tag:blogger.com,1999:blog-2552501695591585994.post5451035680589559990..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: வாழ்வே மாயம்.... தொடர் பதிவு I Vdhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-28768149673297234582010-04-12T09:57:46.869+05:302010-04-12T09:57:46.869+05:30//தாங்கள் கோடானு கோடி ஆண்டுகள் வாழப்போவது போன்ற ஒர...//தாங்கள் கோடானு கோடி ஆண்டுகள் வாழப்போவது போன்ற ஒரு எண்ணத்தில்....ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாள் சட்டென்று எல்லாம் நின்றவுடன் அவர்களின் கனவுகள் எல்லாம்...கலைந்து போன வானவில்லாய் மறைந்து விடுகின்றன்.//<br /><br />மனதில் பதிந்த வரிகள்.. எழுத்துப் பணி தொடரட்டும்..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-88306400711776618042010-04-08T23:45:04.916+05:302010-04-08T23:45:04.916+05:30எல்லா மனிதர்களும் இறப்பு என்பது தங்களுக்கு வெகு தூ...எல்லா மனிதர்களும் இறப்பு என்பது தங்களுக்கு வெகு தூரம் இருப்பாதாகவும் தாங்கள் கோடானு கோடி ஆண்டுகள் வாழப்போவது போன்ற ஒரு எண்ணத்தில்....ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாள் சட்டென்று எல்லாம் நின்றவுடன் அவர்களின் கனவுகள் எல்லாம்...கலைந்து போன வானவில்லாய் மறைந்து விடுகின்றன். இதை உணர்ந்தால்...மனிதன் எப்படி மனிதனை வதைப்பான்..? வன்முறை ஏது....?<br /><br />........ சரியாக சொல்லி இருக்கிறீங்க. எனக்கு தெரிந்தவர் ஒருவர், வேலை வேலை என்று இருப்பார். " இப்போ சம்பாதிக்கிற வயது. retirement ஆனப்புறம் என்ன செய்ய போறேன்? நல்லா life என்ஜாய் பண்ணிக்கிறேன்" என்பார். இப்பொழுது, blood pressure முதல் பல ஆரோக்கிய பிரச்சினைகள். கவனம் குறைந்தால், heart-attack வரும் அளவுக்கு உள்ள உடல் நலத்துடன் கவலையுடன் வாழ்க்கையில் இருக்கிறார். அவருக்கு வயது ரொம்ப குறைவுதான்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-39165825100067273882010-04-08T23:14:09.454+05:302010-04-08T23:14:09.454+05:30தற்கொலை என்பது கோழைத்தனம். ஆத்திரக்காரனுக்குப் புத...தற்கொலை என்பது கோழைத்தனம். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள். ஆத்திரத்தில் அவசரப்பட்டு முடிவெடுத்து மீண்டும் மீண்டும் உற்றாரை காயப்படுத்துகிறார்கள்.School of Energy Sciences, MKUhttps://www.blogger.com/profile/12136933459871439777noreply@blogger.com