tag:blogger.com,1999:blog-2552501695591585994.post5368395406621532936..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: கிராமத்தாய்ங்கதான் நாங்க...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-44285475243013351532011-03-26T02:51:58.362+05:302011-03-26T02:51:58.362+05:30பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டீர்கள் தேவா.அம்மம்மா, த...பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டீர்கள் தேவா.அம்மம்மா, தாத்தா,நாச்சாரம்வீடு,மாட்டுத் தொழுவம்,இலையான்,நுளம்பு எல்லாமே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-84733606056804556252011-03-25T22:53:48.614+05:302011-03-25T22:53:48.614+05:30ஊரும் உறவும் பேச்சும் வழக்கும் எல்லாருக்கும் ஹோம் ...ஊரும் உறவும் பேச்சும் வழக்கும் எல்லாருக்கும் ஹோம் சிக் வர வெச்சுடுச்சு போங்க...:((( <br /><br />வெள்ளந்தியான எழுத்து நடை... படிக்க படிக்க சலிக்கலை.... ரெம்ப நல்லா இருக்குங்க Brother...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-19980209123593515242011-03-25T19:10:37.946+05:302011-03-25T19:10:37.946+05:30அதுக்காண்டி கோழைப் பயலுக இல்லேப்பு...வீச்சருவாவையு...அதுக்காண்டி கோழைப் பயலுக இல்லேப்பு...வீச்சருவாவையும் வேல் கம்பையும் தூக்கிகிட்டு சுத்தின பயலுக....எல்லாம் வேணாம்னு விட்டுப்புட்டு புள்ளைக்குட்டியள படிக்க வச்சிகிட்டு மீசைய ஒதுக்கி விட்டுப்புட்டு, கிருதவ சிறுசாக்கிகிட்டு.......ஹாய்.. ஹலோ ...ஹவ் ஆர் யூன்னு நாக்கு நுனில பேசிகிட்டு போய்கிட்டு இருக்கோம்..பொழைக்கிற பொழைப்புக்காண்டி...<br /><br /><br />......அப்படி போடு அருவாளை! :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-32151338692712960652011-03-25T19:09:12.469+05:302011-03-25T19:09:12.469+05:30நல்லா சாப்பிடவும் செய்யும் எஞ்சனம்...! அதுல ஒரு வி...நல்லா சாப்பிடவும் செய்யும் எஞ்சனம்...! அதுல ஒரு விவகாரம் இருக்குப்பு இப்ப.....! நல்லா சாப்பிட நல்லா சமைச்சு போட்டாக ஆத்தாமாருக அந்த காலத்துல...! பொழுதேனிக்கு வயல்ல கடந்து கஷ்டப்பாடு பட்டு வரவ்வைங்களுக்கு குடுக்குற சாப்பாட்டுலயும் சத்து இருந்துச்சு, சாப்புடுற சாமான்லயும் சத்து இருந்துச்சு...<br /><br /><br />......சொல்ல வந்ததை பளீர்னு சொல்லிட்டீக!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-16310380715184311352011-03-25T18:56:38.954+05:302011-03-25T18:56:38.954+05:30காடு கழனியெல்லாம்
கண்ணு முன்ன கொண்டு வந்து..
நாடி...காடு கழனியெல்லாம் <br />கண்ணு முன்ன கொண்டு வந்து..<br />நாடித் துடிப்பெல்லாம்..<br />நாட்டு நெனப்பில்..<br />நனச்சிப் போட்டீங்களே...!<br /><br />...எப்பவும் போல் ரசித்தேன்..! :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-44466746052445524692011-03-25T18:52:55.696+05:302011-03-25T18:52:55.696+05:30ஏனுங்க.. இப்பிடி மூச்சு விடாம பேசி.. எனக்கும் ஊரு...ஏனுங்க.. இப்பிடி மூச்சு விடாம பேசி.. எனக்கும் ஊரு நெனப்பு.. வர வச்சிப் புட்டீக.. ஹ்ம்ம்..<br /><br />நீங்க பேசுறத கேக்கும்போது... அப்படியே நம்ம ஊரு சனங்க கண்ணு முன்னாடி வந்து போகுதுங்க..<br /><br />அருமையா சொல்லிப்புட்டீகப்பு..! :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-25894092554833604632011-03-25T17:30:29.923+05:302011-03-25T17:30:29.923+05:30கிராமத்துக்குள் போயிட்டு வந்த மாதிரி இருக்கு. கருப...கிராமத்துக்குள் போயிட்டு வந்த மாதிரி இருக்கு. கருப்பன், வீரன் பற்றிய வரிகள் அழகு. மண் மணக்கும் கிராமங்களில் இருக்கிறது நம் நாட்டின் உயிர்த்துடிப்பு. <br /><br />இவ்வளவு அற்புதம் கொட்டிக்கிடக்கும் கிராமத்தை ஏன் நாட்டுப்புறம் என்று ஒதுக்குகிறது இந்த பட்டணம் ?!! <br /><br />கிராமத்தின் பெருமையை நாள் பூரா பேசிட்டு இருக்கலாம் போல...<br /><br />ஆன்மிகம்,கவிதை ,இலக்கியம்,நவீனம் எழுதும் பேனா இப்படியும் எழுதும் ...நிரூபிக்கிறது இந்த பதிவு...!! <br /><br />கிராமத்தின் மேல் இருந்த மதிப்பு இன்னும் அதிகமாகிறது.<br /><br />பாராட்டுகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-89916244371427837642011-03-25T16:59:44.034+05:302011-03-25T16:59:44.034+05:30//பட்டணத்து வாழ்க்கையில என்னத்த கண்டுபுட்டோம்..காச...//பட்டணத்து வாழ்க்கையில என்னத்த கண்டுபுட்டோம்..காசும் பணமும் சேரச் சேர மனிசன் மிருகம் கனக்கா நாக்க தொங்க போட்டுபுட்டு ஓடிகிட்டு இருக்காய்ங்க....! என்னமோ நாம சூட்டு கோட்டு போட்டுகிட்டு இருக்கும்னு இங்கன இருக்குற பயலுகளுக்கு நம்ம பூர்வீகம் தெரியலப்பு சும்மா..சில நேரத்துல ஒரண்டை இழுக்குறாய்ங்க..! பாசக்கார பயலுகதேன்....அண்ணேனு கூப்பிட்டா தோல்ல தூக்கிட்டு போற பயபுள்ளைகதான் நாங்க...//<br /><br />நல்ல எழுத்து நடை தேவா..!<br /><br />கிராமத்தான்னு சொல்லிக்கறதுக்கு ரொம்ப பெருமையா இருக்கு பங்காளிப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com