tag:blogger.com,1999:blog-2552501695591585994.post6514038429459101871..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: நடை...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64818351562313318532010-10-02T14:37:51.323+05:302010-10-02T14:37:51.323+05:30ம் தேவா அண்ணா .
// என்னுடைய என்னை நோக்கிய உற்று ந...ம் தேவா அண்ணா .<br /><br />// என்னுடைய என்னை நோக்கிய உற்று நோக்கல் நிகழ்ந்து கொண்டிருந்தது.//<br /><br />நானும் தேடிகொண்டே இருக்கின்றேன்..கிடைக்கவில்லை <br />இருந்தாலும் முயற்சியை விடவில்லை.<br /><br />அனுபவுமும் பரவசமும் <br />சொல்லமுடியாது அதை உணரத்தான் முடியும்...<br /><br />எளிமையை புரிய வைத்து இருக்கீங்க..<br />இருந்தும் சில இடங்கள் புரியவில்லை... <br />உங்கள் எழுத்தின் <br />வாசகனாய் <br />என்னையும் தேடிக்கொண்டு<br />மீண்டும் வருவேன்.<br />"உற்றுபார்ப்பது அவ்ளோ எளிமையான செயலா"???Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-91802352673497019152010-10-02T14:30:39.237+05:302010-10-02T14:30:39.237+05:30meeeeeeeeeeeee
the first...meeeeeeeeeeeee<br /><br />the first...Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-60034869002193540902010-10-01T20:54:52.898+05:302010-10-01T20:54:52.898+05:30சூரியன் தன் அலுவல் நேரம் முடிந்து வீடு திரும்பும் ...சூரியன் தன் அலுவல் நேரம் முடிந்து வீடு திரும்பும் மாலை நேரம்.....இந்த இனிமையான நேரத்தில் இயற்கையை ரசிப்பது என்பது பலருக்கும் கொடுத்து வைப்பது இல்லை. <br /><br />உங்கள் எழுத்தை வாசிக்கும் நேரத்தில் மெல்ல மெல்ல அந்த சூழல் என் கண் முன் விரிவதை உணர முடிகிறது....அற்புதமான வர்ணிப்பு..... இயற்கையின் மேல் அதீத காதல் இல்லாமல் கற்பனையில் இது சாத்தியம் இல்லை.....துள்ளி குதிக்கும் மீன்கள் தவணை முறையில்..... உதாரணம் அருமை..... <br /><br />இந்த தனிமை கொடுக்கும் அமைதி தான் என்ன....?! நம்மை நாம் உள்நோக்கி பார்க்க கூடிய தருணம் இது....Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-87859934607741568212010-10-01T20:41:45.423+05:302010-10-01T20:41:45.423+05:30மெல்ல எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....வா...மெல்ல எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....வாழ்வின் அற்புதங்களைத் தேக்கியபடி..///<br /><br />நாங்களும் படித்து விட்டோம் வீடு நோக்கி நகர்கிறோம்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-55249470864994815272010-10-01T15:41:36.496+05:302010-10-01T15:41:36.496+05:30//எப்படிப்பட்ட ஒரு படைப்பு மனிதன்... யார் படைத்தார...//எப்படிப்பட்ட ஒரு படைப்பு மனிதன்... யார் படைத்தார் என்ற கேள்வி ஆபத்தான விவாதத்திற்கு கூட்டிச் செல்லும் என்பதால் கேள்வியை அப்படியே காற்றில் பறக்கவிட்டு...//<br /><br />இதுல சண்டை எல்லாம் வருது ..!! அதனால இப்ப வேண்டாம் ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-20504648640743027772010-10-01T15:38:56.216+05:302010-10-01T15:38:56.216+05:30///என்னோடு நானே இருக்கும் அற்புத கணங்கள் அடிக்கடி ...///என்னோடு நானே இருக்கும் அற்புத கணங்கள் அடிக்கடி கிடைப்பது இல்லை ஆனால் அப்படிப்பட்ட தருணங்களுக்காக சில சமயம் மாதக்கணக்கில் கூட காத்திருந்து இருக்கிறேன். இப்போது நானும் நானும்..//<br /><br />அட அட .. நான் போய் மனோதத்துவம் படிச்சிட்டு வரேன் ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-59710484688098568222010-10-01T07:33:37.902+05:302010-10-01T07:33:37.902+05:30///என்னோடு நானே இருக்கும் அற்புத கணங்கள் அடிக்கடி ...///என்னோடு நானே இருக்கும் அற்புத கணங்கள் அடிக்கடி கிடைப்பது இல்லை ஆனால் அப்படிப்பட்ட தருணங்களுக்காக சில சமயம் மாதக்கணக்கில் கூட காத்திருந்து இருக்கிறேன். இப்போது நானும் நானும்... என்னுடைய என்னை நோக்கிய உற்று நோக்கல் நிகழ்ந்து கொண்டிருந்தது.///<br /><br />இது சரி தான்.. அப்படியே அந்த அற்புத கணங்கள் கிடைத்தாலும்... நிம்மதியாய் யோசிக்க அவகாசம் இருப்பதில்லை.. <br />உங்களுக்குள், உங்களை பார்க்கும் தருணம் உங்களுக்கு வாய்த்ததில் சந்தோசம்.... :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-48730933392456958422010-09-30T23:21:24.720+05:302010-09-30T23:21:24.720+05:30கதை அருமை நண்பரே...உங்களோடு இயற்கையின் அழகை சொல்லி...கதை அருமை நண்பரே...உங்களோடு இயற்கையின் அழகை சொல்லி, உரையாடல் இல்லாமல் மிகவும் அருமையாக சொல்லிருக்கிர்கள்.<br /><br /><br />நன்றி... தொடர்ந்து படிக்கிறேன்கமல்https://www.blogger.com/profile/05024291725207298780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-51614704573475941272010-09-30T22:19:31.327+05:302010-09-30T22:19:31.327+05:30தேவா சார்! நல்ல பதிவுங்க.. கூடவே இருக்கும் படம் ஒர...தேவா சார்! நல்ல பதிவுங்க.. கூடவே இருக்கும் படம் ஒரு கவிதை!ரசித்தேன் நண்பரே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-46168974233348959442010-09-30T21:26:37.704+05:302010-09-30T21:26:37.704+05:30Good oneGood oneஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-51316544725976937132010-09-30T19:24:56.567+05:302010-09-30T19:24:56.567+05:30ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் அமைதி ஆறறிவு மனிதர...ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் அமைதி ஆறறிவு மனிதர்களுக்கு எளிதில் வாய்ப்பதில்லை//உண்மைதான்.அவைகள் தேமே என்று இருக்கின்றன.நம்மால் அப்படி இருக்க முடியவில்லையேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-12740293487744030342010-09-30T17:23:53.040+05:302010-09-30T17:23:53.040+05:30அருமையான படைப்பு...தொடருங்கள்..தொடருவோம்!அருமையான படைப்பு...தொடருங்கள்..தொடருவோம்!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-19670111619778893642010-09-30T17:06:48.857+05:302010-09-30T17:06:48.857+05:30ரம்மியமா இருக்கு! படிக்கும்போதே பசுமை மணக்கிறது, வ...ரம்மியமா இருக்கு! படிக்கும்போதே பசுமை மணக்கிறது, வாழ்த்துக்கள் தேவன்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-89472815428921999892010-09-30T16:27:50.704+05:302010-09-30T16:27:50.704+05:30//புலன்கள் புதுப்பிப்பட்டது எனக்கு//
உங்களுக்கு மட...//புலன்கள் புதுப்பிப்பட்டது எனக்கு//<br />உங்களுக்கு மட்டுமில்ல அண்ணா.. எனக்கும் தான்..<br />சூப்பர்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-52580802978843566862010-09-30T16:16:41.616+05:302010-09-30T16:16:41.616+05:30மீண்டும் ஒரு அருமையான படைப்பு தேவா! ஐந்தறிவு ஜீவன்...மீண்டும் ஒரு அருமையான படைப்பு தேவா! ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் அமைதி ஆறறிவு மனிதர்களுக்கு எளிதில் வாய்ப்பதில்லை. இந்த ஐம்புலன்களை சுட்டுக்காட்டும் ஆறறிவினை மனிதன் கடக்கும் போதே அவனுள்ளும் அமைதிக் குடிக்கொள்கிறது. <br /><br />நம்பிக்கை தான் அமைதிக்கு அஸ்திவாரம். எல்லாவற்றையும் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தால் அமைதி என்பதே இல்லாமல் இருக்கும். அதைத் தான் நாம் இன்றைய சூழலில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.<br /><br />சக மனிதர்களின் மீது சந்தேகம், உறவுகள் மீது சந்தேகம், அரசாங்கத்தின் மீது சந்தேகம், கடைசியில் இறைவனின் மீதே, அவன் இறுத்தலின் மீதே சந்தேகம். <br /><br />உங்கள் எழுத்துப் பல பல எண்ணங்களையும் படிப்பவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. நன்றி தேவா! அருமையான பகிர்விற்கு!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-16657081442242444192010-09-30T15:52:44.531+05:302010-09-30T15:52:44.531+05:30//மெல்ல எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.......//மெல்ல எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....வாழ்வின் அற்புதங்களைத் தேக்கியபடி....//<br /><br />எப்ப பாத்தாலும் வீட்டை நோக்கியே நடக்குரீங்களே. எப்பதான் வீடு போய் சேருவீங்க?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-53540061028178274372010-09-30T15:46:29.369+05:302010-09-30T15:46:29.369+05:30உனக்குள் இறங்கி உன்னை பார்...
அனைத்தும் ரகசியமே .....உனக்குள் இறங்கி உன்னை பார்...<br />அனைத்தும் ரகசியமே .. <br />அனைத்தும் பரவசமே... <br />அனைத்தும் இன்பமே..வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.com