tag:blogger.com,1999:blog-2552501695591585994.post5740930811667940411..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: விலாசம்....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-82025229425491848022010-08-16T16:47:04.040+05:302010-08-16T16:47:04.040+05:30//கிராமங்களில் தொலைத்த வாழ்க்கையை
மீட்டெடுக்கும் ஆ...//கிராமங்களில் தொலைத்த வாழ்க்கையை<br />மீட்டெடுக்கும் ஆசையில்... நகரம் நோக்கி<br />நகரும் மனிதர்களின் நகரல்களில்<br />மேலும் மேலும் நிறைக்கப்படும் வெறுமை!///<br /><br />//பயில வழியில்லாதா வேளாண்மையை<br />கணிணி கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில்<br />காண்வென்ட்டுக்கு செல்லும் குழந்தைகள்...<br />வறண்டுதான் கொண்டிருக்கிறது கிராமங்கள்..<br />வருங்காலத்து மியூசியங்களில்...<br />இடம் பெறும் பெரு முயற்சியோடு!//<br />ஹய்யோ .. எப்படி அண்ணா இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது உங்களால் மட்டும்..?<br />//பழமையான ஒரு தொழிலாக நாகரீகத்திற்கு பொருந்தாத ஒன்றாக பார்க்கும் மனோபாவம் வளர்ந்து விட்டதால் ///<br />விவசாயத்தை வளர்க்காவிட்டால் கம்ப்யூட்டர் கூட நம்மை காப்பாற்றாது.<br />எது எப்படியோ நான் கிராமத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-67574362723117693442010-08-16T10:02:58.439+05:302010-08-16T10:02:58.439+05:30அண்ணா! ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க! படிக்கும் ப...அண்ணா! ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க! படிக்கும் போது மனசுல "ஐயோன்னு" ஒரு வலி, வருத்தம் வருது. காலத்தின் கோலம் இது. தேர் நகர ஆரம்பிச்சாச்சு. அதன் சக்கரத்தின் கீழ் விழாமல் தப்பிக்கத்தான் எல்லோரும் போராடுறாங்க. நம்ம காந்திஜி கனவு கண்ட <b>"கிராமிய சுயராஜியம்"</b> நாம சுத்தமா மறந்தாச்சு. இன்னும் பாருங்க, நாடு என்னவெல்லாம் ஆகப்போகுதுன்னு. கற்பனை செய்யவே பயமா இருக்கு!<br /><br />அண்ணா! புதுசா எழுத வந்திருக்கேன். நம்ப வலை பக்கம் வந்து எப்படி எழுதறேன்னு சொல்லுங்க. உங்க வரவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.<br /><br />மற்ற நண்பர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். என் எழுத்துக்களுக்கு உங்களின் ஆசியை எதிர்நோக்குகிறேன்.<br /><br />நன்றி!<br />உங்க உறவுகாரன் அப்புஎன்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-11112817055874365052010-08-16T08:59:45.097+05:302010-08-16T08:59:45.097+05:30மாப்ள, ஒற்றைக்குயிலின் ஒப்பாரி என்று சொன்னதிலேயே, ...மாப்ள, ஒற்றைக்குயிலின் ஒப்பாரி என்று சொன்னதிலேயே, இந்தக்கட்டுரை எந்தெந்த அவலத்தை எடுத்துவைக்கப்போகிறதோ என்று தோன்றியது.. நான் நினைத்ததுபோலவே, சரியான சாட்டையடி...<br /><br />//அரசும் மக்களும் மறந்து விடாமல் உண்மையான தேசத்தின் விலாசத்தை காப்பாற்றியே ஆக வேண்டும்!//<br />அந்த மக்களில் நானும் ஒருவன்; என்னாலான காரியத்தைச் செய்ய விழைகிறேன்...<br /><br />அருமையான, இத்தருணத்திற்கு மிகவும் அவசியமான பதிவு. தொடரட்டும் உனது பணி. வாழ்த்துக்கள்!சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-63561641538697806492010-08-15T19:01:20.347+05:302010-08-15T19:01:20.347+05:30@@சௌந்தர்...
குறை சொல்லனும் என்பதற்காக சொல்லவில்லை...@@சௌந்தர்...<br />குறை சொல்லனும் என்பதற்காக சொல்லவில்லை. விவசாயம் ஏன் இந்த வருடம் பண்ணவில்லை என்று கேட்டதற்கு அம்மக்களின் பதில் தான், நான் சொன்னது. கஷ்டப்பட்டு பாடுபட்டு அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் போனது போக நெல்லை வீட்டுக்கு கொண்டுவருவதற்கு சிரமப்படவேண்டி இருக்கிறது. அப்படி பார்த்தாலும் லாபம் என்று பெரிதாக இல்லை. பட்ட பாட்டிற்கு பலன் இல்லை அதுக்கு ஒரு ரூபாய் அரிசி வாங்கிட்டு சும்மா இருக்கலாம் என்பதாகத்தான் பதில் இருந்தது. <br /><br />//100 நாள் வேலை வாய்ப்பு //<br /><br />திட்டங்கள் மக்களை ஊக்கபடுத்துவதாக இருக்கவேண்டுமே தவிர சோம்பேறிகளாக மாற்ற கூடாது... <br /> <br />விவசாயத்தை ஊக்குவிக்க ஏதாவது சரியான திட்டங்கள் போடட்டுமே.... இலவச மின்சாரம் மட்டும் வழங்கினால் போதாது...எந்த ஒன்றும் நேரடியாக மக்களை சென்று அடைகிறதா என்று கவனித்தாலே போதும்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-82994389883069176192010-08-15T18:00:43.112+05:302010-08-15T18:00:43.112+05:30@விஜய்
//கோபபடாதீங்க, மேல சொன்ன ஏதோ ஒரு பிரிவை சார...@விஜய்<br />//கோபபடாதீங்க, மேல சொன்ன ஏதோ ஒரு பிரிவை சார்ந்த மக்களில் தான் நானு ஒருவனாய் இருக்கேன், நானும் இதுவரைக்கு எதுவும் பெரிசா பண்ணிடல , ஆனா ஏதாவது பண்ணுவேன் என் தேசத்திற்கு, என் உடல் மண்ணில் சாயும் முன் என நம்பிக்கை இருக்கிறது் ... <br />//<br /><br />நேர்மையான கருத்து... நானும் வழிமொழிகிரேன்... :)கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-11154454057635912902010-08-15T16:34:26.286+05:302010-08-15T16:34:26.286+05:30உண்மை அண்ணா...
நிகழ்கால இந்தியாவை படம்பிடிக்கும் வ...உண்மை அண்ணா...<br />நிகழ்கால இந்தியாவை படம்பிடிக்கும் வரிகள்ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-80014299307405886872010-08-15T16:08:37.254+05:302010-08-15T16:08:37.254+05:30@@@Kousalya ஒரு ரூபாய் அரிசி போட்டாலும் குறை சொல்க...@@@Kousalya ஒரு ரூபாய் அரிசி போட்டாலும் குறை சொல்கிறார்கள். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொடுத்தாலும் குறை சொல்கிறார்கள் எப்போதும் அரசு மீது மட்டும் குறை சொல்ல கூடாது...சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1631061688410029732010-08-15T15:49:43.043+05:302010-08-15T15:49:43.043+05:30நல்ல அலசல்.நல்ல அலசல்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-41661677922110718672010-08-15T15:42:05.455+05:302010-08-15T15:42:05.455+05:30//நகரமயமாக்கல் என்பதன் அடிப்படை தீவிரமாய் விவாதிக்...//நகரமயமாக்கல் என்பதன் அடிப்படை தீவிரமாய் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். காலவெள்ளத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே. எந்திரமயமான வாழ்க்கையின் பின்னணியை நுகர்வுக்கலாச்சாரத்தோடு இணைத்து அணுக வேண்டும்.///<br /><br />விந்தை மனிதன்...@ என்ன சொல்றீங்கனு புரியலையே தம்பி...!<br /><br />கிராமப்புறங்களில் நுகர்வுக்கலாச்சாரம் எப்போது நுழைந்தது என்பது சுவாரஸ்யமான அலசலாக இருக்கும். சாஷேக்களில் ஷாம்பு எப்போதில் இருந்து கிராமப்புறப் பெட்டிக்கடைகளில் தொங்க ஆரம்பித்தது என்று ஞாபகமிருக்கின்றதா...//dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-83295907790035869202010-08-15T15:27:21.258+05:302010-08-15T15:27:21.258+05:30கோபபடாதீங்க, மேல சொன்ன ஏதோ ஒரு பிரிவை சார்ந்த மக்க...கோபபடாதீங்க, மேல சொன்ன ஏதோ ஒரு பிரிவை சார்ந்த மக்களில் தான் நானு ஒருவனாய் இருக்கேன், நானும் இதுவரைக்கு எதுவும் பெரிசா பண்ணிடல , ஆனா ஏதாவது பண்ணுவேன் என் தேசத்திற்கு, என் உடல் மண்ணில் சாயும் முன் என நம்பிக்கை இருக்கிறது அண்ணா ...விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-48476791041781628962010-08-15T15:24:19.777+05:302010-08-15T15:24:19.777+05:30மிகச் சரியான உண்மைங்க அண்ணா, இதற்க்கு தீர்வு காணும...மிகச் சரியான உண்மைங்க அண்ணா, இதற்க்கு தீர்வு காணும் நிலையில் அரசும் இல்லை, அவர்களுக்கு அவர் புகழ் பாட நடத்தும் செம்மொழி மாநாட்டை கவனிக்கவே நேரம் இல்லை.இதுல எப்படி நாட்ட பத்தி யோசிக்க?,,,படிச்சவனக்கு வேலை வாங்குறதுக்கே நேரம் சரியா இருக்கு, வேலை வாங்கினவனுக்கு சம்பளம் அதிகமா வாங்க வழியை யோசிக்கவே நேரம் சரியா இருக்கு, பணக்காரங்களுக்கு இன்னும் கொள்ளை அடிச்சு பணம் சேர்ப்பதிலே குறி இருக்கு, கொஞ்சம் சமூக அக்கறை இருக்குறவனக்கு இதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே நேரம் சரியா இருக்கு, வேலை இல்லாம தறுதலையா சுத்துரவனுக்கு,விழிப்புணர்வு ஏற்படுத்தரவனோட பதிவ பார்த்து கெட்ட , தகாத வார்த்தைகள ,பெயர் போடாம பின்னோட்டம் போடறதுக்கே நேரம் சரியா இருக்கு ...அப்புறம் எப்படிவிஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-8656215068607806522010-08-15T14:59:25.302+05:302010-08-15T14:59:25.302+05:30முன்பு வருட முழுமைக்கும் தங்களது உணவு தேவைக்கு வேண...முன்பு வருட முழுமைக்கும் தங்களது உணவு தேவைக்கு வேண்டும் என்று தங்களுக்கு இருக்கும் சிறு நிலத்தில் விவசாயம் செய்து நெல்லை உற்பத்தி செய்து சேர்த்து வைத்து கொள்வார்கள். கிராமத்தில் எந்த வீட்டிற்கு போனாலும் நெல் மூட்டைகளை காண முடியும். ஆனால் இப்போது அரசாங்கத்தின் ஒரு ரூபாய் அரிசி புண்ணியத்தில் வீணா எதுக்கு நிலத்தில் மல்லு கட்டணும் என்று ஒரேஅடியாக நிறுத்திவிட்டார்கள். <br /><br />பலரும் வேலை தேடி நகரம் போனதும், 100 நாள் வேலை என்று வேறு ஒரு திட்டம் போட்டு அதில் மிச்ச கொஞ்ச பேரும் சென்று விடுவதாலும் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் போனதும் ஒரு காரணம். அந்த 100 நாள் வேலை திட்டமாவது முறைப்படி நடக்கிறதா என்றால் அதுவும் கேலி கூத்தான ஒன்றாக போய்விட்டது...சும்மா போய் இரண்டு சட்டி மண் அள்ளி போட்டு விட்டு மரத்தடி நிழலில் தூங்கி விட்டு , சம்பளம் பெற்று கொண்டு வருவது போல் தான் இருக்கிறது. இதை அந்த தொழிலாளர்களே சொல்லி நகைப்பதுதான் கொடுமை.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-76592199906850354732010-08-15T13:32:37.117+05:302010-08-15T13:32:37.117+05:30விவசாயம் என்பது ஒரு பழமையான ஒரு தொழிலாக நாகரீகத்தி...விவசாயம் என்பது ஒரு பழமையான ஒரு தொழிலாக நாகரீகத்திற்கு பொருந்தாத ஒன்றாக பார்க்கும் மனோபாவம் வளர்ந்து விட்டதால் இப்படிப்பட்ட கேள்விகளையே பழைய பஞ்சாங்கமாக்கி ஒதுக்கும் ஒரு நிலை இருக்கிறது///<br /><br />இது ரொம்ப ரொம்ப உண்மை அண்ணாசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-18798831350788353672010-08-15T13:19:56.443+05:302010-08-15T13:19:56.443+05:30//இந்தியாவின் இதயதுடிப்பு நிற்கும் தருவாயில் இருக்...//இந்தியாவின் இதயதுடிப்பு நிற்கும் தருவாயில் இருக்கிறது என்பதை சுதந்திரத்தை போற்றும் ஒரு தேசத்தின் அரசும் மக்களும் மறந்து விடாமல் உண்மையான தேசத்தின் விலாசத்தை காப்பாற்றியே ஆக வேண்டும்!//<br /><br />ஆமாம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-82545012822272344452010-08-15T13:17:30.791+05:302010-08-15T13:17:30.791+05:30அண்ணே நான் ஒரு முறை விருதுநகர் மாவட்டதுல இருக்கக்க...அண்ணே நான் ஒரு முறை விருதுநகர் மாவட்டதுல இருக்கக்கூடிய ஒரு கிராமத்துக்கு போயிருந்தேன் அங்க எங்கப்பாத்தாலும் விவசாய நிலமும் கிணறும் நிறைய இருந்துச்சு ஆனா விவசாயம் பண்ணுறதுக்கு ஆள்தான் இல்லை. அந்த ஊர்ல முக்கால்வாசிப்பேர் படிச்சுபுட்டு வெளிநாட்ல வேலைக்கு போய்ட்டாங்க. அதுதான் பேரும்பாலனா கிராமங்களின் நிலைமையா இருக்கு.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-45770859770216755862010-08-15T12:24:44.531+05:302010-08-15T12:24:44.531+05:30"நிகழ்கால இந்தியாவை படம்பிடிக்கும் வரிகள்&quo..."நிகழ்கால இந்தியாவை படம்பிடிக்கும் வரிகள்"<br />இந்திய மட்டுமல்ல. எல்லா நாடுகளின் நிலைமையும் இதுதான்Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-89133060868088904802010-08-15T12:23:56.156+05:302010-08-15T12:23:56.156+05:30//நாகரீக வளர்ச்சி என்ற ஒரு தவிர்க்க முடியாத மாற்றத...//நாகரீக வளர்ச்சி என்ற ஒரு தவிர்க்க முடியாத மாற்றத்துக்குள் உற்சாகமாய் நுழையும் அதே நேரத்தில் நமது இயல்புகள் அல்லது அடையாளங்கள் என்று சொல்லக்கூடிய சில விசயங்களை நாம் இழந்து கொண்டிருப்பதுதான் ஒரு ஜீரணிக்க முடியாத விசயம்.//<br /><br />நல்லா சொன்னீங்க தேவா.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-69314673397128421402010-08-15T12:19:53.224+05:302010-08-15T12:19:53.224+05:30நகரமயமாக்கல் என்பதன் அடிப்படை தீவிரமாய் விவாதிக்கப...நகரமயமாக்கல் என்பதன் அடிப்படை தீவிரமாய் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். காலவெள்ளத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே. எந்திரமயமான வாழ்க்கையின் பின்னணியை நுகர்வுக்கலாச்சாரத்தோடு இணைத்து அணுக வேண்டும்.<br /><br />கிராமப்புறங்களில் நுகர்வுக்கலாச்சாரம் எப்போது நுழைந்தது என்பது சுவாரஸ்யமான அலசலாக இருக்கும். சாஷேக்களில் ஷாம்பு எப்போதில் இருந்து கிராமப்புறப் பெட்டிக்கடைகளில் தொங்க ஆரம்பித்தது என்று ஞாபகமிருக்கின்றதா?vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-20713938060360620092010-08-15T12:13:01.224+05:302010-08-15T12:13:01.224+05:30100% true100% trueஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-54194919883856510092010-08-15T12:11:09.211+05:302010-08-15T12:11:09.211+05:30நிகழ்கால இந்தியாவை படம்பிடிக்கும் வரிகள். நன்றுநிகழ்கால இந்தியாவை படம்பிடிக்கும் வரிகள். நன்றுAnonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.com