tag:blogger.com,1999:blog-2552501695591585994.post4547689840377874213..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: ஓசை....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-9301301008994922332010-12-30T11:12:41.078+05:302010-12-30T11:12:41.078+05:30நல்ல கவிதை
மறந்துபோன
மண் வாசம்நல்ல கவிதை<br /> <br />மறந்துபோன <br /><br />மண் வாசம்Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-36117937882098764972010-12-28T14:02:44.006+05:302010-12-28T14:02:44.006+05:30எல்லோர் வாழ்விலும் இது போன்ற கரைந்து போன சுகமான அன...எல்லோர் வாழ்விலும் இது போன்ற கரைந்து போன சுகமான அனுபவங்கள்,மனமுழுவதிலும் வியாபித்து இருக்கவே செய்கின்றன.<br /><br />என்னை மூத்தவராக தாங்கள் இருந்தாலும்,தங்களின் எண்ண ஓட்டத்தில் வரும் காட்சிகள் என் பிள்ளைப்பருவத்துடன் ஒத்துத்தான் போகிறது.<br /><br />அத்துனையும் சுவாரஸ்யமாய் அசைபோட,நேரம் கிடைப்பதும் இல்லை.அதை அனுபவமாய் பகிர்ந்து கொள்ள மனிதர்களும் இல்லை..<br /><br />உணர்வுகள் இதுபோன்ற எழுத்துக்களில் உயிர் பெற்று பின் உறங்கித்தான் போகின்றன...<br /><br />அன்புடன்<br />ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-5621390176193735852010-12-26T14:33:30.724+05:302010-12-26T14:33:30.724+05:30// அதே வேகத்தில் தரையில் கால் வைத்து தேய்த்து மண்ண...// அதே வேகத்தில் தரையில் கால் வைத்து தேய்த்து மண்ணோடு இரத்தம் சேர்த்து அழுந்த வலியை உள்வாங்கிக் கொள்ளும் சுகம்.....என்னவென்று அப்படி செய்தவர்களுக்கும் எனக்கும் தெரியும்....... //<br /><br />உங்களின் வரிகள் அவை தாங்கும் உணர்வுகள் அருமை.சர்பத்https://www.blogger.com/profile/17709097120853961035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-83203722439341411702010-12-26T11:10:55.575+05:302010-12-26T11:10:55.575+05:30//கல்லாங்காய் ஆட்டமெங்கே? கிளிக் கோடு எங்கே? சில்ல...//கல்லாங்காய் ஆட்டமெங்கே? கிளிக் கோடு எங்கே? சில்லுக் கோடு எங்கே? கிட்டிப்புல் எங்கே? ஓடிப்பிடித்து விளையாடும் விளையாட்டு எங்கே? கல்லா மண்ணா எங்கே? திருடன் போலிஸ் விளையாட்டு எங்கே? கண்ணாமூச்சி ரே ரே காதடைப்பார் ரே ரே எங்கே எங்கே? ஈர்க்குச்சி விளையாட்டு எங்கே? சைக்கிள் பழகும் சிறுவர்கள் எங்கே? கதை சொல்லும் அக்காக்களும் அம்மாக்களும் எங்கே? மழை எங்கே? மழையின் பொரி அரிசி எங்கே? அவிச்ச கடலை எங்கே..................//<br /><br /><br />அண்ணா... நானும் சிவகெங்கை சீமையில் சிறிய கிராமத்துக்காரன் என்பதால் உங்கள் மனசின் வலி, நம்ம பக்கத்து பேச்சு வழக்காக வந்ததால் எனக்குள்ளும் பரவியது.... நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம்.... குறிப்பாக பாசங்காட்டும் உறவுகளை சுத்தமாக இழந்துவிட்டோம்... இனி வரும் சந்ததிகளுக்கு கிராமத்தின் வாசம் சுத்தமாக இல்லாமல் போய் விடும். அதற்கு நாமும் காரணமாகிவிட்டோம் என்பதே வருத்தமான விஷயம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-55450179352724793042010-12-26T10:30:43.241+05:302010-12-26T10:30:43.241+05:30பம்பரம், பலிங்கி, தாயக்கட்டை, பல்லாங்குழி, எலந்தபழ...பம்பரம், பலிங்கி, தாயக்கட்டை, பல்லாங்குழி, எலந்தபழம், எலந்தவடை, எலந்த ஜாம், கிணற்றில் சேமித்து வைத்த இளநீர், பாறை வண்டிப் பயணம் இன்னும் பல.<br /><br />நம் குழந்தைகளும், அவர்களுக்குப் பின் வரும் சந்ததியனருக்கும், நாம் நிறைய இழப்பை தேடித் தந்திருக்கிறோம். இதற்கு நாம் கட்டும் சப்பைகட்டு, வாழ்க்கை முன்னேற்றம், விஞ்ஞான முன்னேற்றம். வெட்கம். பழைமையை கப்பாற்றாத முன்னேற்றம் ஒரு முன்னேற்றமா?Balaji.D.Rhttps://www.blogger.com/profile/17572039746624363388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-11632223224468157852010-12-25T16:04:01.312+05:302010-12-25T16:04:01.312+05:30////வீடு முழுதும் பரவியிருக்க அடுப்பில் சுள்ளிகள் ...////வீடு முழுதும் பரவியிருக்க அடுப்பில் சுள்ளிகள் (முள்ளு விறகு) வச்சி அப்பத்தா சமைக்கிற அழகும் அதுவும் அந்த ஊதாங்குழல் வச்சு ஊதி ஊதிக் கங்குகளைப் (நெருப்புத்துண்டு) பற்றவைக்கும் அழகும் அந்த நெருப்பு வெளிச்சத்தில் மின்னும் அவளது தண்டட்டியின் பளபளப்பும்....////<br /><br />இப்போ பார்ப்பதற்கு அதாவது நினைவுகளுக்கு அது அழகாக இருக்கலாம் .. ஆனால் உண்மையில் அதனை அனுபவிக்கும் போது அதாவது அவர்கள் சமைப்பதைப் பார்க்கும் பொழுது இவ்வளவு தூரம் நம்மால் ரசித்திருக்க முடியாது .. அந்த முள்ளு , மண்ணு மேட்டர் கூட அப்படித்தான் .!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-22038369915048487942010-12-25T15:58:21.787+05:302010-12-25T15:58:21.787+05:30// ஒரு விசயம் நான் செருப்பைக் கழட்டிப் பையில் வைத்...// ஒரு விசயம் நான் செருப்பைக் கழட்டிப் பையில் வைத்து வெகு நேரம் ஆகிவிட்டது என்பதை உங்களிடம் சொல்லித்தான் ஆகவேண்டும்...<br />/<br /><br />தமிழ்படம்ல சிலிர்ப்பு வர்ற மாதிரி இருக்கானு பார்ப்பாங்களே .,<br />அந்த மாதிரி டெஸ்டிங்..?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-90505537496418026802010-12-25T14:30:15.859+05:302010-12-25T14:30:15.859+05:30நடுராத்திரில நாய் ஊளையிடும் சத்தத்தை பேயின் அழுகை ...நடுராத்திரில நாய் ஊளையிடும் சத்தத்தை பேயின் அழுகை சத்தத்தை கேட்டிருக்கீங்களா?எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-62986550473290708462010-12-25T14:09:12.311+05:302010-12-25T14:09:12.311+05:30மழையில்லாமலே மண்வாசம்!
ஓசையைப் படித்து....சாரி, ...மழையில்லாமலே மண்வாசம்! <br /><br />ஓசையைப் படித்து....சாரி, கேட்டு.....சாரி, உணர்ந்து ரசித்தேன். மனதின் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கிடந்த உணர்வுகள் வெளியே எட்டிப் பார்த்தன. சிறிது நேரம் எனது கற்பனையிலேயே என் ஊருக்குப் போய் வந்தேன்.<br /><br />சரி, படத்தை எங்க இருந்து, எப்படி செலக்ட் பண்றீங்க தேவா? Awesome.சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-9098408644477450932010-12-25T14:07:47.847+05:302010-12-25T14:07:47.847+05:30நனைந்துவிட்டேன்.........நனைந்துவிட்டேன்.........பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-41993386626521878122010-12-25T14:00:39.301+05:302010-12-25T14:00:39.301+05:30:-):-)சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.com