tag:blogger.com,1999:blog-2552501695591585994.post6547486113458953271..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: எது தீர்வு.....????dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-21046498989341209292011-02-02T15:00:08.544+05:302011-02-02T15:00:08.544+05:30This comment has been removed by the author.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-75036173691291341792011-01-30T12:09:50.614+05:302011-01-30T12:09:50.614+05:30ஒன்று படுவோம்...
வென்று காட்டுவோம்..!ஒன்று படுவோம்...<br />வென்று காட்டுவோம்..!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2504210316638466152011-01-29T23:00:13.571+05:302011-01-29T23:00:13.571+05:30//இன்னும் எந்த மண்ணில் தன் கணவர் மறைவுக்கு காரணமான...//இன்னும் எந்த மண்ணில் தன் கணவர் மறைவுக்கு காரணமானவர்கள் இருக்கிறார்களோ அவர்களையும் கிள்ளுக்கீரையாக எண்ணும் போக்கு இன்னுமா பிடிபடவில்லை...//<br /><br />ஒருவரின் சாவுக்கு இத்தனை பலிகள் போதாதா...?! சீக்கியர்கள் ஒரு படுகொலை புரிந்தார்கள் என்பதற்காக அவர்கள் யாரும் இந்த அளவிற்கு பழிவாங்க படவில்லை... :(<br /><br />இணையத்தின் மூலமாக பரவி கொண்டிருக்கும் இந்த நெருப்பு நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாமல் அணையாது....<br /><br />நீங்கள் சொல்வது போல் தேர்தலை புறக்கணிக்கவும் இனி தமிழன் தயங்க மாட்டான் என்று தோன்றுகிறது...<br /><br />உங்கள் பதிவிற்கு என் நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64244281599510422632011-01-29T22:19:31.734+05:302011-01-29T22:19:31.734+05:30இன அழிப்பின் இன்னொரு பரிமாணம்... :( இந்த கொடுமை எப...இன அழிப்பின் இன்னொரு பரிமாணம்... :( இந்த கொடுமை எப்போ மாறும்...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-27981535423128925042011-01-29T17:15:52.610+05:302011-01-29T17:15:52.610+05:30உங்களின் ஆதங்கம் சரி தான் அண்ணா ...........இவர்களு...உங்களின் ஆதங்கம் சரி தான் அண்ணா ...........இவர்களுக்கு ஓட்டு போட்டு போட்டு ஓட்டாண்டியாக ஆனது தான் மிச்சம் .....இந்த மடம் போய் சந்த மடம் என்ற கதையாக மாறிவிட்டது ........மாற்றி ஓட்டு போட்டாலும் நடப்பது நடக்க தான் செய்யும் .......புரட்ச்சி ஒன்றே வழி......இன்னொரு மிசா காலம் நம் இந்தியாவிற்கு இப்பொது தேவை என்றே எண்ணுகிறேன் .....வரும் கூடிய விரைவில் .....வந்தே தீரும் ......இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-61081843244682976222011-01-29T13:23:19.532+05:302011-01-29T13:23:19.532+05:30சௌந்தரின் கருத்துதான் என்னுடையதும்! தேர்தலை புறக்க...சௌந்தரின் கருத்துதான் என்னுடையதும்! தேர்தலை புறக்கணித்தால் அதுவே அவர்களுக்கு வசதியாக போய்விடும்!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7147387537429219532011-01-29T12:51:37.725+05:302011-01-29T12:51:37.725+05:30நம்மைப் போல் மற்றவர்களையும் சமமாக நினைத்தால் அவர்க...நம்மைப் போல் மற்றவர்களையும் சமமாக நினைத்தால் அவர்களின் வாழ்க்கை மற்றும் உயிரின் மதிப்பு புரியும்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-71513594234663194222011-01-29T12:18:44.307+05:302011-01-29T12:18:44.307+05:30I completely go with your idea Dheva sir...
இதே ...I completely go with your idea Dheva sir... <br /><br />இதே நம் வீட்டில் இப்படி ஒன்று நிகழ்ந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? அதுவும் இது ஒரு முறை இருமுறை அல்ல.. தொடர்ந்து நிகழ்ந்துவரும் இந்த Barbarian Activities-க்கு என்ன தான் தீர்வு? <br /><br />If the govt is not ready to take any fruitful measure for these kind of genocides, why the hell have we voted for it?? Ultimately, we are the fools.. <br /><br />//...சரியான தீர்வை எட்டி நிரந்தரமாய் நம் சகோதரர்கள் மீன் பிடிக்க ஒன்றும் நிகழவில்லையெனில்... வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்துதான் ஆகவேண்டும்.....!//<br /><br />No other go...சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-72593992491394438652011-01-29T12:03:08.490+05:302011-01-29T12:03:08.490+05:30சூழ்நிலை புரிகிறது.. ஒப்புக்கொள்ள முடியாத இழப்பு,...சூழ்நிலை புரிகிறது.. ஒப்புக்கொள்ள முடியாத இழப்பு, மனிதா வர்கத்திருக்கு.. முக்கியமாக தமிழ் நாட்டவருக்கு..<br /><br />சிக்கலான விஷயம்..<br />யோசிச்சு மூவ் பண்ணனும்..<br />எடுத்தன் கவிழ்த்தேன்.. உதவாது....Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-91031273003031883712011-01-29T11:59:45.431+05:302011-01-29T11:59:45.431+05:30இன்று விதைத்தால் என்றாவது நடக்கும்...! வேறு என்ன ஆ...இன்று விதைத்தால் என்றாவது நடக்கும்...! வேறு என்ன ஆயுதம் இருக்கிறது நம்மிடம்......வாக்கு என்ற ஆயுதம் தவிர....///உங்கள் நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துகிறேன்.சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-18984653184656268472011-01-29T11:55:00.634+05:302011-01-29T11:55:00.634+05:30செளந்தர்..@ தீர்வுகள் எட்டப்பாடத பொழுது ஒரு மாநிலம...செளந்தர்..@ தீர்வுகள் எட்டப்பாடத பொழுது ஒரு மாநிலமே வாக்குகளிக்க மறுக்குமெனில்... அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்....<br /><br />நடக்குமென்று தோன்றவில்லை..ஆனால்...இன்று விதைத்தால் என்றாவது நடக்கும்...! வேறு என்ன ஆயுதம் இருக்கிறது நம்மிடம்......வாக்கு என்ற ஆயுதம் தவிர....dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-74519156931099447632011-01-29T11:50:34.987+05:302011-01-29T11:50:34.987+05:30வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்துதான் ஆகவ...வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்துதான் ஆகவேண்டும்.....! கடுமையான முடிவுதான்.......எல்லோரும் ஒருமித்து செயல்படுவது கடினம்தான்.......ஆனால்....இப்படிப்பட்ட நிகழ்வுகளை நிகழ்த்தினால்தான்........////<br /><br /><br />மீனவர்களை கொலை செய்வது கொடுமை தான் ஆனால் தேர்தலை புறக்கணிப்பது சரியான முடிவு இல்லை நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் வாக்கு ஒன்று தான் நாம் தேர்தலை புறக்கணித்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைகின்றிங்கள்......இங்கு இந்தியாவில் 20 பேர் வாக்கு அளித்து அதில் ஒருவர் 11 வாக்கு பெற்றாலும் அவர் தான் வெற்றி பெற்றவர் அதனால் தேர்தலை புறக்கணிப்பது சரியான முடிவு அல்லசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com