tag:blogger.com,1999:blog-2552501695591585994.post4404169808132508145..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: தேசம்...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-28745886524689980742010-10-03T12:43:57.746+05:302010-10-03T12:43:57.746+05:30//dheva said...//
என் கருத்தும் நீங்கள் சொன்னதுதான...//dheva said...//<br />என் கருத்தும் நீங்கள் சொன்னதுதான் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் மாற முயற்சிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சமூகம் மாற வேண்டும் என சொல்வதில் அர்த்தமில்லை.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-13899497371781679362010-10-03T10:32:49.111+05:302010-10-03T10:32:49.111+05:30//சமூக மாற்றம் கூட்டு முயற்சியாம்! ஆனால் அதை செய்ய...//சமூக மாற்றம் கூட்டு முயற்சியாம்! ஆனால் அதை செய்ய ஒவ்வொரு தனி மனிதனும் மாற வேண்டும் தனிப்பட்ட விதத்தில்!//<br /><br />எஸ். கே @ தன்னளவில் மாறுவதுதான் முக்கியம்.... யாரும் யாரையும் மாற்ற முடியாது.....அவரவர் கண்ணோட்டஙகள் வேறு.. <br /><br />மேலே சொன்னது என்னுடைய கண்ணோட்டம்...இது எல்லோருக்கும் ஒத்துப் போக வேண்டிய அவசியம் இல்லை.dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-30606498267104057032010-10-03T10:29:38.490+05:302010-10-03T10:29:38.490+05:30இம்சை.....@ கூற்றின் நியாயம் விளங்கும் அதே நேரத்தி...இம்சை.....@ கூற்றின் நியாயம் விளங்கும் அதே நேரத்தில்<br /><br /><br />எனக்குள் இருக்கும் கோபம் என்னை சமன் செய்யு, என் வீட்டில் உள்ளவர்களுக்கும் என் குழந்தைக்கும் தேசத்தின் முக்கிய மனிதர்களையும், பிரியாரிட்டி என்று சொல்லக்கூடிய எதற்கு முதன்மைத்துவம் கொடுக்க வேண்டும்..என்றும் சொல்லி வளர்ப்பதோடு... நானும் கடைப்பிடிக்கிறேன்.<br /><br />முக்கியத்துவம் என்பது மனிதர்களின் அனுபவச் செறிவிலும் புரிதலிலும் இருந்து வருகிறது. எனது முக்கித்துவம் இப்படியாக வகைப்படுத்தப்படுகிறது.<br /><br />ஒரு கட்டத்தில் மகாத்மா யாரென்று அறியாத சந்ததியினர் வரலாம்.......என் வாழ்வின் பக்கங்கள் இப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்....<br /><br />எனது எண்ணம் இது... எல்லோரும் கடைபிடித்துதான் ஆக வேண்டும் என்ற வலியுறுத்தல் இல்லை... வலியுறுத்தவும் முடியாது........<br /><br /> ஊரோடு ஒத்து வாழும் போது... முரண்பட்டு வாழ்கிறோம் என்ற எண்ணம்... உள்முனைப்பு கூர்மையாக இருப்பவர்களுகு வரும்.....வரக்கூடது என்பது நமது கையில் இல்லை....அது தானே தோன்றுவதுப்பா...dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-75486508386393339502010-10-03T10:17:12.288+05:302010-10-03T10:17:12.288+05:30@தேவ
உங்கள் கோபம் நியாயம் தான் ..என்னக்கும் இந்த க...@தேவ<br />உங்கள் கோபம் நியாயம் தான் ..என்னக்கும் இந்த கோபம் உண்டு தேவ அண்ணா.<br />ஆனால் இரு பழமொழி கூறி கொள்ள ஆசை படிக்கிறேன் தேவா அண்ணா <br />1 .அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை <br /> பொருள இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை ...<br /><br />(இந்த பழமொழி போடவா வேண்டாமா என்று நீங்களே முடிவு எடுத்து கொள்ளுங்கள் )<br /><br />2 .ஒரு ஊர்ல எல்லோரும் ஒட்டு துணி போடாம இருந்தனாக <br /> ஆனா ஒருத்தன் மட்டும் துணி போட்டானாம் .அது மாதிரி தான் அண்ணாஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-51175638966800944782010-10-03T03:32:52.277+05:302010-10-03T03:32:52.277+05:30உ
//டாஸ்மாக்குகள் மூடப்படுவதோடு....
உனக்கான நினைவு...உ<br />//டாஸ்மாக்குகள் மூடப்படுவதோடு....<br />உனக்கான நினைவு கூறல்கள்<br />முடிந்து போகின்றன மகாத்மா...<br />ரூபாய் நோட்டுக்களில் ...<br />உன்னை அச்சேற்றி விட்டு...<br />ரூபாய்களோடு சேர்ந்து..<br />விற்கப்படுவது..உனது போதனைகளும்தான்...//<br /><br />உண்மை! மனம் வேதனை படுகிறது!mohana ravihttps://www.blogger.com/profile/02814486564510486735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-27727946738318828312010-10-02T22:25:35.276+05:302010-10-02T22:25:35.276+05:30//ரூபாய் நோட்டுக்களில் ...
உன்னை அச்சேற்றி விட்டு....//ரூபாய் நோட்டுக்களில் ...<br />உன்னை அச்சேற்றி விட்டு...<br />ரூபாய்களோடு சேர்ந்து..<br />விற்கப்படுவது..உனது போதனைகளும்தான்..//<br /><br />அருமை தேவா...<br /><br />உங்கள் கட்டுரையின் சாராம்சத்தை இந்த நான்கு வரிகள் அழகாய் சொல்லிவிட்டன. இன்றைய நிலை இதுதான்... <br /><br />இன்னும் சில காலத்தில் காந்தி ஜெயந்தி குறித்து கேட்டால் காந்தியை தெரியாது... ஜெயந்தியைத் தெரியும் என்று சொல்லும் நிலை கூட வரலாம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86964488285712052442010-10-02T22:24:51.946+05:302010-10-02T22:24:51.946+05:30யாரங்கே! சீக்கிரம் இவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத...யாரங்கே! சீக்கிரம் இவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடை! கனவில் துப்பாக்கி கேட்கிறாராம்!!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-27107561816488359712010-10-02T20:48:02.049+05:302010-10-02T20:48:02.049+05:30நல்ல மனிதர்களை நினைத்துகொள்வோம்.உங்கள் ஆதங்கமும் க...நல்ல மனிதர்களை நினைத்துகொள்வோம்.உங்கள் ஆதங்கமும் கோபமும் பட்டுத்தெறிக்கிறது வரிகளில் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-31256950148357659332010-10-02T20:04:57.316+05:302010-10-02T20:04:57.316+05:30//OCT' 02 - தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்...//OCT' 02 - தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாள்...//<br /><br />இன்று ஒரு நாள்தான் அவரை நினைவுகூர்கிறோம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-29261525152541439012010-10-02T19:23:54.816+05:302010-10-02T19:23:54.816+05:30//ரூபாய்களோடு சேர்ந்து..
விற்கப்படுவது..உனது போதனை...//ரூபாய்களோடு சேர்ந்து..<br />விற்கப்படுவது..உனது போதனைகளும்தான்...//<br /><br />நிதர்சனம் இதுவே....!!<br /><br />//கண்களில் நீர் கசிந்தது...மகாத்மாவை மனதார வணங்கினேன்....//<br /><br />தேச பிதாவை நினைவு கூர்ந்ததுக்கு என் வணக்கம்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-4823887078516677242010-10-02T19:05:58.098+05:302010-10-02T19:05:58.098+05:30உங்க கோவம் சரி தான் அண்ணே... எதார்த்தம் வேற மாதிரி...உங்க கோவம் சரி தான் அண்ணே... எதார்த்தம் வேற மாதிரி அல்லவா இருக்கு?வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2474289142178933192010-10-02T17:57:37.482+05:302010-10-02T17:57:37.482+05:30காந்தி தேசத்தின் புதல்வர்கள் கதர் சட்டை அணிவதில்தா...காந்தி தேசத்தின் புதல்வர்கள் கதர் சட்டை அணிவதில்தான் தீவிரமாயிருக்கிறார்களே அன்றி...அவர் பயிலச் சொன்ன கருத்துச் சட்டையை அல்ல//<br />கதர் சட்டை அணிந்தால்தான் இப்பல்லாம் நிறைய பித்தலாட்டம் பண்ணி மால் சம்பாதிக்க முடியும் போல..காந்தியை வைத்து சம்பாதிப்பவர்களே அதிகம்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6206036880008520702010-10-02T17:20:56.795+05:302010-10-02T17:20:56.795+05:30@தேவா
உண்மை. தேச பிதாவையும் சுகந்திரம் வாங்க நம் ...@தேவா<br /><br />உண்மை. தேச பிதாவையும் சுகந்திரம் வாங்க நம் முன்னேர் பட்ட கஷ்டத்தையும் நாம் மெல்ல மறந்து கொண்டு இருக்கிரோம்.கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-74830140138217157872010-10-02T17:18:47.688+05:302010-10-02T17:18:47.688+05:30அன்பின் தேவா, வார்த்தைகளில் கொப்பளிக்கும் கோபம் உங...அன்பின் தேவா, வார்த்தைகளில் கொப்பளிக்கும் கோபம் உங்கள் மனத்தைக் காட்டுகிறது.. இந்த மாய உலகில்.. உலகோடு ஒட்டி ஒழுகுதல்தான் சிறந்த வழி ....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-9781090041644915672010-10-02T17:14:03.889+05:302010-10-02T17:14:03.889+05:30//entiraaaaaaaaaaa...........
anne enthiran padam...//entiraaaaaaaaaaa...........<br /><br />anne enthiran padam parthuteengala..........//<br /><br />sorry innaiku gandhi jayanthi illa<br /><br />gandhi was a great man........<br /><br />i solute him...........<br /><br />//machi naalaiku tasmac la party vanthudu.......//<br /><br />neenga sonnathuthan nitharsanamne............ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-12951937192192942562010-10-02T16:15:22.198+05:302010-10-02T16:15:22.198+05:30சக மனிதர்களின் வளர்ச்சி பற்றி ஆராய்ச்சி செய்து கொண...சக மனிதர்களின் வளர்ச்சி பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்....அதில் குற்றங்கள் கண்டு பிடித்து கீழே இறக்கி விட தருணங்கள் பார்க்கும் சிக்குப் பிடித்த மனதுக்கு சொந்தகாரர்களாகிப் போய்விட்டோம்..////<br /><br />நாம் எப்போதும் அடுத்தவரின் வளர்ச்சியை குறைசொல்லி கொண்டுஇருக்கிறோம்,அவன் முன்னேறி கொண்டே இருப்பான் நாம் மட்டும் அதே இடதில் இருந்து கொண்டு குறைசொல்லி கொண்டு இருப்போம்.<br /><br />" மச்சி எந்திரன் டிக்கட் கிடச்சிருச்சு மச்சி... சூப்பர்ல ... ஈவ்னிங் ஷோ போறேன் " <br /><br />சந்தோசத்தின் சப்தம்...அக்டோபர் 2ன் நிசப்தத்தை கிழித்துக் கொண்டிருந்தது.....!<br /><br />:(சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-71177026531506921432010-10-02T15:38:46.505+05:302010-10-02T15:38:46.505+05:30வாழ்வின் நிதர்சனம் இதுதான்! எப்போதும் இனிமையை நாடு...வாழ்வின் நிதர்சனம் இதுதான்! எப்போதும் இனிமையை நாடும் மனம் கஷ்டங்களையும் கஷ்டப்பட்டவர்களையும் நினைத்துப் பார்ப்பதில்லை. அப்படி நினைப்பவர்களும் கொஞ்ச நேரம்தான் அதை செய்வார். சமூகத்தின் கோப்பப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. சமூக அவலங்களை பற்றி எழுத்துக்களுக்கு காரசாரமாக கருத்து தெரிவிப்போர் அதை செய்தவுடன், மீண்டும் சாதாரண வாழ்க்கை திரும்பி விடுவார்கள் (எழுதுபவர்கள் கூட இப்படி இருக்கலாம்:-)) <br /><br />சமூக மாற்றம் கூட்டு முயற்சியாம்! ஆனால் அதை செய்ய ஒவ்வொரு தனி மனிதனும் மாற வேண்டும் தனிப்பட்ட விதத்தில்!<br /><br />இருக்கட்டும்! இப்படிப்பட்டவைகளை படிக்கும்போதாவது சிந்திக்கின்றோமே! காந்தியடிகளின் பிறந்த நாளில் ஒரு நல்ல மனிதனாக வாழ முயற்சிப்போம்! ஜெய்ஹிந்த்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-30209680387468528822010-10-02T15:34:31.862+05:302010-10-02T15:34:31.862+05:30சுதந்திரமாய் சிந்திக்காத மனிர்களோடு சேர்த்து வைத்த...சுதந்திரமாய் சிந்திக்காத மனிர்களோடு சேர்த்து வைத்து அடுத்த மனிதரின் அந்தரங்கம் ஆராயும் கூட்டத்தையும் அநீதி இழைக்கும் அத்தனை பேரையும் கொன்று குவிக்க எனக்கு ஒரு துப்பாக்கி வேண்டும்.. நான் பைத்தியக்காரனாகவே இருந்துகொள்கிறேன்.<br /><br />எனக்கு அவ்வப்போது தோன்றும் எண்ணமிதுsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-79128947563949924852010-10-02T15:33:20.898+05:302010-10-02T15:33:20.898+05:30ரூபாய் நோட்டுக்களில் ...
உன்னை அச்சேற்றி விட்டு......ரூபாய் நோட்டுக்களில் ...<br />உன்னை அச்சேற்றி விட்டு...<br />ரூபாய்களோடு சேர்ந்து..<br />விற்கப்படுவது..உனது போதனைகளும்தான்..<br /><br />தேவா வார்த்தை இல்லை<br /><br />சபாஷ் !!!sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.com