tag:blogger.com,1999:blog-2552501695591585994.post5101215455594358920..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: வலி.....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-4507332765004371762010-07-08T23:11:02.220+05:302010-07-08T23:11:02.220+05:30லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா கருத்து சொல்வோம்ல!!!!...லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா கருத்து சொல்வோம்ல!!!! அருமையான கரு. வலியின் வலியை அனைவரும் உணர்ந்தால் இனி எல்லாம் சுகமே. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரும் நம்மோடுதான் வாழ்ந்தார், சந்துரு மாதிரி உள்ளவர்களும் நம்மோடுதான் வாழ்கிறார்கள்.School of Energy Sciences, MKUhttps://www.blogger.com/profile/12136933459871439777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1661726992842121632010-07-06T13:00:54.458+05:302010-07-06T13:00:54.458+05:30நல்லதொரு கதை நண்பரே. பகிர்வுக்கு நன்றி.நல்லதொரு கதை நண்பரே. பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-55760309123730863962010-07-04T14:57:03.139+05:302010-07-04T14:57:03.139+05:30இரமாசாமி கண்ணன் @ நன்றி தம்பி
ஜெய்.@ ஹா.. .ஹா... ...இரமாசாமி கண்ணன் @ நன்றி தம்பி<br /><br />ஜெய்.@ ஹா.. .ஹா... படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்...!<br /><br />சந்துரு...@ நன்றி தம்பி!<br /><br />செளந்தர்..@ நன்றி தம்பி...!<br /><br />விஜய்...@ நன்றி தம்பி!<br /><br />செல்வு...@ நன்றிப்பா.. தம்பி!<br /><br /> நாஞ்சில்...@ மறுபடியும்...சொல்றேன்....உன்ன வெட்டாம விடமாட்டேன்...!<br /><br /> ஜீவன் பென்னி...@ எப்படி தம்பி ரஜினி மாதிரி நடை இருந்தா ரசிப்பியோ...! ஹா..ஹா..ஹா..!<br /><br />கெளசல்யா...@ மிக்க நன்றி தோழி...!<br /><br />சந்தியா..@ நன்றி தோழி!<br /><br />ஜெயந்தி...@ நன்றி தோழி!<br /><br />பாமரன்...@ நன்றி பாலாண்ணே...!<br /><br />அருண் பிரசாத்...@ நன்றி நண்பரே!<br /><br />ப.ரா....@ நன்றி சித்தப்பா!<br /><br />மகி கிரேனி...@ நன்றி தோழர்!<br /><br />வெறும்பய...@ நன்றி தம்பி!<br /><br />சிறுகுடி ராமு...@ நன்றி மாப்ஸ்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-91310823211211680212010-07-04T09:30:51.990+05:302010-07-04T09:30:51.990+05:30///மணியின் நண்பர்கள் என்றும் சொல்லவும் முடியாது......///மணியின் நண்பர்கள் என்றும் சொல்லவும் முடியாது.....இதுக்கு முன்னால் பார்த்தது கூட கிடையாது....! குழம்பிக் கொண்டிருந்த மணியின் மனைவி....ஆண்டவா...கையில காசில்லாம....புலம்பிகிட்டு இருந்த் எனக்கு இப்படி ஒரு கருணை காட்டிட்ட....என்று.....ஏதோ ஒரு தெய்வத்திற்கு.... கண்ணீரோடு நன்றி செலுத்திக் கொண்டிருந்தாள்.......///<br /><br /><br />ஏன்னு தெரியல, இந்த வரிய படிச்ச உடனே, எனக்கு கண்ணுல இருந்து குபுக்னு தண்ணி கொட்டிருச்சுடா என் மாப்பு... அருமைடா.. வாழ்த்துக்கள்!சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-69375764013869454722010-07-04T07:59:33.445+05:302010-07-04T07:59:33.445+05:30கதையும், சொல்லப்பட்ட விதமும் அருமை
நல்லா இருக்குகதையும், சொல்லப்பட்ட விதமும் அருமை<br /><br />நல்லா இருக்குஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-84247935688841565862010-07-04T05:09:34.820+05:302010-07-04T05:09:34.820+05:30பதிவு நல்ல இருக்கு..தோழரேபதிவு நல்ல இருக்கு..தோழரேhttp://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-85008687871252964052010-07-04T03:29:52.125+05:302010-07-04T03:29:52.125+05:30எல்லா அடியாட்களுக்கும் இப்படி ஒரு அனுபவம் கிடைத்த...எல்லா அடியாட்களுக்கும் இப்படி ஒரு அனுபவம் கிடைத்து எல்லோரும் நல்லவர்களாகி ,தேவா உங்கள் கற்பனைக்கு என் பாராட்டுக்கள்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-59091811929026774162010-07-04T00:22:05.672+05:302010-07-04T00:22:05.672+05:30நல்லாருக்கு மகன்ஸ்! :-)நல்லாருக்கு மகன்ஸ்! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-13958913542254452182010-07-03T23:38:09.528+05:302010-07-03T23:38:09.528+05:30அனைவரும் தன்னைப்போலவே அடுத்தவரை நினைத்தாலே உலகில் ...அனைவரும் தன்னைப்போலவே அடுத்தவரை நினைத்தாலே உலகில் குற்றங்களே நிகழாது.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-8394701011797850422010-07-03T22:05:36.542+05:302010-07-03T22:05:36.542+05:30கதையும், சொல்லப்பட்ட விதமும் அருமை அண்ணேகதையும், சொல்லப்பட்ட விதமும் அருமை அண்ணேஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-63128755179584852782010-07-03T21:53:26.668+05:302010-07-03T21:53:26.668+05:30நல்லா இருக்கு தேவா எல்லா அடியாளுகளும் இதே போல் மாற...நல்லா இருக்கு தேவா எல்லா அடியாளுகளும் இதே போல் மாறினா எவ்ளோ நல்லா இருக்கு இல்லே ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-91870985343521675792010-07-03T21:20:00.395+05:302010-07-03T21:20:00.395+05:30//யாரையுமே மனசு நோகுறபடி பேசக்கூட கூடாது....புடிக்...//யாரையுமே மனசு நோகுறபடி பேசக்கூட கூடாது....புடிக்கலேன்னா ஒதுங்கிக்கணும்...வார்த்தையால கூட அடுத்த மனுசனுக்கும் மனசுல வலி வரக்கூடாது.....//<br /><br />உண்மை, கதை நல்லா இருக்கு.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-42381437844164988992010-07-03T19:30:06.632+05:302010-07-03T19:30:06.632+05:30நல்லாருக்கு தேவா.நல்லாருக்கு தேவா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-63468056234352235522010-07-03T19:12:01.975+05:302010-07-03T19:12:01.975+05:30மனுசன மனுசனா வாழவைக்குற வேலைய பயமும் செய்யுது.
இந...மனுசன மனுசனா வாழவைக்குற வேலைய பயமும் செய்யுது.<br /><br />இந்த கதையோட ஒன்றிப்போற அளவுக்கு நடையில்லை.(வந்துட்டான்யா கருத்து சொல்லுறதுக்கு. முதல்ல நீ உருப்புடியா ஒரு கதை எழுதுடா டுபுக்கு)ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-57745981848251081582010-07-03T18:15:10.972+05:302010-07-03T18:15:10.972+05:30மாம்சு கதை சூப்பர்... கலக்கல்... பென்டாஸ்டிக்... எ...மாம்சு கதை சூப்பர்... கலக்கல்... பென்டாஸ்டிக்... எக்ஸ்லன்ட்...<br /><br />(சே...நானும் எத்தனை தடவைதான் படிக்காமலே கமெண்ட் போடறது:)))<br /><br /> ராமசாமி, ஜே.. இவிங்களை நிறுத்தச்சொல்லுங்க நான் நிறுத்தறேன்...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-87436270717278341262010-07-03T17:48:00.293+05:302010-07-03T17:48:00.293+05:30கதை நல்லா இருக்கு... ஆனால் நான் அவன் இல்லைகதை நல்லா இருக்கு... ஆனால் நான் அவன் இல்லைAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-80174624945356790262010-07-03T17:35:34.532+05:302010-07-03T17:35:34.532+05:30அதுக்குள்ளயா திருந்திட்டாய்ங்க....!!!
சந்துரு ரொம...அதுக்குள்ளயா திருந்திட்டாய்ங்க....!!!<br />சந்துரு ரொம்ப நல்லவனோ....????செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-74942021242499128712010-07-03T16:53:09.030+05:302010-07-03T16:53:09.030+05:30வழக்கம் போல இந்த முறையும் கதையோட பயணிக்க வைச்சுட்ட...வழக்கம் போல இந்த முறையும் கதையோட பயணிக்க வைச்சுட்டீங்க அண்ணா, மனிதம் மிளிர்கிறது உங்க கதைல...ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க....நீங்க கலக்குங்க அண்ணா .....<br /><br /><br />//முதல்ல மனுசன மனுசன் ஏன் அடிக்கணும்....? ஏன் கொல்லணும்? புடிக்கலேன்னா சொல்லி பேசி ...எடுத்து சொல்லி மாத்தலாம்ல.....அப்படியும் மாறலேண்ணா அவன விட்டு விலகி அவன் இல்லேண்னு ஒரு வாழ்க்கை வாழலாம்ல....எப்படி ஒரு மனுசன் இன்னொருத்தன தண்டிக்கிறது.....அவனுக்கும் வலிக்கும்ல.......//<br /><br />ரொம்ப அழகான கேள்வி <br /><br />வாழ்த்துக்கள் அண்ணா ....விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-38031370280091060352010-07-03T16:53:09.029+05:302010-07-03T16:53:09.029+05:30எனக்கு வலிச்ச மாதிரிதாண்ணே அவனுக்கும் வலிச்சுருக்க...எனக்கு வலிச்ச மாதிரிதாண்ணே அவனுக்கும் வலிச்சுருக்கும். நல்ல வரிகள் நல்லகருத்து அண்ணாசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-42805757694559753802010-07-03T16:38:44.952+05:302010-07-03T16:38:44.952+05:30me the 1 st.
padisittu vare.me the 1 st.<br /><br />padisittu vare.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-26645962906773641622010-07-03T16:30:56.963+05:302010-07-03T16:30:56.963+05:30நல்லா இருக்குன்னே.நல்லா இருக்குன்னே.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.com