tag:blogger.com,1999:blog-2552501695591585994.post5594794036144605416..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: மறதி...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-70553894063802130332010-09-20T09:02:34.386+05:302010-09-20T09:02:34.386+05:30125th post..... Congrats!125th post..... Congrats!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-83951692689439591652010-09-20T09:02:02.688+05:302010-09-20T09:02:02.688+05:30மரணத்தை குறித்து இருக்கும் இந்த கவிதை, பல சிந்தனைக...மரணத்தை குறித்து இருக்கும் இந்த கவிதை, பல சிந்தனைகளை கொண்டு வருகிறது. உங்களின் பக்குவ மனதின் முதிர்ச்சியும் தெரிகிறது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-13859738280271747012010-09-20T08:00:54.981+05:302010-09-20T08:00:54.981+05:30///அன்புக்காய் மீண்டுமொருமுறை..
பிறப்பெய்ய எத்தனிக...///அன்புக்காய் மீண்டுமொருமுறை..<br />பிறப்பெய்ய எத்தனிக்கும் வினாடியில்<br />வந்து விழும் வெளிச்சம்..<br />மரித்தலே சிறத்தல் என்று <br />சொல்லாமல் சொல்லி.......<br />பால் வீதிகளுக்குள் பறக்கவைத்த<br />பரவசத்தில்....மறந்துவிட்டது....<br />எனக்கு எல்லாமே...!////<br /><br />ரொம்ப அழகா இருக்கு இந்த வரிகள்..<br />அன்பிற்காய் மீண்டும் ஒரு முறை பிறக்க நினைக்கும் எண்ணமே.... அருமை....!Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-23263343267593050742010-09-20T06:41:43.096+05:302010-09-20T06:41:43.096+05:30/எல். கே....@ மோட்சம் (ஹா..ஹா..ஹா..) ///
சரிதான்/எல். கே....@ மோட்சம் (ஹா..ஹா..ஹா..) ///<br /><br />சரிதான்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-81311377769609966562010-09-19T20:39:17.454+05:302010-09-19T20:39:17.454+05:30ம்ம்ம்... "முன்ன பின்ன செத்தாதான சுடுகாடு தெர...ம்ம்ம்... "முன்ன பின்ன செத்தாதான சுடுகாடு தெரியும்?" னு நம்மூருல சொல்லுவாங்க... நீங்க செத்தப்புறம் என்ன நடக்கும்னு எழுதிட்டு இருக்கீங்க... செரி செரி... புத்தர் சொன்னாரே... ஆத்மாவுக்கு அழிவில்லைன்னு! அந்த கான்செப்ட் போல! நல்லாவே இருக்கு!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-31991294374662760982010-09-19T19:36:36.477+05:302010-09-19T19:36:36.477+05:30மரணம் என்ற ஒன்று நிதர்சனம் அதை பற்றி யோசிப்பதே பலர...மரணம் என்ற ஒன்று நிதர்சனம் அதை பற்றி யோசிப்பதே பலருக்கும் பிடிக்காத ஒன்று.. இந்த் கவிதைய படித்து முடிக்கும் போது வார்த்தைகளின்றி ஊமையாகி போனது என் மனசு...க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-70232720355551916402010-09-19T19:09:49.996+05:302010-09-19T19:09:49.996+05:30வாழ்வுக்கும் மரணத்திற்குமிடையே தேர்ந்தெடுக்கும் கு...வாழ்வுக்கும் மரணத்திற்குமிடையே தேர்ந்தெடுக்கும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் மனதில் இருந்து வழியும் வார்த்தைகள் போன்றிருக்கிறது இக்கவிதையின் போக்கு. நல்ல படைப்பு தேவா.<br />மனமார்ந்த வாழ்த்துக்கள்.வருணன்https://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-53510109683255973762010-09-19T18:46:52.073+05:302010-09-19T18:46:52.073+05:30அருமையான கவிதை.. நிறைய யோசிக்கவைத்து...அருமையான கவிதை.. நிறைய யோசிக்கவைத்து...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6254714470750719042010-09-19T17:15:53.933+05:302010-09-19T17:15:53.933+05:30@தேவா
//ரொம்ப நன்றி மாப்ஸ். .. சும்மா புரியல புரிய...@தேவா<br />//ரொம்ப நன்றி மாப்ஸ். .. சும்மா புரியல புரியலன்னு சொல்றத விட இப்படி கேள்வி கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு மாப்ஸ்!//<br /><br />நன்றி நான் சொல்லனூம் மாப்ஸ்.... :)கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-53621787435298753312010-09-19T17:00:41.003+05:302010-09-19T17:00:41.003+05:30//கனவுகளாய் எழுதி வைத்த...
எழுத்துக்கள் ஊர்வலமாய் ...//கனவுகளாய் எழுதி வைத்த...<br />எழுத்துக்கள் ஊர்வலமாய் <br />என்னைச் சுற்றி வந்து..<br />என்னின் உயிருதெழுதலுக்கான<br />பேச்சுவார்த்தைகளின் தோல்வியில்<br />வாசிப்பாளனின் மனதிலேயே..<br />போய் முடங்குகின்றன மீண்டும்...!//<br /><br />டெரர்..@ மாப்ஸ்.. <br /><br />இப்போ நான் எழுதியிருக்கிற கட்டுரை கவிதை எல்லாம் உன் மனசுல இருக்கும்தானே...? நாளைக்கு நான் செத்துப் போய்ட்டா என்னைப் பார்த்த உடனே.. உனக்கு நான் எழுதி உனக்கு டச் ஆன வார்த்தைகள் உடனே நினைவுக்கு வருமா? அந்த எழுத்துக்களின் மூலமா என்னை நேசித்த நீ.. மீண்டும் நான் உயிரோட வர மாட்டேனா என்று நினைக்கிற... அப்படி நினைக்கிறதுக்கு என்னோட எழுத்துக்கள் உனக்கு உதவுது... சரியா... <br /><br />ஆனா அது நடக்குமா நடக்காது.. நீ அப்படி ஆசைப்பட்டு ஆசைப்பட்டு கடைசியில் அப்படி நடக்காமல் மீண்டும் வார்த்தைகள் எல்லாம் உனக்குள்ளே போய் உன் நினைவுகளுக்குள்ளேயே தங்கிடுது.... அதுதான் மாப்ஸ்!<br /><br /><br />ரொம்ப நன்றி மாப்ஸ். .. சும்மா புரியல புரியலன்னு சொல்றத விட இப்படி கேள்வி கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு மாப்ஸ்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-69209902587269932642010-09-19T16:55:31.335+05:302010-09-19T16:55:31.335+05:30கணேஷ்...@ அறிவியல் இருக்குப்பா கவிதையில... அதுக்கு...கணேஷ்...@ அறிவியல் இருக்குப்பா கவிதையில... அதுக்கு பயன் படுத்தியிருக்கும் வார்த்தைகள் ..கீழை நாட்டு தத்துவவியலில் பொறுக்கியது... ஆனல் சொல்லியிருப்பது.. மேலை நாட்டு விஞ்ஞானமன்றி வேறு ஒன்றுமில்லை...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-66165121612694864522010-09-19T16:54:03.941+05:302010-09-19T16:54:03.941+05:30எல். கே....@ மோட்சம் (ஹா..ஹா..ஹா..)எல். கே....@ மோட்சம் (ஹா..ஹா..ஹா..)dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-19338511045515718062010-09-19T16:53:09.777+05:302010-09-19T16:53:09.777+05:30செளந்தர்...@ திடிர்னு இப்படி இல்லப்பா..ஒரு ஏழெட்டு...செளந்தர்...@ திடிர்னு இப்படி இல்லப்பா..ஒரு ஏழெட்டு ஜென்மமா இப்படித்தான்.. ( இன்னும் நல்லா குழம்புனியா.. ஹா...ஹா...ஹாஅ..)dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-33991900664801081342010-09-19T16:52:02.911+05:302010-09-19T16:52:02.911+05:30தமிழ் உதயம்..@ நன்றி சார்.... ! உணர்வுகளின் வெளிப்...தமிழ் உதயம்..@ நன்றி சார்.... ! உணர்வுகளின் வெளிப்பாடவே பெரும்பாலும் கவிதைகல் இருக்கு அதில் ஆன்மீகம் சார் கருத்துக்களை முடிந்த அளவு புகுத்தி பார்த்தேன். பெரும்பாலும் இறப்புனாலே எல்லோருக்கும் பயம்...ஆனா. ஒரு நாள் இல்லை ஒரு நாள் அதுதானே சர்வ நிச்சயம்...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-90707426314714251142010-09-19T16:49:55.887+05:302010-09-19T16:49:55.887+05:30என்னது நானு யாரா @ பங்காளி உங்க மேல கோபமா? என்ன பங...என்னது நானு யாரா @ பங்காளி உங்க மேல கோபமா? என்ன பங்காள் இப்படி கேக்குறீங்கா. நாம கருத்துக்களை தானே விவாதிச்சுகிட்டு இருக்கோம்.. உங்க போஸ்ட் பார்த்தாச்சு பங்ஸ்... கமெண்ட் பண்றேன்...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-26667455314435206012010-09-19T16:14:38.619+05:302010-09-19T16:14:38.619+05:30//கனவுகளாய் எழுதி வைத்த...
எழுத்துக்கள் ஊர்வலமாய் ...//கனவுகளாய் எழுதி வைத்த...<br />எழுத்துக்கள் ஊர்வலமாய் <br />என்னைச் சுற்றி வந்து..<br />என்னின் உயிருதெழுதலுக்கான<br />பேச்சுவார்த்தைகளின் தோல்வியில்<br />வாசிப்பாளனின் மனதிலேயே..<br />போய் முடங்குகின்றன மீண்டும்...!//<br /><br />மாப்ஸ் இந்த பத்தி புரியல.... விளக்குங்க....கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-8181306577112174802010-09-19T15:20:27.913+05:302010-09-19T15:20:27.913+05:30எப்படி அண்ணா இப்படி வார்த்தையை உபோயோகிககின்றிர்கள்...எப்படி அண்ணா இப்படி வார்த்தையை உபோயோகிககின்றிர்கள்??....ரெம்ப நல்லா இருக்கு..கணேஷ்https://www.blogger.com/profile/18368094933697782263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-30797874166292317282010-09-19T15:06:00.992+05:302010-09-19T15:06:00.992+05:30//பிறப்பெய்ய எத்தனிக்கும் வினாடியில்
வந்து விழும் ...//பிறப்பெய்ய எத்தனிக்கும் வினாடியில்<br />வந்து விழும் வெளிச்சம்..///<br /><br />அருமை.. நல்லா இருக்கு தேவாஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-88013348224567927262010-09-19T14:46:26.875+05:302010-09-19T14:46:26.875+05:30ஏன் திடீர் என்று இப்படி நல்லா தானே இருந்தீங்க நேத்...ஏன் திடீர் என்று இப்படி நல்லா தானே இருந்தீங்க நேத்து ஒரு மணி வரை முழித்து இருந்தால் இப்படி தான் கவிதை வரும்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1511688681920362932010-09-19T14:43:25.712+05:302010-09-19T14:43:25.712+05:30பிறப்பு... இருப்பு... இறப்பு... மிக அழகாக வந்துள்ள...பிறப்பு... இருப்பு... இறப்பு... மிக அழகாக வந்துள்ளது கவிதைதமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-31166101190847445962010-09-19T14:37:29.722+05:302010-09-19T14:37:29.722+05:30//மீண்டும் என் தாயின் கருவறை
தேடிய பயணம் கொடுக்கப்...//மீண்டும் என் தாயின் கருவறை<br />தேடிய பயணம் கொடுக்கப் போகும்//<br /><br />பிறப்பு இறப்பு சக்கரத்தை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். கவிதை நல்லா இருக்கு! <br /><br />அப்புறம் என் ஆன்மீக பதிவை படிச்சீங்களா? இல்லையா? சொல்லவே இல்லையே! தேவா! ஏதும் கோபம் இல்லையே என் மேல?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-87924639000569474672010-09-19T14:32:52.460+05:302010-09-19T14:32:52.460+05:30கே.ஆர்.பி. செந்தில்..@ ஹா.. ஹா... ஹா.. வாஸ்தவம்தான...கே.ஆர்.பி. செந்தில்..@ ஹா.. ஹா... ஹா.. வாஸ்தவம்தான் செந்தில்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-56197318157623182132010-09-19T14:32:35.872+05:302010-09-19T14:32:35.872+05:30கலா நேசன்.. @ நன்றி நண்பரே....!கலா நேசன்.. @ நன்றி நண்பரே....!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-14954248281446667542010-09-19T14:27:18.287+05:302010-09-19T14:27:18.287+05:30மரித்தலுக்குப் பின் இருக்கும் ஒரே வசனம் ...
"...மரித்தலுக்குப் பின் இருக்கும் ஒரே வசனம் ...<br /><br />"பாடிய எப்ப எடுப்பீங்க ..."Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2868638499033327612010-09-19T14:17:56.928+05:302010-09-19T14:17:56.928+05:30நானில்லா நான் மட்கும் நேரத்தில் நானாகிய நான் பயணிக...நானில்லா நான் மட்கும் நேரத்தில் நானாகிய நான் பயணிக்கும் உருவமில்லா பயணம்....அருமை. அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.com