tag:blogger.com,1999:blog-2552501695591585994.post5986216204041544801..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: பேச்சு....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-79055044743924022792010-10-24T10:18:11.999+05:302010-10-24T10:18:11.999+05:30Jokes apart.....
Wonderful post. Its hard to figu...Jokes apart.....<br /><br />Wonderful post. Its hard to figure out why we talk this much na..???<br /><br />(why blood.......same blood)<br /><br />As long as, people dont run away from us, the minute they see us, we are not that bad dhevaa.. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-90326601874952138042010-10-24T10:16:12.471+05:302010-10-24T10:16:12.471+05:30///இனி நீங்கள் என்னைப் பற்றி பேசுங்கள் என்று.........///இனி நீங்கள் என்னைப் பற்றி பேசுங்கள் என்று........????!!!! நம்ம நண்பர் மிஸ்டர் எக்ஸ் தலை சுற்றி மயக்கமே போட்டு விழுந்து விட்டாராம்////<br /><br />ஹா ஹா ஹா.. இவரை சிட்டி (எந்திரன்) கிட்ட அனுப்புங்க.. தேவா.. சரி பண்ணிருவார்.. :-))<br />(என்னா பேச்சு.......)<br /><br />///பெரிய மேதை ஆகலேன்னா கூட பரவயில்லை.... நம்மள பாத்து யாரும் ஓடி ஒளியாம இருந்தா சரிதான்....///<br /><br />நீங்க இவ்ளோ வெளிப்படையா பேசின பிறகு, ஓடினா நல்லா இருக்காது.. எதுக்கும் ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணிட்டு போறேன்... (எதிலேயும் ஒரு ந்யாயம் இருக்கோணும்....)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-61995116985002104892010-10-24T09:25:42.897+05:302010-10-24T09:25:42.897+05:30நான் இங்கே வந்திட்டு போனது உங்களுக்கு தெரியும் தான...நான் இங்கே வந்திட்டு போனது உங்களுக்கு தெரியும் தானே..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-49664462517065029232010-10-24T08:45:06.995+05:302010-10-24T08:45:06.995+05:30பேசியே ஆட்சிய புடிச்ச ஊரு பாஸ் இது!பேசியே ஆட்சிய புடிச்ச ஊரு பாஸ் இது!சர்பத்https://www.blogger.com/profile/17709097120853961035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-5270200600913498252010-10-24T07:14:46.683+05:302010-10-24T07:14:46.683+05:30அருமை தேவா !அருமை தேவா !தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-33855006928151831152010-10-23T23:49:05.489+05:302010-10-23T23:49:05.489+05:30arumai..arumai..yaar ya nee...yenka irukka..epdi i...arumai..arumai..yaar ya nee...yenka irukka..epdi ipdi ellam ulavilaya pesa mudiuthu...chanceless article..grt salute to you..i like this vety much...<br />BY<br />http://thambivadivazhagan.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-14417566738877965552010-10-23T22:10:05.446+05:302010-10-23T22:10:05.446+05:30சில பேர் பேசினா எரிச்சல், சில பேர் பேசினா சந்தோசம்...சில பேர் பேசினா எரிச்சல், சில பேர் பேசினா சந்தோசம், சில பேர் பேசினா பேருக்கு கேட்போம், சில பேர் பேசினா காதுலேயே கேட்க மாட்டோம். சில பேர் பேச்ச மதிப்போம், சில பேர் பேச்சு புடிக்கும் சில பேர் பேச்சு மனசுக்குள்ள மாற்றத்தை கொண்டு வரும், சில பேர் பேச்சு கொலையில் கூட முடியும், சில் பேர் பேச்சு பிரச்சினையை தீர்க்கும், சில பேர் பேச்சு பிரெய்ன் வாஷ் பண்ணும்............<br /><br />எல்லார் பேச்சும் எல்லா சமயத்திலேயும் ஒரே மாதிரி இருக்காது. நம்ம ரியாக்சனும் எல்லா சமயத்திலேயும் ஒரே மாதிரி இருக்காது!!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-59684227555939033252010-10-23T20:04:56.354+05:302010-10-23T20:04:56.354+05:30தமிழன் பேசமா இருந்தா பைத்தியம் பிடிச்சிரும் சார்தமிழன் பேசமா இருந்தா பைத்தியம் பிடிச்சிரும் சார்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7888282991578785682010-10-23T18:36:53.047+05:302010-10-23T18:36:53.047+05:30தேவா இதை நீங்க நேராவே சொல்லி இருக்கலாமே.....! ஓ.கே...தேவா இதை நீங்க நேராவே சொல்லி இருக்கலாமே.....! ஓ.கே இனி பார்த்து பேசிக்கிறோம்...!!<br /><br />:))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-89638614004568309732010-10-23T16:54:00.712+05:302010-10-23T16:54:00.712+05:30//உலகம் பரந்து விரிந்தது. இதில் நீங்களும் நானும் வ...//உலகம் பரந்து விரிந்தது. இதில் நீங்களும் நானும் வெறும் புள்ளிகள். எப்போ பார்த்தாலும் நம்மை முன்னிலைபடுத்தி வாழும் வாழ்க்கை எல்லோருக்கும் நலம் பயக்காது. எதிரில் காணும் மனிதரின் நலம் விசாரித்தலும் அவர்களின் பிரச்சினைகளை செவி கொடுத்து கேட்டலும் அக்கறையாக பதிலளித்தலும், இயன்ற அளவு அவர்களோடு செய்திகளை பகிர்ந்து கொள்ளுதலும் மேலும் அவர்களின் அனுமதியோடு பேசுதலும் நல்ல பண்பாக இருக்குமென்று நினைக்கிறேன்//<br /><br />இது சூப்பர் ..........நல்ல இருக்கு .நிறைய பேர் இப்படி தான் அடுத்தவர்களை பேச விடுறதே இல்ல ........மீண்டும் என்றோ ஒரு நாள்.......நான் இந்த விஷத்தை சொன்னேன் நீ பதிலே சொல்ல வில்லை என்பார்கள் ..........கேடு கேட்ட உலகம் அண்ணா.........இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-22348227376187341352010-10-23T16:47:59.280+05:302010-10-23T16:47:59.280+05:30நீங்க சொன்னாமாதிரி சிலபேர் என்ன பேசினாலும் கேட்டுட...நீங்க சொன்னாமாதிரி சிலபேர் என்ன பேசினாலும் கேட்டுட்டே இருக்கத்தோனும்.. சிலர் வந்தேலே ஓடி ஒளிவோம்!! கரெக்டா சொல்லியிருக்கீங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-54495103628922042432010-10-23T16:46:23.472+05:302010-10-23T16:46:23.472+05:30////இப்போ கூட பாருங்க... உங்கள நிக்க வச்சு போடு போ...////இப்போ கூட பாருங்க... உங்கள நிக்க வச்சு போடு போடுன்னு போட்டுகிட்டு இருக்கேன்.....! சாரி சார் தப்பா எடுத்துக்காதீங்க...ஓடி எல்லாம் ஒளிய வேணாம்.... நானே கிளம்புறேன்....!///<br /><br />ஒய் பிளட்?? சேம் பிளட்!! :-))))Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-31472566445589470682010-10-23T16:44:26.352+05:302010-10-23T16:44:26.352+05:30யாரோ உங்களை நிக்கவைச்சி ஒருமணிநேரம் காதுல இரத்தம் ...யாரோ உங்களை நிக்கவைச்சி ஒருமணிநேரம் காதுல இரத்தம் வர பேசியிருக்காங்கன்னு நல்லாவே தெரியுது...<br />:-)))))))))Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-39325458470823517172010-10-23T15:42:55.518+05:302010-10-23T15:42:55.518+05:30//ஓடி எல்லாம் ஒளிய வேணாம்.... நானே கிளம்புறேன்.......//ஓடி எல்லாம் ஒளிய வேணாம்.... நானே கிளம்புறேன்....!//<br /><br />அம்பூட்டு நல்லவரா அண்ணா நீங்க ..?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-80052295718916438852010-10-23T15:40:37.186+05:302010-10-23T15:40:37.186+05:30//நேரம் போவதே தெரியாமல் இன்னும் ஒரு 5 நிமிடம் பேசல...//நேரம் போவதே தெரியாமல் இன்னும் ஒரு 5 நிமிடம் பேசலாம் என்று எண்ணி எண்ணி நேரத்தை நாம் நீட்டித்துக் கொண்டே இருப்போம். //<br /><br />எல்லோருமே அப்படித்தான் அண்ணா .. நானும் கூட பல சமயங்களில் அவ்வாறு தான் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டில் திட்டு வாங்குவேன் ..!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-54752335336341551482010-10-23T14:31:46.982+05:302010-10-23T14:31:46.982+05:30சி.பி. செந்தில் குமார்..@ பிஎஸ்ஸி.. கெமிஸ்ட்ரிங்க....சி.பி. செந்தில் குமார்..@ பிஎஸ்ஸி.. கெமிஸ்ட்ரிங்க....!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-61966325974590917422010-10-23T14:28:28.587+05:302010-10-23T14:28:28.587+05:30தேவா,நீங்க பி எஸ் சி சைக்காலஜியா?தேவா,நீங்க பி எஸ் சி சைக்காலஜியா?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-9577637518051382542010-10-23T14:27:33.477+05:302010-10-23T14:27:33.477+05:30ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இதற்...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...<br /><br /> //இதற்கு மாறாக சிலரை பார்த்தால்.. அச்சச்சோ.. இவனா இவன் கிட்ட மாட்டின போச்சே என்று அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். அப்படியே அவரிடம் மாட்டிக் கொண்டால் அவரின் சுயதம்பட்டம், மற்றும் அகந்தையான பேச்சு என்று எல்லாமே நம்மை எண்ணை சட்டியில் வைத்து பொறிப்பது போல பொறிக்க எப்போடா போவோம் என்று தோணும்.//<br /><br /> @ டெரர்<br /><br /> மச்சி ஏன் தேவா அண்ணன் சும்மா சும்மா தொல்லை பண்ற. பாரு இங்க வந்து கம்ப்ளைன்ட் கொடுக்குறாரு.<br /><br /><br />யோவ் ரமேஷ்,தேவா கம்ப்ளைண்ட் பண்றதே உங்களைத்தான்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-52871365765533530032010-10-23T12:50:23.682+05:302010-10-23T12:50:23.682+05:30;}};}}jothihttps://www.blogger.com/profile/09773125078003381384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-22497164427199828372010-10-23T12:04:59.084+05:302010-10-23T12:04:59.084+05:30ஆமா சார் இப்டி எல்லாம் பேசி பேசிதான் சரி பண்ணிக்க ...ஆமா சார் இப்டி எல்லாம் பேசி பேசிதான் சரி பண்ணிக்க ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன்........ ! பெரிய மேதை ஆகலேன்னா கூட பரவயில்லை.... நம்மள பாத்து யாரும் ஓடி ஒளியாம இருந்தா சரிதான்......<br /><br /><br />try பண்ணுவோம் ........ சரிபன்னுவோம்profit500https://www.blogger.com/profile/07963185217040161857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-61404231913929928812010-10-23T11:54:49.634+05:302010-10-23T11:54:49.634+05:30அண்ணே இந்த கேட்டகிரியில நான் இல்லையே!!!!!அண்ணே இந்த கேட்டகிரியில நான் இல்லையே!!!!!ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-45969407227474446472010-10-23T11:47:27.635+05:302010-10-23T11:47:27.635+05:30super post!!
ஒவ்வொரு வரியும் உண்மை.super post!!<br /><br />ஒவ்வொரு வரியும் உண்மை.Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-75616360081753240372010-10-23T11:29:48.941+05:302010-10-23T11:29:48.941+05:30உங்களோட பைனல் டச்ல இருக்க எங்களோட நேர்மை எனக்கு ர...உங்களோட பைனல் டச்ல இருக்க எங்களோட நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்குமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-31684897927905138232010-10-23T11:27:58.254+05:302010-10-23T11:27:58.254+05:30அருமைஅருமைபுதிய மனிதா.https://www.blogger.com/profile/00228872074671325691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-29962358491635608722010-10-23T11:23:18.877+05:302010-10-23T11:23:18.877+05:30அப்துல் கலாம் மாதிரி பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம்...அப்துல் கலாம் மாதிரி பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் அதிர்ந்து கூட பேசுறது இல்லை. ஆனா நாக்கு இருக்குன்றதாலேயே நீ என்ன வேணா பேசுவியா? நீ பேசுறத ரெக்கார்ட் பண்ணி வச்சு கேட்டுப்பாரு... உனக்கு என்னா தெரியும்னு உனக்கே தெரியும்........//////<br /><br />சில நேரங்களின் நம்மளை மீறி வார்த்தைகள் வருகிறது அதை ரெக்கார்ட் பண்ணி கேட்டா உனக்கே தெரியும் ஆமாம் கேட்டு பார்க்கணும் ஒரு ரெக்கார்ட் பிளேயர் வாங்கி தாங்கசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com