tag:blogger.com,1999:blog-2552501695591585994.post6373107664158563751..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: தேடல்...09.10.2010!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-19096412058934735842010-10-10T12:41:52.771+05:302010-10-10T12:41:52.771+05:30Anne naanum niraya thadava vaanatha veruchi parthi...Anne naanum niraya thadava vaanatha veruchi parthirukken aana intha mathiri nenachu parthathilla.Unknownhttps://www.blogger.com/profile/01159100085530450250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-37656192604287393432010-10-10T08:19:18.235+05:302010-10-10T08:19:18.235+05:30வழக்கம் போல் தெளிவான சிந்தனைகள்...வழக்கம் போல் தெளிவான சிந்தனைகள்...எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-81498429583500562602010-10-10T05:27:22.805+05:302010-10-10T05:27:22.805+05:30மனிதரில் மிகச் சிலரே உன்னை உற்று நோக்கி தெளிவு அடை...மனிதரில் மிகச் சிலரே உன்னை உற்று நோக்கி தெளிவு அடைகிறார். மிகைப்பட்ட மானுடர்களுக்கு நீ, கவிதையாகவும், கட்டுரையாகவும், இன்னும் பலமில்லாத ஒரு பொம்மையாகவும்தான் படுகிறாய்.....<br /><br />....தேவா.... இரவின் வானத்தை ரசித்து பார்க்கும் போது கூட - உங்கள் எண்ண அலைகள் அருமையாக வருடுகிறதே!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-41802714736053699262010-10-10T00:50:40.614+05:302010-10-10T00:50:40.614+05:30ஆழமான தேடலும் தெளிவும் தேவா.உங்கள் புகைப்படம் பார்...ஆழமான தேடலும் தெளிவும் தேவா.உங்கள் புகைப்படம் பார்த்திராவிட்டால் எழுத்தின் ஆழம் உங்களை மிக மிக அனுபவப்பட்ட முதியவராயக் காட்டும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-48734875778123909312010-10-09T23:17:16.045+05:302010-10-09T23:17:16.045+05:30நகரங்களில் அவ்வளவு தெளிவாக நட்சத்திரங்கள் தெரியாது...நகரங்களில் அவ்வளவு தெளிவாக நட்சத்திரங்கள் தெரியாது. கிராமங்களில்தான் அருமையாக இருக்கும்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-67440480391017241782010-10-09T22:20:27.263+05:302010-10-09T22:20:27.263+05:30//ஒளியின் ஆளுமையின்றி....
கண் சிமிட்டி ஒளிரும்
ஓரா...//ஒளியின் ஆளுமையின்றி....<br />கண் சிமிட்டி ஒளிரும்<br />ஓராயிரம் நட்சத்திர கூட்டம்...<br />அடர்தியான கருப்பு நிறத்தில்<br />வசிகரீக்கும் வானம்....<br />கருமையை மேலேயிருந்து<br />பெய்யாத மழையாய்<br />பூமிக்கு பெய்வித்து<br />சொல்லாமல் சொல்லியது...<br />ஓராயிரம் ரகசியங்களை…!//<br /><br />சில கவிதைகள் ஆஹா போட வைக்கும் சில அட போட வைக்கும் இந்த கவிதை அசை போட வைத்தது மீண்டும் மீண்டும் கீப் ராக்கிங் பங்காளி!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-10063892883795502752010-10-09T22:15:52.228+05:302010-10-09T22:15:52.228+05:30Jokes Apart... Fantastic feeling..
I really enjoy...Jokes Apart... Fantastic feeling.. <br />I really enjoyed reading it.. :-)<br /><br />Thanks for sharing your beautiful thoughts.Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-38031090374295949762010-10-09T22:15:04.034+05:302010-10-09T22:15:04.034+05:30//வெளியே பார்த்த மொத்த இருளும், மொத்த வெளியும் உள்...//வெளியே பார்த்த மொத்த இருளும், மொத்த வெளியும் உள்ளே கண்கள் மூடியதும் இருளாய் என்னை சூழ்ந்திருப்பதை கண்டு பிரமித்துப் போன நான்..........பிரமிப்பில் உறங்கியே போனேன்.....!//<br /><br />sappppaaaahhh... <br />நல்ல வேளை தூக்கம் வந்தது.. நாங்க தப்பிச்சோம்.. :-))) <br />(தேவா இது நா சொல்லவே இல்ல...)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-24658422417911704662010-10-09T22:14:49.760+05:302010-10-09T22:14:49.760+05:30///சொல்லி புரியவைக்கும் அல்லது தெளிய வைக்கும் அத்த...///சொல்லி புரியவைக்கும் அல்லது தெளிய வைக்கும் அத்தனை முயற்சிகளும் இந்த உலகத்தில் பயனற்றது.////<br /><br />ரொம்ப சரியா சொன்னிங்க தேவா.. :-))<br /><br />ஒற்றைத் துண்டை விரித்து படுத்து<br />ஓராயிரம் விஷயம் சொல்லிட்டீங்க..!! :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6959892693055088482010-10-09T18:13:07.596+05:302010-10-09T18:13:07.596+05:30நல்ல சிந்தனைகள் ரசித்தேன்நல்ல சிந்தனைகள் ரசித்தேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-67281127701777356922010-10-09T18:00:11.344+05:302010-10-09T18:00:11.344+05:30உங்கள் கூற்று முற்றிலும் உண்மை.
உங்கள் எழுத்து நடை...உங்கள் கூற்று முற்றிலும் உண்மை.<br />உங்கள் எழுத்து நடை மிகவும் அருமை.... வர்ணனைகளுடனான எழுத்து.<br />அருமை தேவா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-34310884921410801032010-10-09T16:54:02.822+05:302010-10-09T16:54:02.822+05:30பலசெய்திகள் தன்னகத்தே வைத்திருக்கும் இருளும் அழகு...பலசெய்திகள் தன்னகத்தே வைத்திருக்கும் இருளும் அழகுதான்!... ம் ம்.. சூப்பர்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-27787645039539135132010-10-09T16:10:01.980+05:302010-10-09T16:10:01.980+05:30டெரரு...@ சார்ஜல கரண்ட் இல்லாம இருந்துச்சே அத சொல்...டெரரு...@ சார்ஜல கரண்ட் இல்லாம இருந்துச்சே அத சொல்றியா... அடப்பாவி மாப்ஸ் இது நடந்தது ஊருலயா.....<br /><br /><br />சரி.. எப்படி இருந்தாலும் சாச்சு புட்டாய்யயயா...........மாப்ஸ்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-33129500661870440932010-10-09T16:04:20.017+05:302010-10-09T16:04:20.017+05:30@தேவா
மாப்ஸ் இது நடந்தது ஆகாஸ்ட் மாதம் ஆரம்பத்துல...@தேவா<br /><br />மாப்ஸ் இது நடந்தது ஆகாஸ்ட் மாதம் ஆரம்பத்துல ரைட்டா??<br /><br />(ங்கொய்யால!! வீட்டுல கரண்ட் இல்லாம மொட்ட மாடில போய் படுத்து அங்கையும் தூக்கம் வராம புரண்டு இங்க வந்து கதை.... :)) )கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-40607539616546856762010-10-09T14:59:53.181+05:302010-10-09T14:59:53.181+05:30உங்கள் ரசனை,எழுத்து நடை இரண்டும் அருமைஉங்கள் ரசனை,எழுத்து நடை இரண்டும் அருமைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-62430583630736784552010-10-09T14:55:08.836+05:302010-10-09T14:55:08.836+05:30ஒ ரசிக சீமானே ....ஒ ரசிக சீமானே ....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-33902368943947984092010-10-09T14:52:07.853+05:302010-10-09T14:52:07.853+05:30//.இது மூளையில் காலம் காலமாக பொதிந்துள்ளதால்...எல்...//.இது மூளையில் காலம் காலமாக பொதிந்துள்ளதால்...எல்லோரின் மனமும் அதை நம்பிக் கொண்டு கருமையை அதற்கெதிராய் பார்க்கிறது.//<br /><br />ஹய்யோ , எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ..? ஆனா இதுவும் ஒருவிதத்தில் நியாயமானதுதான். கருப்பு , வெண்மை என அனைத்தும் நிறங்கள் தானே .. இதிலென்ன தூய்மை , அழுக்கு ..?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-49747125842766061502010-10-09T14:42:59.640+05:302010-10-09T14:42:59.640+05:30//ஒளியின் ஆளுமையின்றி....
கண் சிமிட்டி ஒளிரும்
ஓரா...//ஒளியின் ஆளுமையின்றி....<br />கண் சிமிட்டி ஒளிரும்<br />ஓராயிரம் நட்சத்திர கூட்டம்...<br />அடர்தியான கருப்பு நிறத்தில்<br />வசிகரீக்கும் வானம்....//<br /><br />இது உண்மைதான் அண்ணா ., நானும் நிறைய முறை ரசித்திருக்கிறேன் ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-67517066181187289062010-10-09T14:22:16.637+05:302010-10-09T14:22:16.637+05:30கார்மேகம் பார்த்திருக்கிறீர்களா? தன்னுள் நீரை தேக்...கார்மேகம் பார்த்திருக்கிறீர்களா? தன்னுள் நீரை தேக்கிவைத்து ஒரு வித கவர்ச்சியான கருமையுடன் நகர்வதை? இனியேனும் பார்க்க தவறாதீர்கள்.////<br /><br />இதோ இப்போதே பார்த்து வீட்டு வருகிறேன்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-23313031450066104402010-10-09T14:05:02.108+05:302010-10-09T14:05:02.108+05:30இதுபோன்று பல நாட்கள் சிறு வயதில் புரியாமல் யோசித்த...இதுபோன்று பல நாட்கள் சிறு வயதில் புரியாமல் யோசித்திருக்கிறேன். பல ரகசியங்களை மறைத்துள்ள விண்வெளி இன்றும் அதேபோல் உள்ளது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-59793501496502229312010-10-09T13:55:17.763+05:302010-10-09T13:55:17.763+05:30@ சௌந்தர்
அன்னிக்கு தேவா வீட்டுக்கு போகும்போது கார...@ சௌந்தர்<br />அன்னிக்கு தேவா வீட்டுக்கு போகும்போது கார் சாவி தேடிட்டு இருந்தாரே. நீயும் கூட சேர்ந்து தேடிருக்கலாம். பாரு இன்னும் தேடிக்கிட்டு இருக்காரு...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-82439330655994400022010-10-09T13:54:40.804+05:302010-10-09T13:54:40.804+05:30//சொல்லி புரியவைக்கும் அல்லது தெளிய வைக்கும் அத்தன...//சொல்லி புரியவைக்கும் அல்லது தெளிய வைக்கும் அத்தனை முயற்சிகளும் இந்த உலகத்தில் பயனற்றது. எந்த ஒரு விசத்தையும் ஒரு மனிதன் கேட்கிறான்....விவாதிக்கிறான் ஆனால் மாறினான் என்றால் அது புறத்தில் இருந்து புகுத்தப்பட்டதால் அல்ல மாறாக அகத்தில் இருந்து உணரப்பட்டது.........! அகத்தில் உணரப்படாத மாற்றமென்பது நடிப்பு, வேசம், பொய், என்று சொல்லிக் கொண்டே போகலாம்.....//<br /><br />முற்றிலும் உண்மை எந்த விசயமும் நாம் தான் உணர வேண்டும் .மத்தபடி சொல்வதெல்லாம் பொய் ....<br />அண்ணா நல்ல பதிவு நோ கும்மி ............<br />யாராவது கும்மி போடீங்க நான் மனுசன இருக்கமாட்டேன் ஆமா .............(என்னக்கு கொஞ்சம் ஆணி அதான்)இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-47772562506457344412010-10-09T13:48:22.679+05:302010-10-09T13:48:22.679+05:30மிகப்பெரிய புத்தகம் அது , நம்மால் படித்து முடிக்கவ...மிகப்பெரிய புத்தகம் அது , நம்மால் படித்து முடிக்கவே முடியாதுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.com