tag:blogger.com,1999:blog-2552501695591585994.post6118056851399576029..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: விவரிப்பு...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-69220543424538184942010-09-23T11:45:57.698+05:302010-09-23T11:45:57.698+05:30தேவா சார் நானும் கவிதையை ஆக்கு வேற ஆணி வேற அலசனும்...தேவா சார் நானும் கவிதையை ஆக்கு வேற ஆணி வேற அலசனும் நினைக்கிறென்.முடியல எனக்கு நமக்கு கவிதை பற்றிய ஞானம் கொஞ்சம் கூட இல்லை.ஆனால் நம்ம ஆளு அசத்துறாருன்னு சந்தோசம்.mkrhttps://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6045648337031173462010-09-21T21:40:27.700+05:302010-09-21T21:40:27.700+05:30நல்ல கவிதை தேவா. கொஞ்சம் பிழை பாருங்களேன். சாப்பாட...நல்ல கவிதை தேவா. கொஞ்சம் பிழை பாருங்களேன். சாப்பாட்டு நடுவில கல் மாதிரி உறுத்துது. தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-22926205840878632062010-09-21T17:36:51.791+05:302010-09-21T17:36:51.791+05:30வதனமே சந்திர பிம்பமோ..
நாதா நாதி...
லாலாக்கு டோல் ...வதனமே சந்திர பிம்பமோ..<br />நாதா நாதி...<br />லாலாக்கு டோல் டப்பிமா...<br />ஓமகசீயா...<br />உட்டாலான்கடி கிரி கிரி<br /><br />இதுக்கெல்லாம் அர்த்தம் சொல்லுங்க. அப்புறமா தேவா அண்ணன் அவர் பதிவுக்கு விளக்கம் சொல்லுவாரு...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-80920472941880550572010-09-21T16:22:02.324+05:302010-09-21T16:22:02.324+05:30எங்கிருந்தோ வேகமாய்
வந்த ஒரு காற்று...
வேகவேகமாய் ...எங்கிருந்தோ வேகமாய்<br />வந்த ஒரு காற்று...<br />வேகவேகமாய் கலைத்துப்போடும்<br />மணல்கள் வரையும் ஓவியங்கள்<br />விதவிதாமாய் கலைதலில்<br />மறைந்திருக்கு காற்றின்<br />சந்தோசமும்...//<br /><br />அட அற்புதம் தேவா..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-28749026360947010202010-09-21T15:52:15.464+05:302010-09-21T15:52:15.464+05:30/ எங்கிருந்தோ வேகமாய்
வந்த ஒரு காற்று...
வேகவேகமாய.../ எங்கிருந்தோ வேகமாய்<br />வந்த ஒரு காற்று...<br />வேகவேகமாய் கலைத்துப்போடும்<br />மணல்கள் வரையும் ஓவியங்கள்<br />விதவிதாமாய் கலைதலில்<br />மறைந்திருக்கு காற்றின்<br />சந்தோசமும்....ஓவியங்களின் உயிர்ப்பும்<br />மறக்காமல் கொடுக்கும் உணர்வுகளில்<br />பற்ற ஏதுமில்லா கொடிபோல<br />பரவிக் கிடக்கும் எண்ணங்களில்<br />ஒளிந்து கிடக்கிறது தோற்றுப்போன<br />ஓராயிரம் விவரித்தல்கள்...! /<br /><br />தேவா கலக்கல்.. <br /><br />இப்படி தான் வருடும் காற்றுக்கு விவரிக்க முடியாமல் தேங்கி கிடக்கும் நினைவு துகள்களின் எடை கூடிப்போச்சு..வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-4362629036284071542010-09-21T15:40:09.195+05:302010-09-21T15:40:09.195+05:30/பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது .../பிளம்புகளில்<br />பற்றும் தீயின் பரவுதலில்<br />தகிக்கிறது என் உடம்பு...!//<br /><br />ஆக மொத்தம் உங்களுக்கு என்னதான் பிரச்சினை ..? <br />எனக்கு ஒண்ணும் பிரியலை .?!?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-36631602146753409322010-09-21T14:51:34.436+05:302010-09-21T14:51:34.436+05:30//நீங்க பாதி மயக்கத்துல இருக்கீங்கனு நினைக்கறேன்.....//நீங்க பாதி மயக்கத்துல இருக்கீங்கனு நினைக்கறேன்... எளிமைனுலாம் எழுதறீங்க? முழுசா விளக்கம் கொடுங்க அப்பு! எல்லாத்துக்கும்//<br /><br />அருண்! நீங்க என்னை கேட்கறதுக்கு முன்னாடியே நானே மத்த பகுதிகள் புரியலைன்னு தான் ஒத்துக்கிட்டேனே. மத்த பகுதிகளுக்கு கோனார் நோட்ஸை எங்கே போய் தேடணும்னு தெரியலையேப்பா!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-91088966012565963022010-09-21T13:14:31.730+05:302010-09-21T13:14:31.730+05:30ஆனா மத்த பகுதிகள் புரிஞ்சிக்க கோனார் Guide தான் தே...ஆனா மத்த பகுதிகள் புரிஞ்சிக்க கோனார் Guide தான் தேவைப் போல இருக்கு! :-))என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-58902638656942908902010-09-21T13:09:29.618+05:302010-09-21T13:09:29.618+05:30யாரது டாக்டரா?
நீங்க பாதி மயக்கத்துல இருக்கீங்கனு...யாரது டாக்டரா?<br /><br />நீங்க பாதி மயக்கத்துல இருக்கீங்கனு நினைக்கறேன்... எளிமைனுலாம் எழுதறீங்க? முழுசா விளக்கம் கொடுங்க அப்பு! எல்லாத்துக்கும்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-49226696546645999802010-09-21T13:03:59.936+05:302010-09-21T13:03:59.936+05:30//மீண்டும் மீண்டும் என்னை
கீழே இழுக்கும் முயற்சிகள...//மீண்டும் மீண்டும் என்னை<br />கீழே இழுக்கும் முயற்சிகளுடனான<br />போராட்டங்களுக்கு நடுவே<br />பூக்கும் கனவுகளின் நிஜத்தில்<br />முளைக்கும் சிறகுகள்..<br />தூக்கிச் செல்கின்றன...<br />எட்டப்படாத உயரங்களுக்கு!//<br /><br />கனவுக்கும், நடைமுறைக்கும் உள்ள இடைவெளியை அழகாக சொல்லியிருக்கீங்க தேவா! வரிகள் எவ்வளவோ முன்பை விட எளிமையா இருக்கு! பாராட்டுக்கள்!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-31921784484502705872010-09-21T12:33:13.182+05:302010-09-21T12:33:13.182+05:30தனி போஸ்டா
அய்யோ...
அய்யோ...
அய்யோ...
கொலை பண்ணு...தனி போஸ்டா<br /><br />அய்யோ...<br />அய்யோ...<br />அய்யோ...<br /><br />கொலை பண்ணுறாங்களே!<br />கொலை பண்ணுறாங்களே!!அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-65417717532902134432010-09-21T12:31:51.956+05:302010-09-21T12:31:51.956+05:30@ பன்னி சார்,
என் சார்பாக என் சிஷ்யன் தேவா விரைவி...@ பன்னி சார்,<br /><br />என் சார்பாக என் சிஷ்யன் தேவா விரைவில் விளக்கம் தருவார். இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் நான் வர முடியாதுஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-37073354607497867152010-09-21T12:30:30.834+05:302010-09-21T12:30:30.834+05:30பன்னி, அருணு, டெரரு, இம்சை, செளந்தர், சிரிப்பு போல...பன்னி, அருணு, டெரரு, இம்சை, செளந்தர், சிரிப்பு போலிசு,பாலாஜி சரவணா & பங்காளி ஜெய்....<br /><br /><br />எல்லொருக்கும் ஒண்ணு சொல்றேன்... உங்க ஆதங்கம் புரியுது.. இந்த கவிதையின் விளக்கம் நாளைக்கு தனி போஸ்ட்.. (போதுமாப்பா...எல்லாம் ஏன் கொல வெறியோடயே பாக்குறீங்க....அவ்வ்வ்வ்வ்வ்வ்)dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-3133838666040150532010-09-21T12:21:05.464+05:302010-09-21T12:21:05.464+05:30//Balaji saravana said...
@பன்னிகுட்டி ராமசாமி,
அ...//Balaji saravana said... <br />@பன்னிகுட்டி ராமசாமி,<br />அண்ணே கூட்டத்துல கட்டுச் சோத்த அவுக்காதீங்க :)<br />நாம தனி உடன்பாடு வச்சுக்குவோம் ( 50 -50 ) <br />என்ன ஓகே தான :) //<br /><br />அப்பிடிங்கறே? ரைட்டு வுடு, மேட்டர தனியா டீல் பண்ணிக்குவோம்! அப்புறம் வேற எவனாவது வெளக்கம் வெங்காயம்னு வந்தா விட்றாதே ஒரே அமுக்கா அமுக்கி வெய்யி, வந்து மஞ்ச தண்ணிய தெளிச்சி பலி கொடுத்துடுவோம்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-33178194633536209352010-09-21T12:09:51.329+05:302010-09-21T12:09:51.329+05:30@பன்னிகுட்டி ராமசாமி,
அண்ணே கூட்டத்துல கட்டுச் சோ...@பன்னிகுட்டி ராமசாமி,<br />அண்ணே கூட்டத்துல கட்டுச் சோத்த அவுக்காதீங்க :)<br />நாம தனி உடன்பாடு வச்சுக்குவோம் ( 50 -50 ) <br />என்ன ஓகே தான :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-14649852425119332502010-09-21T11:59:47.030+05:302010-09-21T11:59:47.030+05:30என்னது தேவா அண்ணனுக்கு நான் விளக்கம் சொல்லவா?
விளக...என்னது தேவா அண்ணனுக்கு நான் விளக்கம் சொல்லவா?<br />விளக்கத்துக்கே நான் எப்படிப்பா விளக்கம் கொடுக்கமுடியும்?<br />ரைட்டு, மீ எஸ்கேப்பு.. எப்பூடி? :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-24217291931451794752010-09-21T11:55:42.619+05:302010-09-21T11:55:42.619+05:30//Balaji saravana said...
நிஜவுலகில் தீர்க்கமுடிய...//Balaji saravana said... <br />நிஜவுலகில் தீர்க்கமுடியா பிரச்சனைகளை கனவுலகில் கொஞ்சம் இறக்கி வைத்ததுபோல் இருக்கு..<br />அருமை அண்ணா :) //<br /><br /><br />தக்காளி ஏதோ பெருசா கெடைக்கும்னு சும்மா சவுண்டு கொடுத்துப் பாக்குறியா? பிச்சிபுடுவேன் பிச்சி!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-70302020772558715922010-09-21T11:51:04.955+05:302010-09-21T11:51:04.955+05:30@ Balaji
ஏங்க? ஏங்க இப்படி? என்ன எழுதி இருக்கருனு ...@ Balaji<br />ஏங்க? ஏங்க இப்படி? என்ன எழுதி இருக்கருனு தேவாக்கே புரியல... நீங்கவேற உசுப்பேத்திட்டு... சரி விளக்கம் சொல்லுங்க தேவா தெரிஞ்சுப்பார்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-8194110486293591932010-09-21T11:47:32.250+05:302010-09-21T11:47:32.250+05:30பாலாஜி சரவணா....@ அப்பாடா ஒரு ஆறுதல் பரிசு.. உன்னோ...பாலாஜி சரவணா....@ அப்பாடா ஒரு ஆறுதல் பரிசு.. உன்னோட கமெண்ட்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-14015379399512579482010-09-21T11:45:12.090+05:302010-09-21T11:45:12.090+05:30பன்னிக்குட்டி..@ ஹா.. ஹா..ஹா.. இன்னும் நல்லா ஏத்தி...பன்னிக்குட்டி..@ ஹா.. ஹா..ஹா.. இன்னும் நல்லா ஏத்திட்டு வா மச்சி... ! ஏம்பா பரிசு இருக்கம்பா...எல்லோரும் கேட்டுக்கோங்க..!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-30139925818903205882010-09-21T11:44:50.305+05:302010-09-21T11:44:50.305+05:30சிரிப்பு போலிஸ்..@ மேத்ஸ் வாத்தியார்கிட்ட ஏன் போனே...சிரிப்பு போலிஸ்..@ மேத்ஸ் வாத்தியார்கிட்ட ஏன் போனே... டெரர்கிட்ட போய் கேளு அவன் சொல்லுவான் விளக்கத்த...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-552532365879171602010-09-21T11:44:42.938+05:302010-09-21T11:44:42.938+05:30நிஜவுலகில் தீர்க்கமுடியா பிரச்சனைகளை கனவுலகில் கொஞ...நிஜவுலகில் தீர்க்கமுடியா பிரச்சனைகளை கனவுலகில் கொஞ்சம் இறக்கி வைத்ததுபோல் இருக்கு..<br />அருமை அண்ணா :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-79738197456801901102010-09-21T11:39:07.549+05:302010-09-21T11:39:07.549+05:30மச்சி, 33 த்டவ படிச்சிட்டேன், இதுக்கே நீ நாலு புல்...மச்சி, 33 த்டவ படிச்சிட்டேன், இதுக்கே நீ நாலு புல்லு வாங்கி கொடுக்கோனும், தக்காளி அடிச்சதெல்லாம் எறங்கிடிச்சி! சரி சரி, நான் அடுத்த ரவுண்ட வாங்கிட்டு வந்துட்டு மறுபடியும் படிக்க ஆரம்பிக்கிறேன். ங்கொய்யா இன்னிக்கு விடுறதில்ல! <br /><br />முக்கிய அறிவிப்பு!<br />இதுல என்ன எழுதியிருக்குன்னு வெளக்கம் சொல்ற பயலுகளுக்கு ஒரு 'பெரிய' பரிசு காத்திருக்கு! (அப்படியாவது என்னன்னு பாப்போம்!)பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-85135881055670522932010-09-21T11:32:05.551+05:302010-09-21T11:32:05.551+05:30அருணு..@ ஒருத்தன் அவுட்டு..............கீழ்ப்பாக்க...அருணு..@ ஒருத்தன் அவுட்டு..............கீழ்ப்பாக்கமா? ஆம்புலன்ஸ் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-43372429382258551172010-09-21T11:25:35.058+05:302010-09-21T11:25:35.058+05:30கவிதை விளக்கம்:
#&*%^#$&* !^%$#&% (&a...கவிதை விளக்கம்:<br /><br />#&*%^#$&* !^%$#&% (&^@#$ )&*&^*(&#<br />^@&#^*^ 9&^(^^<br />&^@$#%* (())@*&#*%<br />&&^@#&*^ *^(@&#( )&@*(#&(&^!^ ^(@^#(@^ <br />@&*(#$^%@ ^@^#$*(^@ &*(^@( (^($#<br /><br />இதுதான் விளக்கம், புரிஞ்சா எடுத்துக்கோங்க. புரியலைனா 10 முறை படிங்க.<br /><br />ஆங், என் விளக்கத்தை விட்டு ஒரு அடி வெளிய வரக்கூடாது.அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.com