tag:blogger.com,1999:blog-2552501695591585994.post5414153408626714282..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: என் தாயே....என் தமிழே...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-217253868502818892010-07-03T12:21:50.400+05:302010-07-03T12:21:50.400+05:30///தெருக்குத்தெரு தமிழ்ச்சுவையூட்டும் நிகழ்ச்சிகள்...///தெருக்குத்தெரு தமிழ்ச்சுவையூட்டும் நிகழ்ச்சிகள் நடை பெற்றிருக்க வேண்டாமா? பாமரனுக்குப் புகட்டாமால் அறிஞர்களே பேசி சிரித்து, மகிழ்ந்து கொள்ள தமிழ் என்ன தனிப்பட்ட சொத்தா? ////<br /><br />அருமை அண்ணா .. அனைவரும் அரசியலை மட்டுமே விமர்சித்தார்கள்.. நீங்கள் தான் அதனை எப்படி செய்திருக்க வேண்டுமென கூறியுள்ளீர்கள்..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-15783947463286384122010-07-01T15:44:37.054+05:302010-07-01T15:44:37.054+05:30மீண்டும் பின்னூட்ட்மிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவி...மீண்டும் பின்னூட்ட்மிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.............!<br /><br />உண்மைத்தமிழனின் கருத்த்துக்கு என்னுடைய அ நேக நமஸ்காரஙக்ள்.. நல்ல கருத்தை சொல்ல ஒரு பெயரில்லாமல் வரவேண்டும் என்பது மட்டும் விளங்கவில்லை...<br /><br />உங்களின் சுயவிபரம் சரியாக இருக்கும் பட்சத்தில் நானும் தங்களுக்கு பதிலளிக்கிறேன்....! மற்றபடி உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-90991256067005568802010-06-30T17:32:59.550+05:302010-06-30T17:32:59.550+05:30//தலைப்பு முதற்கொண்டு உங்களை பற்றி சொல்வது வரை ஆங்...//தலைப்பு முதற்கொண்டு உங்களை பற்றி சொல்வது வரை ஆங்கிலத்தில் சொல்லி விட்டு ஊருக்கு மட்டும் உபதேசமா நண்பா? <br /><br />இது என்ன நியாயம்?<br /><br />அந்த கடவுளுக்கே வெளிச்சம் <br /><br />உண்மை தமிழன் //<br /><br />தண்ணியக்குடி தண்ணியக்குடி........ அப்பத்தாங்க தெளிவு வரும். வந்த பின்னாடி உண்மையான முகம் மட்டும் போதாது அகத்தோட வாங்க.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-72975487382988607272010-06-30T17:17:31.057+05:302010-06-30T17:17:31.057+05:30@உண்மை தமிழன் unmaithamilan அந்த உண்மை தமிழன் என்...@உண்மை தமிழன் unmaithamilan அந்த உண்மை தமிழன் என்ற தோழர் தயவு செய்து உங்கள் படைப்புகள் அல்லது ஆக்கங்கள் ஆகியவற்றின் இணைப்பை அனுப்பவும், அவை படித்த பிறகு நீங்கள் இந்த பின்னூட்டம் அனுப்பியதர்க்கான என்னத்தை எங்களால் நிரூபிக்க முடியும்... கல்லெறிவது யார் நோக்கமாக இருந்தாலும் எங்கள் நோக்கமல்ல... இதை நீங்கள் இந்த தேவா அண்ணனின் அன்புத் தம்பிகளின் பாசமாக கூட என்னலாம். உண்மையில் பாலை மண்ணில் இருந்து கொண்டு தமிழை வளர்க்கும் எண்ணம் கொண்டு தன் படைப்புகளை தன்னிகரில்லாமல் எழுதி வரும் தேவா விற்கு சிலை வைக்க முடியாவிட்டாலும் தயவு செய்து இப்படி வலை பின்னதீர்கள்... உள்ளத்து நெஞ்சத்தின் கருத்தை தடுத்திட ஒரு போதும் போலி முகவரிகள் உதவாது... முன் நின்று படைப்புகளை காட்டுங்கள் பிறகு நாம் கூறலாம் எது உண்மை? எது பொய் என்று?veeramanikandanhttps://www.blogger.com/profile/01355837967730791452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-41781391978426399062010-06-30T16:30:32.477+05:302010-06-30T16:30:32.477+05:30//விஜய் said...
உண்மை தமிழன் தோழரே, தேவா அவர்களாவ...//விஜய் said... <br />உண்மை தமிழன் தோழரே, தேவா அவர்களாவது தமிழ் படும் பாட்டையும், அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை வைத்தார், இன்னும் அழகான கருத்துக்களை , அழகான பதிவுகளை தன்னால் இயன்றவரை தமிழில் வைத்து உள்ளார், உண்மை தமிழன் என் பெயர் வைத்து இருக்கும் நீவீர் தமிழுக்காக என்ன செய்தீர், ஒன்றே ஓன்று மட்டும் செய்தீர் ,உண்மை தமிழன் என்ற கணக்கை அவசரமாய் திறந்து ,இப்படியொரு கேள்வியை கேட்டு இருக்கிறீர், நிஜமாய் நீங்கள் தேவா அவர்களின் எழுத்தை பிடிக்காத ஒரு ஆசாமியை தான் இருக்க வேண்டும் //<br /><br />வழிமொழிகிறேன்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-43940202610976653222010-06-30T16:24:10.202+05:302010-06-30T16:24:10.202+05:30உண்மை தமிழன் தோழரே, தேவா அவர்களாவது தமிழ் படும் பா...உண்மை தமிழன் தோழரே, தேவா அவர்களாவது தமிழ் படும் பாட்டையும், அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை வைத்தார், இன்னும் அழகான கருத்துக்களை , அழகான பதிவுகளை தன்னால் இயன்றவரை தமிழில் வைத்து உள்ளார், உண்மை தமிழன் என் பெயர் வைத்து இருக்கும் நீவீர் தமிழுக்காக என்ன செய்தீர், ஒன்றே ஓன்று மட்டும் செய்தீர் ,உண்மை தமிழன் என்ற கணக்கை அவசரமாய் திறந்து ,இப்படியொரு கேள்வியை கேட்டு இருக்கிறீர், நிஜமாய் நீங்கள் தேவா அவர்களின் எழுத்தை பிடிக்காத ஒரு ஆசாமியை தான் இருக்க வேண்டும்விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-32406102059474551072010-06-30T16:24:10.203+05:302010-06-30T16:24:10.203+05:30நல்லதொரு பதிவு நண்பா... உங்கள் கருத்துக்களோடு நான்...நல்லதொரு பதிவு நண்பா... உங்கள் கருத்துக்களோடு நான் உடன்படுகிறேன். இதனை நான் கலைஞர் என்று செம்மொழி மாநாடு பற்றி பேச ஆரம்பித்தாரோ அன்றே உணர்ந்து கொண்டேன்.<br /><br /><br /><br />இதனை செம்மொழி மாநாடாக நான் பார்க்கவில்லை. கலைஞரின் புகழ் பாடும் ஒரு விழாவாகவே பார்க்கிறேன். இன்று உலகிலேயே சிறந்த ஒரு மொழியாக இருக்கின்ற தமிழ் மொழியை விற்று அரசியல் நடாத்திக் கொண்டிருக்கின்றனர் பலர்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-19682152665869287762010-06-30T16:01:30.118+05:302010-06-30T16:01:30.118+05:30unmai tamilan said...
தலைப்பு முதற்கொண்டு உங்...unmai tamilan said...<br /><br /> தலைப்பு முதற்கொண்டு உங்களை பற்றி சொல்வது வரை ஆங்கிலத்தில் சொல்லி விட்டு ஊருக்கு மட்டும் உபதேசமா நண்பா?<br /><br /> இது என்ன நியாயம்?<br /><br /> அந்த கடவுளுக்கே வெளிச்சம்<br /><br />///<br /><br />அட உண்மை தமிழா.. எல்லாமே சரியா சொல்லிட்டு உங்க சுயவிவர பெயர மட்டும் ஆங்கிலத்தில் போட்டுட்டீங்களே..!<br /><br />இது நியாயமா உண்மை தமிழா ?ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-67166420812884535692010-06-30T14:57:29.135+05:302010-06-30T14:57:29.135+05:30தலைப்பு முதற்கொண்டு உங்களை பற்றி சொல்வது வரை ஆங்கி...தலைப்பு முதற்கொண்டு உங்களை பற்றி சொல்வது வரை ஆங்கிலத்தில் சொல்லி விட்டு ஊருக்கு மட்டும் உபதேசமா நண்பா? <br /><br />இது என்ன நியாயம்?<br /><br />அந்த கடவுளுக்கே வெளிச்சம் <br /><br />உண்மை தமிழன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-76530747586675638882010-06-30T14:07:09.621+05:302010-06-30T14:07:09.621+05:30thanks to http://adhikaalai.com/index.php?option=c...thanks to http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19877&Itemid=147----shyssianSASIKUMARhttps://www.blogger.com/profile/11028774447888790594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-23708834456669069282010-06-30T14:04:38.770+05:302010-06-30T14:04:38.770+05:30thanks to http://adhikaalai.com/index.php?option=c...thanks to http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19877&Itemid=147---- shyssianSASIKUMARhttps://www.blogger.com/profile/11028774447888790594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-68021373196304671902010-06-30T13:35:14.533+05:302010-06-30T13:35:14.533+05:30பின்னூட்டமிட்டுள்ள அனைத்து...அன்பு நண்பர்களுக்கும்...பின்னூட்டமிட்டுள்ள அனைத்து...அன்பு நண்பர்களுக்கும், தம்பிகளுக்கும் தோழிகளுக்கும்...எனது அன்பான நன்றி கலந்த வணக்கங்கள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-79321247800994033952010-06-30T12:24:49.842+05:302010-06-30T12:24:49.842+05:30//வெற்று வயிறும், வெறுமையான எதிர்காலமும் தமிழின் ச...//வெற்று வயிறும், வெறுமையான எதிர்காலமும் தமிழின் செம்மையை இவர்களின் செவிகளுக்குள் செல்ல அனுமதிக்குமா? //<br /><br />நச் நண்பரே...<br /><br />மொழி நிலைக்க வேண்டுமானால் மனிதம் நிலைக்க வேண்டும்...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-43410040747274400902010-06-30T11:41:38.767+05:302010-06-30T11:41:38.767+05:30"தச்சு வேலை செய்யும் கோவிந்தனுக்கும், கட்டிட ..."தச்சு வேலை செய்யும் கோவிந்தனுக்கும், கட்டிட வேலை செய்யும் மாரியம்மாவிற்கும், அதோ அடுத்த தெருவில் மாம்பழம் வியாபாரம் செய்கிறாளே...பொன்னம்மா பாட்டி இவர்கள் என்ன வேற்று கிரகவாசிகளா? இவர்களுக்கு தமிழின் செம்மையை யார் விளக்குவார்கள்."..? இந்த நிலைமை தான் எனக்கும் . இன்று எல்லோரும் அழகு தமிழில் எழுதி கலவரப்படுத்தி விட்டிர்கள். உங்களது இடுகையில் முதல் பத்தி படித்தவுடன் நானெல்லாம் தமிழில் படித்தேன் என்று சொல்லவே பிடிக்கவில்லை. பெயருக்கேத்த warrior தான். வாழ்த்துக்கள் தம்பிMahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-85227214630625961842010-06-30T10:41:27.533+05:302010-06-30T10:41:27.533+05:30நண்பர் சௌந்தர் அவர்களே!
மகனுக்கு (மு.க.ஸ்டாலின்) ...நண்பர் சௌந்தர் அவர்களே!<br /><br />மகனுக்கு (மு.க.ஸ்டாலின்) மகன்(அழகிரி) மகளுக்கு (கனிமொழி) பேரனுக்கு (கலாநிதி மாறன்) பொறுப்பு, <br />என்று நான் கேட்ட கேள்விக்கு உங்களின் விபரம் அறியாத பதில்-<br />இது உலகத்தில் நடக்கும் ஒன்று தான் Clinton மனைவி இப்போது அமைச்சராக இருக்க வில்லையா<br />சிதம்பரம் பையன் அரசியலில் இருக்க வில்லையா,<br />இது நீங்கள் அரசியலில் இருந்தா உங்க பதவியை உங்க பையன்னுக்கு தான் தருவிங்க என் கலைஞர் மட்டும் உங்க கண்ணனுக்கு தெரிகிறார்.<br /><br />கிளிண்டன் மனைவி அவரது அமைச்சரவையில் பதவியில் இருந்தாரா? சிதம்பரத்தின் மகன் என்ன பதவியில் உள்ளார்? கலைஞரின் ஒட்டு மொத்த குடும்பமும் பதவியில் இருப்பது போல வேறு எங்கேயும் இல்லை. பின்னூட்டம் போடுவது தவறு இல்லை. கொஞ்சம் சிந்தித்து பதில் போடுங்கள். அதுமட்டுமல்ல நான் கேட்ட பல கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியாதையும் நான் அறிவேன். <br /><br />உங்களுக்கு தெரிந்த கேள்விகளுக்கு எதோ கலைஞர் மேல உள்ள பாசத்தால் பதில் சொல்லி இருப்பதும் புரிகிறது. நானும் ஒரு திராவிட இயக்கதில் உள்ளவன் தான். ஆனால் யார் தவறு செய்தாலும் தவறு என்று சுட்டி காட்ட வேண்டும். உங்களை போல ஜால்ரா அடிப்பதில் எனக்கு விருப்பமில்லை...<br /><br />உங்களுக்கு நேரம் இருப்பினும் மக்கள் தொலைக்காட்சி பாருங்கள்.மற்ற தொல்லைகாட்சிக்கும் இதுக்கும் உள்ள வேறுபாடு அறிவீர்கள்.தமிழ்போராளிhttps://www.blogger.com/profile/00882006089381631356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-15316358920476662022010-06-30T10:19:15.489+05:302010-06-30T10:19:15.489+05:30//@@@கே.ஆர்.பி.செந்தில் said..நம் மக்கள் எத்தனை பே...//@@@கே.ஆர்.பி.செந்தில் said..நம் மக்கள் எத்தனை பேர் மக்கள் டிவி பார்கிறார்கள் //<br /><br />மானாட மார்பாட போன்ற மட்டமான நிகழ்ச்சிகளினால் மக்கள் மதிமயங்கிருக்கும் இந்நாளில் தாய்தமிழ் மணத்தோடு "மண்ணும் பயணுறவேண்டும்" என்ற சீரிய சிந்தனையோடு ஆரம்பித்து தொடர்ந்து தமிழ்மக்களின் ஆதரவோடு அணிசெய்துகொண்டிருக்கிறது..முரளிதீர தொண்டைமான்https://www.blogger.com/profile/02842494155909624508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-11426806947747433752010-06-30T10:07:54.428+05:302010-06-30T10:07:54.428+05:30சத்தியத்தில் கவிபாடும் உண்மை கவி இன்றில்லை எங்குமே...சத்தியத்தில் கவிபாடும் உண்மை கவி இன்றில்லை எங்குமே! திராவிட கட்சியின் அஸ்திரமே ஆதிமுதல் மொழிதான் அதை இன்றுவரை பற்றி வெற்றிகொடிகட்டிகொண்டிருக்கிறார்கள் அவர்கள் தாய் தமிழல்ல என்பது சொல்லவண்ணா வேதனை தருகிறது! என்செய்ய? தமிழ் தாய்மககளெல்லாம் ஆங்கில மோகத்தில் அடிமையாகிகிடக்க அவர்களது தினசரி வாழ்வு குட்மார்னிங்கில் தொடங்கி குட்நைட்டில் முடிகிறது! இதில் ஆட்சியாளர்களின் குற்றம் மட்டுமா உள்ளது? வேண்டும் விழிப்புணர்வு ஒவ்வொரு தமிழனிடத்திலும்! ஒவ்வொரு தமிழ் இல்லங்களிலும் தமிழ் மணம் வீசவேண்டும்! <br />நம்மொழி செம்மொழி அரியணை ஏறியது! <br /><br />இறுதியில் இதாவது தமிழுக்கு கிடைத்ததே என்று எண்ணத்தோடு..முரளிதீர தொண்டைமான்https://www.blogger.com/profile/02842494155909624508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-85221704808421841672010-06-30T01:05:55.147+05:302010-06-30T01:05:55.147+05:30முழுதுமான தமிழ்ப் பதிவு.தமிழோடு கலந்த அலசிய உங்கள...முழுதுமான தமிழ்ப் பதிவு.தமிழோடு கலந்த அலசிய உங்களுக்கு பாராட்டுக்கள் தேவா.போற்றத்தக்க பதிவு.<br /><br />http://santhyilnaam.blogspot.com/ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-82838398481726167072010-06-29T23:42:00.817+05:302010-06-29T23:42:00.817+05:30எங்கு எது நடந்தாலும் வேடிக்கை பார்ப்பது என்பது தமி...எங்கு எது நடந்தாலும் வேடிக்கை பார்ப்பது என்பது தமிழனின் தனி திறமை என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது இது போன்ற மாநாடு <br />நிகழ்சிகளைப் பார்க்கும்பொழுது .<br /><br />சிறப்பாக சாடி இருக்கிறிகள் . பகிர்வுக்கு நன்றி நண்பாபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-44126128511107067422010-06-29T23:35:29.442+05:302010-06-29T23:35:29.442+05:30//உலகம் மொழியறியா காலத்தில் கவிசெய்தோம் நாம்.//
ச...//உலகம் மொழியறியா காலத்தில் கவிசெய்தோம் நாம்.//<br /><br />சூப்பர் மாம்ஸ்.... <br /><br />பதிவு கலக்கல்... ஆனால் செம்மொழி மாநாடு தொடங்குறதுக்கு முன்னாடி போட்டிருந்தா இன்னும் சூடாயிருந்திருக்கும்... ஆனால் நெதியடி கேள்விகள்...<br />ஊருக்குத்தான் உபதேசம்...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-26791775307471133272010-06-29T23:33:15.200+05:302010-06-29T23:33:15.200+05:30//தொடர்ந்து செல்வேன்....
ஏற்றதொரு கருத்தை...
எனதுள...//தொடர்ந்து செல்வேன்....<br />ஏற்றதொரு கருத்தை...<br />எனதுள்ளம் ஏற்றதால்..<br />எடுத்துரைப்பேன்....எவர்வரினும்....<br />நில்லேன்....! அஞ்சேன்...! ///<br /><br />தேவா அவர்களே, தொடர்ந்து செல்லுங்கள்.. <br /><br />தங்களின் பதிவு அருமை அருமை அருமைRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-87355084819228896592010-06-29T22:17:49.703+05:302010-06-29T22:17:49.703+05:30மொழிக்கான விழா எடுத்ததற்கு வாழ்த்துச் சொல்லும் அதே...மொழிக்கான விழா எடுத்ததற்கு வாழ்த்துச் சொல்லும் அதே நேரத்தில் தமிழை மேம்படுத்தும் வேளையில்..........தமிழனை மேம்படுத்தவும் ஏதாவது செய்யுங்கள் பெரியவர்களே.....!<br /><br />.... வழிமொழிகிறேன்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-65387865106259349272010-06-29T21:18:25.324+05:302010-06-29T21:18:25.324+05:30// ஒரு அலுவல் விசயமாக வேறு அலுவலகத்திற்கு சென்ற நா...// ஒரு அலுவல் விசயமாக வேறு அலுவலகத்திற்கு சென்ற நான் ...அங்கு நான் சந்திக்க வேண்டிய மனிதரும் தமிழர்தான் என்று அறிந்து ...தமிழா நீங்கள் என்று கேட்க (இது நடந்தது துபாயில்) யெஸ் என்று இறுக்கமாய் பதில் சொல்லி தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிய போது உடையில்லாமல் நின்று பேசியது போல உணர்ந்தேன்.....//<br /><br />ஹ்ம்ம்.. புரியுதுங்க.. எனக்கும் இந்த அனுபவம் இருக்குதுங்க.. நீங்க தமிழான்னு கேட்டுட்டு உடனே தமிழ்ல பேச ஆரம்பிச்சா அவங்க ஆங்கிலத்தில் பேசும்போது... கடுப்பா வரும்.. <br /><br />என்னத்த சொல்ல..!!<br /><br />/// இன்னும் சில தமிழர்கள் நாம் தமிழில் பேசினால் மதிப்பதே இல்லை....///<br /><br />ஹ்ம்ம்..ரொம்ப ரொம்ப சரியா சொன்னிங்க.. தேவா.. <br />விடுமுறைக்கு இந்தியா சென்று இருந்த போது, எங்கயாவது நம்ம தமிழ்ல பேசினா.. நம்மள ஏதோ பூச்சிய பாக்கற மாதிரி பாக்குறாங்க.. (நீ அமெரிக்கா-ல இருந்து தான் வந்தியா...என்கிற மாதிரி)<br /><br />//தொடர்ந்து செல்வேன்....<br />ஏற்றதொரு கருத்தை...<br />எனதுள்ளம் ஏற்றதால்..<br />எடுத்துரைப்பேன்....எவர்வரினும்....<br />நில்லேன்....! அஞ்சேன்...! ///<br /><br />இவ்வழியில் என் தோழர்<br />உம்முடன் பயணம் செய்ய<br />எனக்கும் மகிழ்ச்சி..!!Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6860974904929031122010-06-29T19:56:28.768+05:302010-06-29T19:56:28.768+05:30பாவம் தமிழ்த் தாய்
தன்னைப் புகழ்கிறார்கள்
என எல்ல...பாவம் தமிழ்த் தாய்<br />தன்னைப் புகழ்கிறார்கள் <br />என எல்லோராலும் சொல்லப்படும்<br />காமுகர்களினால் கற்பழிக்கப்படுகிறாள்<br />ஐம்பெரும் அணிகலன்கள்<br />யாவும் அரங்கிலே <br />இருப்பவர்கள் முன்னே <br />கவியரங்கம் எனும் <br />சுய பல்லவியின்<br />துணையுடன் நொருக்கப்படுகின்றன.<br />இனியும் பொறுத்தல் தகுமா <br />என்ற படி தமிழ்த் தாய் ஒரு <br />நாள் சீறுவாள்- அப்போது<br />கலைஞர்???????தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-56492022387192497072010-06-29T19:54:20.400+05:302010-06-29T19:54:20.400+05:30தச்சு வேலை செய்யும் கோவிந்தனுக்கும், கட்டிட வேலை ச...தச்சு வேலை செய்யும் கோவிந்தனுக்கும், கட்டிட வேலை செய்யும் மாரியம்மாவிற்கும், அதோ அடுத்த தெருவில் மாம்பழம் வியாபாரம் செய்கிறாளே...பொன்னம்மா பாட்டி இவர்கள் என்ன வேற்று கிரகவாசிகளா? இவர்களுக்கு தமிழின் செம்மையை யார் விளக்குவார்கள்...?//<br /><br /><br />இதைத் தான் எதிர்பார்தேன். தாய்த் தமிழகத்தில் உள்ள வறிய கிராம மக்களின் வாழ்க்கையில் எம் தமிழ் மொழிக்கு விழா எடுப்பவர்கள் தமிழினை எளிய வடிவில் அவர்களுக்கு விளங்க வைக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? <br /><br />எல்லாமே அரசியல். பாவம் தமிழ்த் தாய்.. தன்னைப் புகழ்கிழ்பவ்பர்களால் கற்பழிக்கப்பட்டு கதறியழுகிறாள்! என்ன செய்ய? எல்லாமே வியாபாரமாகி விட்டது. முதலில் சண் குறூப்பிலை தமிழ் தமிழாக ஒளிபரப்பாகட்டும். அதற்குப் பிறகு தமிழுக்கு விழா கொண்டாடட்டும்.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.com