழி கேட்டு எம்புட்டு நாளாச்சு! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-50709992790133266952011-01-24T10:36:19.974+05:302011-01-24T10:36:19.974+05:30semma flow annae....
கதையும் நல்லா இருக்குதுsemma flow annae....<br /><br />கதையும் நல்லா இருக்குதுஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-4134017597130876152011-01-24T10:21:53.797+05:302011-01-24T10:21:53.797+05:30எப்பாட படிச்சி முடிச்சிட்டேன் .....சும்மாவே புரியா...எப்பாட படிச்சி முடிச்சிட்டேன் .....சும்மாவே புரியாது இதுல வேற வட்டார மொழி நடைல வேற எழுதி புட்டீக ..வாசிக்கிறதுக்கு ரொம்ப சங்கடமா இருக்குதுல ....என்னையும் இந்த பாபு மாதிரி ஆங்கில வழி பள்ளில படிக்க போட்டாக .....இப்ப பாருங்க ஆங்கிலமும் வர மாட்டுது ....டமிலும் வர மாட்டுது.......அங்க பாதி இங்க பாதி .........இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-35620109500469825132011-01-24T10:18:00.896+05:302011-01-24T10:18:00.896+05:30அருமையான கதை.. வட்டார நடையில். பாராட்டுகள்..அருமையான கதை.. வட்டார நடையில். பாராட்டுகள்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6278453655109520262011-01-24T10:17:24.185+05:302011-01-24T10:17:24.185+05:30அய்யனாரு சரி பண்ணுவாரா!!.. பெரம்ப கண்டதும் அவருக்க...அய்யனாரு சரி பண்ணுவாரா!!.. பெரம்ப கண்டதும் அவருக்கும் காச்ச வந்துட்டா????சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-50720158526492365542011-01-24T10:09:45.850+05:302011-01-24T10:09:45.850+05:30///பாசுகருக்கும் அவன் கணக்கு வாத்திக்கும் ஏழாம் பொ...///பாசுகருக்கும் அவன் கணக்கு வாத்திக்கும் ஏழாம் பொருத்தம். கணக்கு இவனுக்கு வரவே வராது கணக்கு வாத்திக்கா கோவம் வந்தா போகவே போகாது.///<br /><br />....இது செம செம.. எப்படிங்க இப்படி..?? :-)))<br /><br />//பாசுகருக்கு காச்ச ரெண்டு நாளுல டாக்டரு கிட்ட காமிச்ச சரியாப் போகும்...அவன் பள்ளியோடத்தையும் முருயேசஞ்ச்சாரையும் யாரு சரி பண்ணுவா? அய்யனாரு சாமியா?//<br /><br />...ஹ்ம்ம்.. கண்டிப்பா..சரி பண்ணுவாங்க.. பண்ணனும் :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-62296584530526472782011-01-24T10:05:06.587+05:302011-01-24T10:05:06.587+05:30நீங்க எழுதி இருந்த, விதம்.. மனதைத் தொடுற மாதிரி இர...நீங்க எழுதி இருந்த, விதம்.. மனதைத் தொடுற மாதிரி இருக்குங்க...<br /><br />வரி வரியாக படித்ததில்.. ஒரு கிராமப் பள்ளியில் நடக்கும்.. விஷயம்.. அப்படியே கண் முன்னே கொண்டு வந்தீங்க.. உங்க எழுத்தில்..!!<br /><br />ரசித்து படித்தேன்.. நன்றி..! :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-31924152557527674902011-01-24T09:54:31.412+05:302011-01-24T09:54:31.412+05:30வாத்தியாருங்க, மாணவர்கள் ஸ்கூலுக்கு வர்றதுக்கு ஆர்...வாத்தியாருங்க, மாணவர்கள் ஸ்கூலுக்கு வர்றதுக்கு ஆர்வத்த வளக்கணும்.. அது ரொம்ப முக்கியமுங்கோ.. <br /><br />கிராமத்து வார்த்தைகளை இயற்கையாக கையாண்டதற்கு பாராட்டுக்கள்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-37561774878422539402011-01-24T09:36:43.118+05:302011-01-24T09:36:43.118+05:30அதுக்குள்ள ரெண்டு பேரு வந்திட்டாகளே..அதுக்குள்ள ரெண்டு பேரு வந்திட்டாகளே..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-83177697589233822962011-01-24T09:35:26.319+05:302011-01-24T09:35:26.319+05:30எழுத்து நடை ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா..எழுத்து நடை ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-31168396686695899812011-01-24T09:32:49.339+05:302011-01-24T09:32:49.339+05:30Meeee Firstttttt...!! ;-)Meeee Firstttttt...!! ;-)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.com