tag:blogger.com,1999:blog-2552501695591585994.post4640276884702439381..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: கலையப் போகும் வேஷங்கள்....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6095388442415144522010-07-03T19:22:49.641+05:302010-07-03T19:22:49.641+05:30பின்னூட்டமிட்ட..அத்துனை பேருக்கும் எனது அன்பான நமஸ...பின்னூட்டமிட்ட..அத்துனை பேருக்கும் எனது அன்பான நமஸ்காரங்கள்..மற்றும் நன்றிகள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-77903308629722632472010-07-03T13:01:28.225+05:302010-07-03T13:01:28.225+05:30நீங்க மனோ தத்துவ நிபுணரோ ..!!!நீங்க மனோ தத்துவ நிபுணரோ ..!!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-56837324421530418112010-07-02T10:26:15.593+05:302010-07-02T10:26:15.593+05:30//ஏதோ ஒன்று நிகழும் உங்களுக்குள்ளும்...எனக்குள்ளும...//ஏதோ ஒன்று நிகழும் உங்களுக்குள்ளும்...எனக்குள்ளும்....அப்போது கண்டிப்பாய்.... கலையும் இந்த..வேஷங்கள் எல்லாம்//!<br /><br />காத்திருப்போம் அதுவரை...சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-85171321712177517472010-07-02T09:43:19.494+05:302010-07-02T09:43:19.494+05:30/// வெயிலின் உக்கிரத்தில் மயக்கம் போட்டு ரோட்டோரத்.../// வெயிலின் உக்கிரத்தில் மயக்கம் போட்டு ரோட்டோரத்தில் விழுந்து கிடந்த பெரியவரை பார்த்தவுடன் ஓடோடி வந்து தூக்கி தண்ணீர் தெளித்து பதறிய அனைவரிடத்திலும் அது இருந்தது....///<br /><br />ரொம்ப நல்லா இருக்கு தேவா.. <br />உங்க எழுத்து, மனதை தொடும் வண்ணம் அழுத்தமா இருக்குங்க.<br />நன்றி :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2048114623443844762010-07-02T05:05:39.526+05:302010-07-02T05:05:39.526+05:30பயனுள்ள சிந்திக்க வைக்கம் நல்ல பதிவு...பயனுள்ள சிந்திக்க வைக்கம் நல்ல பதிவு...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-70963062584200160212010-07-02T01:43:36.807+05:302010-07-02T01:43:36.807+05:30மிகக் சரியான விசாரணை !!மிகக் சரியான விசாரணை !!Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-28884714061678595442010-07-02T01:28:28.518+05:302010-07-02T01:28:28.518+05:30அருமை மகன்ஸ்! கட்டுரைக்கு இணையான படம்.அருமை மகன்ஸ்! கட்டுரைக்கு இணையான படம்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-91067422934449122612010-07-01T23:28:39.431+05:302010-07-01T23:28:39.431+05:30எப்பப்பாரு உங்களுக்குள்ள எதையாவது தேடிக்கிட்டே இரு...எப்பப்பாரு உங்களுக்குள்ள எதையாவது தேடிக்கிட்டே இருப்பீங்களா? போதும் ரொம்ப உள்ள போகாதீங்க.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-44885371817075484632010-07-01T22:56:10.195+05:302010-07-01T22:56:10.195+05:30கட உள்...!
:)
சீக்கிறம் வெளிய வாங்க. ரிலாக்ஸ் த...கட உள்...! <br /><br />:)<br /><br />சீக்கிறம் வெளிய வாங்க. ரிலாக்ஸ் தேவா! :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-74053151053259363282010-07-01T22:13:53.485+05:302010-07-01T22:13:53.485+05:30அப்படி மங்கலாய் தோன்றும் நேரங்களில் எல்லாம்....மறை...அப்படி மங்கலாய் தோன்றும் நேரங்களில் எல்லாம்....மறைவாய் கேள்விகள் எழுகிறது....ஏன்...?ஏன்...?ஏன்...? இந்த ஆட்டம்? எதை நோக்கி ஓட்டம்....ஏன் இந்த கொக்கரிப்பு....? ஏன் இந்த வீராப்பு....என்று கேள்விகள் எழுப்பி தூசிகளை துடைத்து மெலிதாய் வெளிவருகிது. அப்படிப்பட்ட தருணங்கலிள் நெஞ்சடைத்து...தொண்டை வறண்டு...கண்கள் சொருகி...மூச்சு சீராகி....எங்கிருந்தோ ஏதோ ஒன்று அழுத்தம் கொடுக்க...கண்கள் கண்ணீரை கொண்டுவருகின்றன....! ஏதோ ஒன்றின் மீது நன்றி உணர்ச்சி வருகிறது...எதை நோக்கியோ வணக்கம் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது..இந்த சலனமற்ற நிலைக்கும்....புறத்தில் இருக்கும் ஆட்டத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.<br /><br /><br />....... சிஷ்யா ..... இன்று முதல் நீங்க குருவாயிட்டீங்க..... அருமையா கருத்துக்களை அள்ளி வீசி இருக்கீங்க.... சூப்பர்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-56986147085371609892010-07-01T19:56:42.619+05:302010-07-01T19:56:42.619+05:30அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் brotherஅருமையான கட்டுரை வாழ்த்துக்கள் brotherரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-46443804287752569062010-07-01T19:25:47.285+05:302010-07-01T19:25:47.285+05:30பின்றீங்க.பின்றீங்க.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-13331196099591277802010-07-01T16:04:55.638+05:302010-07-01T16:04:55.638+05:30மிக பயனுள்ள அருமையான பதிவுமிக பயனுள்ள அருமையான பதிவுVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-16430515815490604252010-07-01T15:57:00.471+05:302010-07-01T15:57:00.471+05:30மிக ஆழமான பதிவு... எனது சிந்தனைக்கு கொஞ்சம் மட்டும...மிக ஆழமான பதிவு... எனது சிந்தனைக்கு கொஞ்சம் மட்டுமே புரிகிறது... புரிய முயற்சி செய்கிறேன்... நன் இன்னும் இந்த படைப்பின் அளவுக்கு முதிர்ச்சி அடையவில்லை என்று நினைக்கின்றேன்...veeramanikandanhttps://www.blogger.com/profile/01355837967730791452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86905316454715982172010-07-01T15:33:21.616+05:302010-07-01T15:33:21.616+05:30அனைவரையும் சிந்திக்க வைக்கம் நல்ல பதிவு...அனைவரையும் சிந்திக்க வைக்கம் நல்ல பதிவு...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-78527355339989868872010-07-01T15:06:43.232+05:302010-07-01T15:06:43.232+05:30yaaridam intha நன்றி kaaatuvathu yengeh ullathu...yaaridam intha நன்றி kaaatuvathu yengeh ullathu yendru கண்ணீரை கொண்டுவருகின்றன....! <br />ஆன்மா, அறிவு என்பதை எல்லாம் சரியாக புரிந்து கொள்வதும், புரிந்து கொண்டதை எழுத்தில் கொண்டுவருவதும் சற்றுக் கடினமானதே..<br /><br />இது உங்கள் எழுத்தில் எளிமையாக வந்துள்ளது.<br />--shyssianSASIKUMARhttps://www.blogger.com/profile/11028774447888790594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-60857574882298512612010-07-01T14:57:50.803+05:302010-07-01T14:57:50.803+05:30ஆன்மா, அறிவு என்பதை எல்லாம் சரியாக புரிந்து கொள்வத...ஆன்மா, அறிவு என்பதை எல்லாம் சரியாக புரிந்து கொள்வதும், புரிந்து கொண்டதை எழுத்தில் கொண்டுவருவதும் சற்றுக் கடினமானதே..<br /><br />இது உங்கள் எழுத்தில் எளிமையாக வந்துள்ளது.<br /><br />மிக்க மகிழ்ச்சி தேவா !!!<br /><br />வாழ்த்துகள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-78408497370829219712010-07-01T14:46:51.440+05:302010-07-01T14:46:51.440+05:30தத்துவ விசாரனை நன்றாகவுள்ளத நண்பா..
எல்லோருக்குள்...தத்துவ விசாரனை நன்றாகவுள்ளத நண்பா..<br /><br />எல்லோருக்குள்ளும் தோன்றும் ஆனால் எழுத்துவடிவத்தில் கொண்டுவருவது சிலரால் மட்டுமே முடியும்..<br /><br />நன்று..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-4435206253765561202010-07-01T14:19:49.509+05:302010-07-01T14:19:49.509+05:30உண்மைதான் தேவா ஆதரிப்பதில் ஆயிரம் வேசங்கள் இருந்தா...உண்மைதான் தேவா ஆதரிப்பதில் ஆயிரம் வேசங்கள் இருந்தால் பரவாயில்லை,, இப்போது எதிர்ப்பதிலும் வேசங்கள் வந்துவிட்டன..<br />பெரியார் கண்ட பாதையை கலைஞரும், வீரமணியும் சிதைத்து விட்டனர்.. பணம் சேர சேர அதைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்கின்றனர்.. <br /><br />மார்கெட்டிங் எல்லா இடங்களிலும் புகுந்துவிட்டன...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-89470928599454109472010-07-01T13:36:24.907+05:302010-07-01T13:36:24.907+05:30மனசு எதாவது சொல்லி கொண்டே இருக்கிறது...மனசு எதாவது சொல்லி கொண்டே இருக்கிறது...சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-51321011853543766442010-07-01T13:34:20.074+05:302010-07-01T13:34:20.074+05:30Good one really..Good one really..vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-26556570917656494712010-07-01T12:59:27.168+05:302010-07-01T12:59:27.168+05:30nadakattumnadakattumஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-44385709555275059182010-07-01T12:49:20.543+05:302010-07-01T12:49:20.543+05:30அண்ணா ,
//அப்படி மங்கலய் தோன்றும் நேரங்களில் எல்ல...அண்ணா , <br />//அப்படி மங்கலய் தோன்றும் நேரங்களில் எல்லாம்....மறைவாய் கேள்விகள் எழுகிறது....ஏன்...?ஏன்...?ஏன்...? இந்த ஆட்டம்? எதை நோக்கி ஓட்டம்....ஏன் இந்த கொக்கரிப்பு....? ஏன் இந்த வீராப்பு....என்று கேள்விகள் எழுப்பி தூசிகளை துடைத்து மெலிதாய் வெளிவருகிது. அப்படிப்பட்ட தருணங்கலிள் நெஞ்சடைத்து...தொண்டை வறண்டு...கண்கள் சொருகி...மூச்சு சீராகி....எங்கிருந்தோ ஏதோ ஒன்று அழுத்தம் கொடுக்க...கண்கள் கண்ணீரை கொண்டுவருகின்றன....!//<br />அருமையான கேள்வி நிறைந்த வரிகள், <br /><br />//கோவிலுக்குப் போய்...போய்....அங்கு உள்ளே இருப்பது கடவுள் என்று நம்பி... நம்பி....வழிபட்டு வழி பட்டு...உள்ளே இருப்பது கல் அதற்கு எப்படி சக்கி வரும் என்று கேள்வி கேட்டு ...அந்த கோவிலின் பிராமண்ட மூலையில் ஒரு ஓரத்தில் அமர்ந்து கண்மூடி கேள்விகள் கேட்டு..கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கும் போது...உள்ளிருக்கும் உள்ளே இருந்து அது கிசுகிசுக்கும்..இங்கு வருவது என்னை பார்ப்பாதற்கு என்று .//<br /><br />மிக அழகான உணர்வுகள் நிறைந்த மனதின் வெளிப்பாடு..எழுத்தில் வடித்த விதம் மிக அருமைங்க அண்ணா..<br />இன்னும் நிறையா முறை படித்துவிட்டு இன்னும் நிறையா பின்னூட்டம் இடுகிறேன் ..இப்போதைக்கு கொஞ்சம் தான் இந்த சிறுவனுக்கு புரிந்தது அண்ணா ....விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-79568290260612835502010-07-01T12:39:33.081+05:302010-07-01T12:39:33.081+05:30அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்...அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்...தமிழ்போராளிhttps://www.blogger.com/profile/00882006089381631356noreply@blogger.com