tag:blogger.com,1999:blog-2552501695591585994.post5099204754905021821..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: முக்தி...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-37246012016255925942011-03-04T19:48:58.943+05:302011-03-04T19:48:58.943+05:30// தெளிவான பார்வை உள்ள ஒரு ஆன்மாவுக்கு மட்டுமே.../...// தெளிவான பார்வை உள்ள ஒரு ஆன்மாவுக்கு மட்டுமே...//<br /><br />இது தான் முக்கியம்...அது என்ன தெளிவான பார்வை என்பதே தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இதை பற்றி நீங்க விளக்காம விட்டுடீங்க என்றால் தொடர்பு இருக்காது...அந்த தெளிவை எட்டுவது எவ்வாறு விரைவில் விளக்கினால் நல்லது. <br /><br />ஏன் இதையே அடுத்த பதிவா எழுதக்கூடாது...? யோசிங்க... :))))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-66789754602332680012011-03-04T01:25:03.554+05:302011-03-04T01:25:03.554+05:30//வெளி நாட்டில் நான் வசிக்கும் போது இங்கே நிகழும் ...//வெளி நாட்டில் நான் வசிக்கும் போது இங்கே நிகழும் நிகவுகளில் எனக்கு ஒட்டுதல் ஏற்படாமல் போவதற்கும் என் நாட்டின் மீதான பற்று இருப்பதற்கும் பின்னால் இருக்கும் காரணம் உளவியல் ரீதியானது. //<br /><br />true... thanks for sharing.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-56908988602699067812011-03-04T01:24:15.377+05:302011-03-04T01:24:15.377+05:30சொந்த ஊரில் நடக்கும் நிகழ்வுகள் மிக வேகமாய் என்னுள...சொந்த ஊரில் நடக்கும் நிகழ்வுகள் மிக வேகமாய் என்னுள் ஊடுருவி பாதிப்பினை கொடுக்கும் அப்படி பாதிப்பினை கொடுப்பது வேகமாய் ஒரு தாக்கம் கொடுக்க அந்த அனுபவம் உள்ளே ஊடுருவிப் பாய..ஒரு ஒட்டுதலோடு கூடிய புரிதல் கிடைக்கும். அதே சமயத்தில் வேறு தேசத்தில் இதன் வீரியம் குறைவாகவே இருக்கும்..........காரணம் புறச்சூழல் என்னுள் இருக்கும் ஏதோ ஒன்றுடன் பந்தப்படாதது.<br /><br /><br />........ம்ம்ம்ம்....... ஆழ்ந்து சிந்திக்க நிறைய கருத்துக்கள் தந்து இருக்கீங்க... You are few steps ahead of us.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-84565765786138935202011-03-04T01:09:26.973+05:302011-03-04T01:09:26.973+05:30//மன அமைதியே எல்லாவற்றிலும் சிறந்த செல்வம்.//
இது ...//மன அமைதியே எல்லாவற்றிலும் சிறந்த செல்வம்.//<br />இது முற்றிலும் உண்மை!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-75116480962196863202011-03-04T00:16:48.277+05:302011-03-04T00:16:48.277+05:30ஆன்ம முக்திக்கும், அதை அடைய அதற்கு ஏற்ற இடத்தினைப்...ஆன்ம முக்திக்கும், அதை அடைய அதற்கு ஏற்ற இடத்தினைப் பற்றியும்... விரிவான விளக்கம்/அலசல் தான்.Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.com