tag:blogger.com,1999:blog-2552501695591585994.post6204872163430413296..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: கடவுள் ஏன் இருக்க கூடாது?dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-73167838071706361762010-05-15T15:51:11.890+05:302010-05-15T15:51:11.890+05:30உயிரோடு இருப்பது...சந்தோசமா இருக்கணும்னு நினைக்கிற...உயிரோடு இருப்பது...சந்தோசமா இருக்கணும்னு நினைக்கிறது....எப்பவும் நல்லதே நடக்கணும்னு நினைக்கிறது.... நாத்திகம் பேசுறது எல்லாமே....செளகரியம் தான் நண்பா!<br /><br />வாழ்த்துக்கள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-88601917456600329042010-05-14T23:07:04.666+05:302010-05-14T23:07:04.666+05:30//வாழ்க்கைக்கு நோக்கமில்லை நண்பரே.//
:-)
உரையாடல...//வாழ்க்கைக்கு நோக்கமில்லை நண்பரே.//<br /><br />:-)<br /><br />உரையாடலுக்கு நன்றி நண்பரே!உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-63189541865757296222010-05-14T23:05:59.470+05:302010-05-14T23:05:59.470+05:30//அதுதான் உண்மையான ஆன்மீகம்.//
கடவுளுக்கு பல உருவ...//அதுதான் உண்மையான ஆன்மீகம்.//<br /><br />கடவுளுக்கு பல உருவங்களும், உருவகங்களும் கொடுத்து பல அர்த்தங்கள் கற்பித்தது போல், இப்பொழுது ஆன்மீகத்திற்கு புதுப்புது அர்த்தங்களா?<br /><br />எல்லாம் சௌகர்யங்களே!உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-27550767942370263102010-05-14T00:48:48.448+05:302010-05-14T00:48:48.448+05:30நீங்கள் இருப்பதையும் உங்களையும் உணர்ந்தாலே போதும் ...நீங்கள் இருப்பதையும் உங்களையும் உணர்ந்தாலே போதும் அதுதான் உண்மையான ஆன்மீகம்.....கங்கிராஜிலேசன் நீங்களும் ஆன்மீகவாதிதான்! <br /><br /><br />வாழ்க்கைக்கு நோக்கமில்லை நண்பரே...அது பற்றி ஓவராய் திங்க் பண்ணி.....குழம்பாதீர்கள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-76823168309461531792010-05-14T00:10:39.667+05:302010-05-14T00:10:39.667+05:30//உணர்தல்னா....அறிந்துகொள்ளுதல்...விளங்கிக்கொள்ளுத...//உணர்தல்னா....அறிந்துகொள்ளுதல்...விளங்கிக்கொள்ளுதல்.//<br /><br />விளக்கத்திற்கு நன்றி. <br /><br />என்னுடைய இருப்பை நான் உணர்ந்தே இருக்கிறேன். என்னுடைய படிப்பைப் பற்றியும் , திறமை குறித்தும் , குடும்பம் தொடர்பாகவும், வேலை மற்றும் இன்னபிற விஷயங்களையும் நான் அறிந்தே இருக்கிறேன். ஆனால், என்னுடைய வாழ்வின் நோக்கத்தை உணரவில்லை. <br /><br />(இது எப்படி simple ஆ இருக்கா? இல்ல இன்னும் குழப்பிட்டனா?)உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-51742358031912326952010-05-14T00:03:12.977+05:302010-05-14T00:03:12.977+05:30கும்மி @//உணர்தலுக்கு பல அர்த்தம் இருக்கிறதா?//
...கும்மி @//உணர்தலுக்கு பல அர்த்தம் இருக்கிறதா?//<br /><br /><br />ஏங்க.... நீங்க எதையுமே சிம்பிளா எடுக்க மாட்டீங்களா? உணர்தல்னா....அறிந்துகொள்ளுதல்...விளங்கிக்கொள்ளுதல்...என்றுதான் காலம் காலமாக உலகத்துக்கு...தெரியும்.....! இதுக்கு என்ன விளக்கத்தை உங்களின் நாத்திக சிந்தனி கொடுக்கப் போகிறதோ?dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-68765236485876279512010-05-13T23:51:54.904+05:302010-05-13T23:51:54.904+05:30//உங்களுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்னும் இருப்ப...//உங்களுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்னும் இருப்புத்தன்மையினை //<br /><br />இருப்புத்தன்மையினைதான் உணர்தல் என்று கூறியுள்ளீர்களா? உணர்தலுக்கு வேறு பல அர்த்தங்களும் உள்ளன. நீங்கள் என்ன அர்த்தத்தில் கேட்டீர்கள் என்றுதான் கேட்டேன். அதற்குள் நீங்களாகவே பல முடிவுகளுக்கும் வந்துவிட்டீர்கள்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-44623142811653507382010-05-13T23:48:21.659+05:302010-05-13T23:48:21.659+05:30கும்மி...@ உங்களுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்...கும்மி...@ உங்களுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்னும் இருப்புத்தன்மையினை கூட தைரியமாய்....ஆமாம்... நான் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும் என்று சொல்லத் தெரியவில்லை....<br /><br />எதில் கோளாறு என்று படிப்பவர்களுக்கு ஏன் தெரியவேண்டும் ....முதலில் நமக்கு புரியவேண்டும் தோழரே!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-80806669293221328382010-05-13T23:36:27.223+05:302010-05-13T23:36:27.223+05:30//உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாத போது.//
...//உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாத போது.//<br /><br />என்னுடைய எழுத்தில் தவறா, உங்களுடைய புரிதலில் தவறா என்பதை பார்ப்பவர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுவோம்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-67476001993550606082010-05-13T23:26:35.716+05:302010-05-13T23:26:35.716+05:30கும்மி...@ தன்னை உணரக்கூடிய ஒரு நிலை கூட உங்களுக...கும்மி...@ தன்னை உணரக்கூடிய ஒரு நிலை கூட உங்களுக்கு கஸ்டமாய் போனதும்.....குழப்பாய் இருப்பதும் துரதிஸ்டமானதே.....! <br /><br />உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாத போது......மற்ற விசயங்கள் பற்றி தெளிவு கொள்வது கொஞ்சம் கஸ்டம் தான் நண்பரே!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-43360211687161511172010-05-13T19:56:56.021+05:302010-05-13T19:56:56.021+05:30// நீங்கள் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு உணர முட...// நீங்கள் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு உணர முடிகிறதா என்று கேட்ட சாதாரண கேள்வி க்கு கூட பதிலளிக்க விடாமல் உங்களின் நாத்திகம் உங்களை வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறது....!//<br /><br />நீங்கள் கேட்ட கேள்வியைத் தெளிவுபடுத்தி கொள்வதற்காக கேட்ட ஒன்றை எங்கெங்கோ கொண்டுச் சென்றுள்ளீர்கள்.<br /><br />//பூமியில் ஆர்டிக் பனி பிரதேசத்தில் பல இடங்களுக்கு அறிவியலால் பயணிக்க முடியவில்லை......மரணித்த பின் என்ன? என்று அறிவியலால் இது வரை விளக்க முடியவில்லை...! பிரபஞ்சத்தின் கோடாணு கோடி பால்வீதிகளை பற்றி அறிய முடியாமல் அறிவியல் வாய் பிளந்து நிற்கிறது...? <br />//<br /><br />இதெல்லாம் தெரியவில்லை என்பதற்காக, ஏதோ ஒன்றை எப்படி கடவுள் என்று கொள்ளமுடியும்?<br /><br />//மூட நம்பிக்கையை , தீண்டாமையை மட்டும் பேசியிருந்தால் நாத்திகம் வேரூன்றி தலைத்து இருக்கும்//<br /><br />மூட நம்பிக்கை, தீண்டாமை பற்றி பேசுவது சமூக மேம்பாடு. அடிப்படை ஆதரங்களற்றவற்றை ஏற்க மறுப்பது நாத்திகம்.<br /><br />//சிலை வணக்கம் செய்யல் ஆகாது என்று சொல்லி விட்டு தெருக்குதெரு சிலைகளை வைத்து தலைவர்கள் என்ற பெயரில் திராவிடம் பேசி...பகுத்தறிவு... பேசி வருகிறார்கள்!//<br /><br />நாத்திகம் பேசினாலே திராவிடத்திற்குள் இழுத்து விட்டுவிடுவீர்கள் போல. :-)<br /><br />--<br />உங்களை கடவுள் விடுவதாய் இல்லை. நீங்களும் கடவுளை விடுவதாய் இல்லை. அதனால்தான் உருவங்களிலும், உருவகங்களிலும் இருந்த கடவுள் இப்பொழுது தன்னை உணர்தலில் வந்து குடியிருக்கின்றார் போலும்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-91732906727866517712010-05-13T18:31:52.433+05:302010-05-13T18:31:52.433+05:30வால் பையன்.....@ எப்படியோ போகட்டுங்க.. நாம ரெண்டு ...வால் பையன்.....@ எப்படியோ போகட்டுங்க.. நாம ரெண்டு பேரும் இப்போ நண்பர்கள் ஆகிட்டோம்.. கடவுள் இருந்தாலும் இல்லேன்னாலும் பரவாயில்லேங்க... நல்ல நண்பர் நீங்க கிடைச்சிருக்கீங்க... ரொம்ப சந்தோசம் உங்களின் வலைப்பூ மற்றும் மின்னஞ்சல் முகவரி சொல்லுங்க.. நண்பரே...! தொடந்து தொடர்பில் இருப்போம்!<br /><br />வாழ்த்துகளுடன்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-91782121621055364532010-05-13T18:24:02.365+05:302010-05-13T18:24:02.365+05:30//பார்ப்பனர்கள் .. தான் கடவுளைத் தோற்றுவித்தனர் என...//பார்ப்பனர்கள் .. தான் கடவுளைத் தோற்றுவித்தனர் என்றால்.//<br /><br /><br />பார்பனர்கள் இந்து மதத்தை தோற்றுவித்தனர்! வர்ணாசிரமத்தை தோற்றுவித்தனர்! இங்கே யார் பார்பனர்களை மட்டும் திட்டி கொண்டிருக்கிறார்கலோ அவர்களுக்கு இந்த பின்னூட்டம், எங்களுக்கு அல்ல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-87969619488077799112010-05-13T18:20:30.403+05:302010-05-13T18:20:30.403+05:30எனக்கு தெரிந்து 3500 வருடமாக கடவுள் என்ற விசயம் இர...எனக்கு தெரிந்து 3500 வருடமாக கடவுள் என்ற விசயம் இருக்கிறது... மேலும்<br />பார்ப்பனர்கள் .. தான் கடவுளைத் தோற்றுவித்தனர் என்றால்.. இன்று உலகம் முழுதும் கடவுள் இருக்கிறாரே... ! அப்படி என்றால் அமெரிக்காவிலும் ஐரோப்பவிலும்....அரேபியாவிலும் பார்ப்பனர்கள் இருந்தனரா....! இல்லை நம்ம ஊர் பார்ப்பனர்கள்தான் கட்டுமரம் ஏறி எல்லா திசைகளுக்கும் சென்று கடவுளை கற்பித்தனரா? அல்லது என்.ஆர்.ஐ ஆக வருமானத்திற்காக சென்றார்களா?<br /><br />இவ்வளவு நாத்திகம் பேசும் யாராவது எனது கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?<br /><br />-சசிகுமார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-15968988304963223912010-05-13T18:19:27.083+05:302010-05-13T18:19:27.083+05:30//கடவுள் வெளியே தேடப்படுபவர் அல்ல......உங்களுக்குள...//கடவுள் வெளியே தேடப்படுபவர் அல்ல......உங்களுக்குள்ளே உணரப்படவேண்டியவர்.//<br /><br /><br />உள்ளுகுள்ள நாலு கூலாங்கல்லை போட்டு என்ன செய்யுதுன்னு உணர்ந்தா கடவுள் தெரிவார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-78582606685258951432010-05-13T18:13:10.317+05:302010-05-13T18:13:10.317+05:30//உணர்தல் என்று எதைக் குறிக்கிறீர்கள் என்று தெரியவ...//உணர்தல் என்று எதைக் குறிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், இவ்வளவு கேள்விகள் கேட்பதற்கான ஆதார கேள்வி 'What is the purpose of Life?//<br /><br /><br />கும்மி....@<br /> <br />இத தெரிஞ்சுக்கணும்னா ... நாத்திகம் பக்கம் போனீங்க...? அட பாவமே... கடைசிவரை....தெரிஞ்சுக்க முடியாதே! பாருங்க... . நீங்கள் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு உணர முடிகிறதா என்று கேட்ட சாதாரண கேள்வி க்கு கூட பதிலளிக்க விடாமல் உங்களின் நாத்திகம் உங்களை வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறது....! மதங்களும் இதே வேலையைத்தான் செய்கின்றன.....என்னை பொறுத்த அளவில் நாத்திகமும் ஒரு மதம் அவ்வளவே....!<br /><br />வாழ்க்கையின் அர்த்தம்...என்ன? என்பது தான் உங்கள் கேள்வி...கோபித்துக் கொள்ளாதீர்கள் நண்பரே....ஒற்றை வரியில் சொல்லப்படும் பதிலாக எல்லாம் இருந்து விடுவதில்லை....! மிக ஆழமான கேள்வி....இதை உங்களுக்குள் தனியெ அமர்ந்து பலமுறை கேளுங்கள்...! உங்களை உணர....தனிமையில் இருங்கள்....தனியாக இல்லை தனிமையில்.....உங்களை நீங்கள் உணராதவரை...கடவுள் என்ற விசயம் உணர முடியாது.....!<br /><br /><br /><br />கடவுள் வெளியே தேடப்படுபவர் அல்ல......உங்களுக்குள்ளே உணரப்படவேண்டியவர்....! தத்து பித்து என்று அறிவியலால் உறுதி செய்யப்ப்பட்ட எல்லாம் உண்மை என்று நம்பாதீர்கள் அறிவியல் தமது வசதிக்கேற்ப முடிவுகளை மாற்றிக் கொண்டுள்ளது...என்பது வரலாற்றை நன்கு படித்தவர்களுக்கு தெரியும். இதே பூமியில் ஆர்டிக் பனி பிரதேசத்தில் பல இடங்களுக்கு அறிவியலால் பயணிக்க முடியவில்லை......மரணித்த பின் என்ன? என்று அறிவியலால் இது வரை விளக்க முடியவில்லை...! பிரபஞ்சத்தின் கோடாணு கோடி பால்வீதிகளை பற்றி அறிய முடியாமல் அறிவியல் வாய் பிளந்து நிற்கிறது...? <br /><br />ஹரப்பா மொகஞ்சோதாராவில் அகழ்வாராய்ச்சி செய்யும் போதே நவக்கிரங்ககள் சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டது....அறிவியல் இல்லாத காலத்தில் 9 கிரகங்களையும் அதற்கு பக்கத்தில் 'பகவான் " என்று அடை மொழியிட்டு...கல்லாதா மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? அவர்களுகு எப்படி...சூரிய குடும்பம் பற்றித் தெரியும்? பதில் எங்கேயும் தேடாதீர்கள் உங்களை குழப்பி விடுவார்கள்... நீங்களே சிந்தித்து பாருங்கள்.....!<br /><br />மூட நம்பிக்கையை , தீண்டாமையை மட்டும் பேசியிருந்தால் நாத்திகம் வேரூன்றி தலைத்து இருக்கும் அது கடவுள் என்ற விசயத்தை அறியாமல் எள்ளி நகையாடியாதால் இப்போது இலக்கு இல்லாமல் பயணிக்கிறது. சிலை வணக்கம் செய்யல் ஆகாது என்று சொல்லி விட்டு தெருக்குதெரு சிலைகளை வைத்து தலைவர்கள் என்ற பெயரில் திராவிடம் பேசி...பகுத்தறிவு... பேசி வருகிறார்கள்!<br /><br />உண்மையான பகுத்தறிவு.....உங்களை உங்களுக்குள் பகுத்து அறிவது....! அதைச் செய்யுங்கள் உங்களுக்கான விடைகள் உங்களுக்கே தெரியும்....! <br /><br />மிக்க நன்றி நண்பரே!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-15280516047062291042010-05-13T17:53:31.091+05:302010-05-13T17:53:31.091+05:30//கடவுளை யாராவது காமிக்கிறேன்னு சொன்னா செவுல்ல ரெண...//கடவுளை யாராவது காமிக்கிறேன்னு சொன்னா செவுல்ல ரெண்டு கொடுங்க.....! //<br /><br />நான் கேள்விகளால் அதனைத்தான் செய்கின்றேன்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-62445887733861905282010-05-13T17:49:41.724+05:302010-05-13T17:49:41.724+05:30//நீங்கள் உங்களை உணர்ந்திருக்கீர்களா? //
உணர்தல் ...//நீங்கள் உங்களை உணர்ந்திருக்கீர்களா? //<br /><br />உணர்தல் என்று எதைக் குறிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், இவ்வளவு கேள்விகள் கேட்பதற்கான ஆதார கேள்வி 'What is the purpose of Life?'உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-73001611455580535262010-05-13T17:43:51.975+05:302010-05-13T17:43:51.975+05:30ம்ம்...அப்படி கேளுங்க...கும்மி....!
கடவுள தேடாதீ...ம்ம்...அப்படி கேளுங்க...கும்மி....!<br /><br /><br />கடவுள தேடாதீங்க..... கிடைக்கவே மாட்டார்...! கடவுளை யாராவது காமிக்கிறேன்னு சொன்னா செவுல்ல ரெண்டு கொடுங்க.....! <br /><br />இவ்வளவு கேள்வி கேட்டு இவ்வளவு தெளிவா பேசுறீங்களே.... நீங்கள் உங்களை உணர்ந்திருக்கீர்களா?dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-57739804625135097842010-05-13T17:28:00.064+05:302010-05-13T17:28:00.064+05:30//நீங்கள், நான், இந்த உலகம்.....உங்களைச் சுற்றியுள...//நீங்கள், நான், இந்த உலகம்.....உங்களைச் சுற்றியுள்ள எல்லாம் இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறீர்களா?//<br /><br />அறிவியல் மூலம் அறியக்கூடிய அல்ல உணரக்கூடிய அனைத்தையுமே ஏற்றுக்கொள்கின்றேன். கடவுளை எப்படி அறிவது அல்லது உணர்வது?உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-52960978312465978572010-05-13T17:25:19.239+05:302010-05-13T17:25:19.239+05:30கும்மி....!
நீங்கள், நான், இந்த உலகம்.....உங்க...கும்மி....! <br /><br /><br /> நீங்கள், நான், இந்த உலகம்.....உங்களைச் சுற்றியுள்ள எல்லாம் இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறீர்களா?dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-70796065271601922872010-05-13T17:08:51.172+05:302010-05-13T17:08:51.172+05:30//சில நேரங்களில் இப்படி வார்த்தை விளையாட்டு விளையா...//சில நேரங்களில் இப்படி வார்த்தை விளையாட்டு விளையாடுவார்! //<br /><br />சௌகரியமான முடிவைத் தேடியதின் விளைவு என்றே அவர் கூறியிருக்கிறார் நண்பரே.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-37172059444954406492010-05-13T17:05:44.271+05:302010-05-13T17:05:44.271+05:30//இந்த சமுதாயத்தின் கற்பிதம் அப்படி!//
முதலில் எட...//இந்த சமுதாயத்தின் கற்பிதம் அப்படி!//<br /><br />முதலில் எட்டு கை 6 தலை திரிசூலம் என்றார்கள், பிறகு நமக்கு மிஞ்சிய சக்தி என்றார்கள், பிறகு நாமே கடவுள் என்றார்கள். நமது செயல்களே கடவுள் என்று கூறினார்கள். இல்லாத ஒன்றிற்கு ஏன் இத்தனை கற்பிதங்கள்?உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-19538005558240109062010-05-13T17:02:41.636+05:302010-05-13T17:02:41.636+05:30//கும்மி..... அட்டகாசமான உதாரணம் ருத்ரன் சார் வலைப...//கும்மி..... அட்டகாசமான உதாரணம் ருத்ரன் சார் வலைப்பூ....!//<br /><br />தேவையான வரிகளை மட்டும் உருவி, போட்டுக்கொண்டுள்ளீர்கள். பதிவின் சாரத்தைப் பாருங்கள். <br /><br />"கடவுள் ஒரு சௌகரியம் மட்டுமே. சௌகரியங்கள் யாவும் சத்தியமும் கிடையாது சரியென்றும் ஆகாது."உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-71896729909027363272010-05-13T16:37:31.287+05:302010-05-13T16:37:31.287+05:30வால் பையன்.....@
கரெக்ட்.... நீங்கள் சொல்வது சரி...வால் பையன்.....@<br /><br /><br />கரெக்ட்.... நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே... நீங்கள் தன்னம்பிக்கை என்று சொல்கிறீர்கள்....அதை நான் கடவுள் என்கிறேன்...!<br /><br />ஆனால் கடவுள் என்றால் சமுதாயம் வேறு விதமாய் கற்பித்துள்ளதால் நான் கடவுள் என்று சொன்னவுடன் உங்களுக்கு எட்டு கை 6 தலை திரிசூலம் என்று எல்லாம் கூடி ஏதேதோ உருவம் வருவது உங்கள் தப்பில்லை....இந்த சமுதாயத்தின் கற்பிதம் அப்படி!<br /><br /> நட்ட கல்லை சுற்று வந்து...<br /> மொண மொண வென்று ஓதுகின்ற...<br /> மந்திரஙக்ள் ஏதடா?<br /> நட்ட கல்லும் பேசுமோ...<br /> நாதன் உள்ளிருக்கையிலே...!<br /><br /> - திருமூலர்.... <br /><br /><br /> நாதன் = உங்கள் தன்னம்பிக்கை<br /><br /><br />அரோக்கியமான விவாதத்திற்கு எடுத்துச் செல்வதற்காக நன்றிகல் நண்பரே!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com