tag:blogger.com,1999:blog-2552501695591585994.post6581453694713292343..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: கிட...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-90084484520814035632011-02-05T11:42:34.701+05:302011-02-05T11:42:34.701+05:30@ Radha
Ordinary human love results in mystery. L...@ Radha<br /><br />Ordinary human love results in mystery. Love for God brings blessedness.<br />- Holy Mother, Sri Saradha Devi :-)சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-81710257540436166742011-02-03T12:58:54.201+05:302011-02-03T12:58:54.201+05:30இந்தப் பதிவு என்று இல்லை. உங்கள் வேறு சில பதிவுகளி...இந்தப் பதிவு என்று இல்லை. உங்கள் வேறு சில பதிவுகளிலும் ரமண மகரிஷியின் (பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் இறுதியான மோன நிலை/அத்வைதம்) பாதிப்பு இருப்பதை உணர முடிகிறது.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86280690292029766622011-02-03T12:02:22.677+05:302011-02-03T12:02:22.677+05:30//எந்த விசயத்தோடும் நம்மை தொடர்பு படுத்திக் கொள்ளு...//எந்த விசயத்தோடும் நம்மை தொடர்பு படுத்திக் கொள்ளும்போது அங்கே பிரச்சினைகள் வெடிக்கிறது. //<br />சுவாமி விவேகனந்தரின் கூற்று நினைவிற்கு வருகிறது. "Do not merely endure; be unattached !"<br /><br />// காதல் கொண்டிருக்கலாம், அதோடு யாரையும் தொடர்பு படுத்தி விடாதீர்கள். காதல் என்பது ஓடிக் கொண்டிருக்கும் நதி போன்றது அதை யாருக்கேனும் நிறுத்த நினைத்தால் அது நதியல்ல.....!<br /><br />மனிதனின் எல்லா உணர்வுகளும் இயங்கிக் கொண்டே இருப்பது அதை தொடர்புபடுத்தி நிறுத்தி வைக்க அல்லது கட்டுக்குள் வைக்க முயலும் போது அதன் அழகு தொலைந்து போகிறது.//<br />எல்லா உணர்வுகளையும் இறைவனுடன் தொடர்புபடுத்தி கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. இறைவனோடு கொள்ளும் காதல் மிகுந்த அழகு வாய்ந்தது...என்பதை ஆண்டாள், மீரா, பாரதி போன்றோரின் பாடல்கள் பறைசாற்றுகின்றனவே.<br />***********<br />மேற்சொன்னவை விவாதத்திற்கு அல்ல. பதிவிற்கு சம்பந்தமா கருத்து சொல்றேன் என்று மட்டும் எடுத்துக் கொள்ளவும். :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-5476645959670341562011-02-02T22:58:18.683+05:302011-02-02T22:58:18.683+05:30//எந்த விசயத்தோடும் நம்மை தொடர்பு படுத்திக் கொள்ளு...//எந்த விசயத்தோடும் நம்மை தொடர்பு படுத்திக் கொள்ளும்போது அங்கே பிரச்சினைகள் வெடிக்கிறது. காதல் கொண்டிருக்கலாம், அதோடு யாரையும் தொடர்பு படுத்தி விடாதீர்கள். காதல் என்பது ஓடிக் கொண்டிருக்கும் நதி போன்றது அதை யாருக்கேனும் நிறுத்த நினைத்தால் அது நதியல்ல.....!///<br /><br />.......ரொம்ப தீர்க்கமான பார்வை / நோக்கு.... காதலெனும் உணர்வு.... ஓடிக்கொண்டிருக்கும் வரை தான் நிம்மதி... என்பதை அழகா சொல்லிட்டீங்க.. :-))<br /><br />///எல்லாம் ஒரு கட்டத்தில் தேவையாகி தற்காலிகமாய் நிம்மதியை கொடுப்பது போல தோன்றினாலும் மீண்டும் மீண்டும் இவற்றை தேடித் தேடி பெற்று இழந்து, இழந்து பெற்று என்று ஒரு இடைவிடா விளையாட்டாய் தொடரும் இந்த பயணத்தில் அறிந்ததே இவை யாவும் நிம்மதி இல்லை என்று..., ஆமாம் நிரந்தரமாய் இருப்பதுதானே நிம்மதி? ////<br /><br />.....ஹ்ம்ம்ம்.. எப்படிங்க இவ்வளவு எளிமையா... அதே நேரம் வலுவா உங்க கருத்தை வைக்கிறீங்க.. ஓடும் வரையில் தான் நதி..... தேடும் வரையில் தான் வாழ்க்கை...........!!<br /><br />எப்போது தேடல் நின்று போகுதோ..... அப்போ வாழ்வின் சுவாரஸ்யமும் குறைந்து போகும்...!<br /><br />உங்கள் கருத்துப்படி நிரந்தரமான நிம்மதிக்கு..... உள்ளுணர்வாய் காதலை மட்டும் கொண்டு... கலையாமல் ஓடும் நதியாய்... வாழ்வில் கடந்து போய்க்கொண்டே இருக்க வேண்டியது தானா???Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-44869025932020795442011-02-02T20:46:29.828+05:302011-02-02T20:46:29.828+05:30சீக்கிரமே புத்தனாக பிராப்திஸ்து...சீக்கிரமே புத்தனாக பிராப்திஸ்து...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-8673925253865876442011-02-02T19:41:22.375+05:302011-02-02T19:41:22.375+05:30பெரும்பாலும் கிடந்து பாருங்கள் பிரச்சினைகளின் மூலம...பெரும்பாலும் கிடந்து பாருங்கள் பிரச்சினைகளின் மூலம் புரியும். கிடந்து பாருங்கள் உங்களுக்கே தெரியாமல் தியானம் உங்களை ஆட்கொள்ளும். கிடந்து பாருங்கள் சப்தமில்லா வாழ்வின் தாத்பரியங்கள் புரியும்.<br /><br /><br />......He says, “Be still, and know that I am God;...." Psalm 46:10<br />என்ற பைபிள் வசனம் உண்டு. <br /><br />மேலும், "Be still now and know that you are all that is" என்றும் சொல்வார்கள். <br />You may like to check out this website:<br />http://www.bestillnow.com/Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-43094979224470574282011-02-02T19:00:26.095+05:302011-02-02T19:00:26.095+05:30Wonderful Post..
//உங்களின் உலகம் பற்றிய பார்வை...Wonderful Post.. <br /><br />//உங்களின் உலகம் பற்றிய பார்வை வேறாகும்...........உங்களைப் பற்றிய உலகின் பார்வையும் வேறாகும்......!//<br /><br />பார்வையின் கோணத்தை மாற்றுங்கள், சத்தியம் வெளிப்படும் :-)சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-10898663113861816852011-02-02T18:54:09.518+05:302011-02-02T18:54:09.518+05:30he..............he ......செல்வா இல்லை அதனால் வடை எ...he..............he ......செல்வா இல்லை அதனால் வடை எனக்குஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.com