tag:blogger.com,1999:blog-2552501695591585994.post54089407313743064..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: என்னதான் செய்வாய் நீ...?dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-90027730985931240692011-04-21T10:01:47.616+05:302011-04-21T10:01:47.616+05:30>>>தொட்டு விடும் தூரத்தில்
இருக்கும் உன்ன...>>>தொட்டு விடும் தூரத்தில்<br />இருக்கும் உன்னை<br />எட்ட நின்று காணும் பொழுதுகளில்<br />இரு சிறகுகள் முளைத்து<br />மேக வானில் பறக்கிறேன்..!<br /><br /> பக்கத்து வீட்லயே லவ்வரை வெச்சுக்கிட்டு.. ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-51315900255265703552011-04-20T22:30:00.273+05:302011-04-20T22:30:00.273+05:30நல்ல கவிதை.
வித்தியாசமான திறமைகள் இருக்கின்றன. ...நல்ல கவிதை. <br />வித்தியாசமான திறமைகள் இருக்கின்றன. ஒரு பதிவில் பேய்க்கு பயப்பட வைக்கிறீர்கள். இருநூறாவது பதிவில் அழ வைத்து விட்டீர்கள். கவிதை பதிவு வித்தியாசமான அனுபவம். <br />உங்களது திறமைகளை நன்கு வளர்த்துக் கொள்ளுங்கள். நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.<br />நான் உங்கள் எழுத்துக்கு ரசிகன் தேவா.<br />வாழ்த்துக்கள் தேவா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-83593532466562507002011-04-20T22:27:34.306+05:302011-04-20T22:27:34.306+05:30புல்லாங்குழல் இசையில் அமர்ந்து பறக்கும் காதல் அழகு...புல்லாங்குழல் இசையில் அமர்ந்து பறக்கும் காதல் அழகு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-90540600296237703712011-04-20T19:40:21.381+05:302011-04-20T19:40:21.381+05:30அட அருமையான வார்த்தை கோர்வைகள்.. திணிக்கப்பட்டது ப...அட அருமையான வார்த்தை கோர்வைகள்.. திணிக்கப்பட்டது போன்ற எணர்வே எந்த வார்த்தைகளிலும் வராதது மிகவும் சிறப்பானது... அப்படி பார்க்கையில் உங்கள் எழுத்து சிறப்பாக இருக்கிறது..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-18564461964543370582011-04-20T11:11:55.605+05:302011-04-20T11:11:55.605+05:30///////தொட்டு விடும் தூரத்தில்
இருக்கும் உன்னை
எட்...///////தொட்டு விடும் தூரத்தில்<br />இருக்கும் உன்னை<br />எட்ட நின்று காணும் பொழுதுகளில்<br />இரு சிறகுகள் முளைத்து<br />மேக வானில் பறக்கிறேன்..!/////////<br /><br /><br />வார்த்தை அலங்காரம் அருமை நண்பா . எதார்த்த வரிகள் கவிதைக்கு மேலும் மெருகூட்டி இருக்கிறது . வாழ்த்துக்கள்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2869309607469750662011-04-20T11:04:22.163+05:302011-04-20T11:04:22.163+05:30அடிக்கடி மணி பார்க்க
நீ உன் மணிக்கட்டை பார்க்கும்
...அடிக்கடி மணி பார்க்க<br />நீ உன் மணிக்கட்டை பார்க்கும்<br />பொழுதில் மட்டும்<br />நேருக்கு நேராய் உன் முகம் பார்த்து<br />நெற்றியிலிருக்கும் வியர்வையை<br />என் நினைவுகளால் துடைக்கிறேன்..<br /><br />நன்றாக இருக்கிறது.... :)A Budding Writer(!)https://www.blogger.com/profile/11880025402640514708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-25352692254806907522011-04-20T09:25:03.724+05:302011-04-20T09:25:03.724+05:30நேருக்கு நேராய் உன் முகம் பார்த்து
நெற்றியிலிருக்க...நேருக்கு நேராய் உன் முகம் பார்த்து<br />நெற்றியிலிருக்கும் வியர்வையை<br />என் நினைவுகளால் துடைக்கிறேன்!///<br /><br />ஏன் உண்மையா துடைக்க வேண்டி தானே அது என்ன நினைவுகளால்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-62555173968850736102011-04-20T07:30:20.767+05:302011-04-20T07:30:20.767+05:30//சாலையோரப் பேருந்தில்
ஜன்னலோரம் உன்னைக் கண்டு
சட்...//சாலையோரப் பேருந்தில்<br />ஜன்னலோரம் உன்னைக் கண்டு<br />சட்டென்று கூப்பிடத் தோன்றிய<br />ஆசையை அடக்கிக் கொண்டு<br />தூரமாய் உன்னை ரசித்து<br />நகர்கிறது என் சுவாரஸ்ய புத்தி!//<br /><br />சும்மா ரசிச்சுட்டே நின்னுட்டிருந்தா பஸ் போயிடுமே :-))))<br /><br />கவிதை ரொம்ப நல்லாருக்கு. ரசிச்சேன்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2987939321794431612011-04-20T06:13:42.211+05:302011-04-20T06:13:42.211+05:30நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.நல்ல கவிதை.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-62127550274785970322011-04-20T05:08:27.484+05:302011-04-20T05:08:27.484+05:30//எதிர் பாராமல்
உன்னைக் காணும்
அந்த தினத்தின் வினா...//எதிர் பாராமல்<br />உன்னைக் காணும்<br />அந்த தினத்தின் வினாடிகளில்<br />என்னதான் செய்வாய் நீ//<br /><br />...ஹம்ம்ம்ம்.. வேற என்ன பண்ணுவாங்க? இத்தனை நாள் எதிர் பார்த்திருந்த ஆசைகள் எல்லாம் கொட்டித் தீர்த்து... எட்டிப் பறந்தே காதல் வானில் சிறகடிப்பீங்க.<br /><br />ரொம்ப பிடிச்சிருந்தது. :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-50506579527771858342011-04-20T00:53:53.140+05:302011-04-20T00:53:53.140+05:30தொட்டு விடும் தூரத்தில்
இருக்கும் உன்னை
எட்ட நின்ற...தொட்டு விடும் தூரத்தில்<br />இருக்கும் உன்னை<br />எட்ட நின்று காணும் பொழுதுகளில்<br />இரு சிறகுகள் முளைத்து<br />மேக வானில் பறக்கிறேன்..!<br /><br /><br />.... very nice.....ஆத்மார்த்தமா எழுதி இருக்கீங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-87616827420253107762011-04-20T00:37:00.508+05:302011-04-20T00:37:00.508+05:30கவிதை நல்லா இருக்குங்ககவிதை நல்லா இருக்குங்கவேங்கைhttps://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com