tag:blogger.com,1999:blog-2552501695591585994.post6669124753721319164..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: நின்னையே ரதியென்று....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-56455240764396272772011-03-23T15:45:40.563+05:302011-03-23T15:45:40.563+05:30பேசும் போதும் மிரட்டுறது
காதல் கவிதை எழுத்தும் போ...பேசும் போதும் மிரட்டுறது <br />காதல் கவிதை எழுத்தும் போது இப்பிடி <br />ஐயோ ஐயோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-23652810249392393062011-03-23T15:44:16.615+05:302011-03-23T15:44:16.615+05:30நா நெனச்சு வேற பாத்துட்டேன். ஹா ஹா ஹா.. :-))
சும்...நா நெனச்சு வேற பாத்துட்டேன். ஹா ஹா ஹா.. :-))<br /><br />சும்மா இருக்க மாட்டீங்களாங்க நீங்க..!//<br /><br />nanum ... he he he heAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-32660175294820031022011-03-23T11:58:54.971+05:302011-03-23T11:58:54.971+05:30மனதால் வானத்தின் மேகங்களை
எல்லாம் கலைத்துப் போட்டு...மனதால் வானத்தின் மேகங்களை<br />எல்லாம் கலைத்துப் போட்டு<br />தீட்டி வைக்கிறேன் ஓராயிரம்<br />ஓவியங்களை தூரிகைகளின்றி...,<br />எங்கிருந்தேனும் கண்டுவிட மாட்டாயா?<br />கலைந்து கிடக்கும் வானத்து ஒவியத்தில்<br />ஒளிந்து கிடக்கும் என் மனதை?////<br /><br />எந்த மனம்....??? ஓஹ அந்த மனத்தை தானே சொல்றீங்க...????சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-29910574787837821702011-03-23T11:56:43.907+05:302011-03-23T11:56:43.907+05:30இல்லை என்றேன்....
இருக்கிறது என்றாய்!
இருக்கிறது எ...இல்லை என்றேன்....<br />இருக்கிறது என்றாய்!<br />இருக்கிறது என்றேன்<br />இல்லை என்றாய்...!<br />இருந்தும் இல்லாமல்<br />இருக்கும் காதலை///<br /><br />ஓஹ sj சூர்யா சொல்வாரே இருக்கு இல்லை அதுவா..????சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-78935006059745378392011-03-23T11:56:08.805+05:302011-03-23T11:56:08.805+05:30தண்ணீர் குடத்தோடு
நீ தலைகுனிந்துதான்
நடக்கிறாய்......தண்ணீர் குடத்தோடு<br />நீ தலைகுனிந்துதான்<br />நடக்கிறாய்....<br />இடுப்பில் இருக்கும்..<br />குடத்துக்கு என்னவாம் கிண்டல்<br />என்னை பார்த்து...?<br />தளும்பி தளும்பி சிரிக்கிறது!///<br /><br />அது சிரிக்கிறதுக்கு அர்த்தம் வேறங்கோ...சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-21415892974854380562011-03-23T10:56:21.977+05:302011-03-23T10:56:21.977+05:30உணர்வுகளால் கோர்க்கப்பட்ட அழகான கவிதை.உணர்வுகளால் கோர்க்கப்பட்ட அழகான கவிதை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-17408057030313598772011-03-23T08:41:53.583+05:302011-03-23T08:41:53.583+05:30அன்பு தேவா, சிந்திய குடத்து நீரில் சிந்துகிறது என்...அன்பு தேவா, சிந்திய குடத்து நீரில் சிந்துகிறது என் சிந்தனைகள். அள்ள முடியா வெள்ளத்தை கைகளில் கட்டவிழ்த்து கவிதையாய் உலவ விட்டிருக்கிறீர். மிக இரசித்தேன்.. தேன்.<br /><br />தொடருங்கள். வாழ்த்துகள்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-57297352612529971672011-03-23T08:11:33.976+05:302011-03-23T08:11:33.976+05:30அருமையான வரிகள!அருமையான வரிகள!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-13073721605835998412011-03-23T04:30:15.337+05:302011-03-23T04:30:15.337+05:30இன்ன பிற சேர்ந்துதான் காதல்.எப்படிக் காதலை எழுதினா...இன்ன பிற சேர்ந்துதான் காதல்.எப்படிக் காதலை எழுதினாலும் அழகுதான்.ஆனால் குடம் தளும்பிச் சிரிப்பது மிகவும் ரசனை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-17828199503188141962011-03-23T01:24:53.292+05:302011-03-23T01:24:53.292+05:30/ இன்ன பிற எல்லாம் சேர்ந்ததுதான்
காதலா? /
ஆமாம் க.../ இன்ன பிற எல்லாம் சேர்ந்ததுதான்<br />காதலா? /<br /><br />ஆமாம் கண்டிப்பா.. எல்லாம் சேர்த்ததுதான்வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-31128525058232257062011-03-23T00:33:08.248+05:302011-03-23T00:33:08.248+05:30///மனதால் வானத்தின் மேகங்களை
எல்லாம் கலைத்துப் போட...///மனதால் வானத்தின் மேகங்களை<br />எல்லாம் கலைத்துப் போட்டு<br />தீட்டி வைக்கிறேன் ஓராயிரம்<br />ஓவியங்களை தூரிகைகளின்றி...,///<br /><br />நல்ல அருமையான வரிகள்... மனதின் எண்ணங்கள் ஓவியங்களாக...<br /><br />எனது வலைபூவில் இன்று: <a href="http://tamilvaasi.blogspot.com/2011/03/blog-post_22.html" rel="nofollow">தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!</a>தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-70772598508037923972011-03-22T23:50:58.323+05:302011-03-22T23:50:58.323+05:30//எங்கிருந்தேனும் கண்டுவிட மாட்டாயா?
கலைந்து கிடக்...//எங்கிருந்தேனும் கண்டுவிட மாட்டாயா?<br />கலைந்து கிடக்கும் வானத்து ஒவியத்தில்<br />ஒளிந்து கிடக்கும் என் மனதை?<br />///<br /><br />...வார்த்தைகளின் அணிவகுப்பில் அசத்திட்டீங்க...!<br /><br />...ஒளிந்து கிடக்கும் உங்கள் உன்னதக் காதல், கலையாமல் அவளிடம் சென்றிருக்கும்...! :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-82211437157751381422011-03-22T23:43:04.273+05:302011-03-22T23:43:04.273+05:30உன்னை உற்று நோக்கும் நொடியில்
சொல்லித்தான் விடமாட்...உன்னை உற்று நோக்கும் நொடியில்<br />சொல்லித்தான் விடமாட்டாயா<br />ஒற்றை வார்த்தையில் உன் காதலை...?........<br /><br /><br />...உணர்வுகள் வரிசையாய் கோர்க்க் பட்ட ......அழகான் கவிதை .<br />கெஞ்சும் காதல் ஏங்கும் இதயம். பாராட்டுக்கள்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-36325895947906483722011-03-22T23:40:58.497+05:302011-03-22T23:40:58.497+05:30//தம்பி நான் என்ன கிருபானந்த வாரியர்னா வச்சு இருக்...//தம்பி நான் என்ன கிருபானந்த வாரியர்னா வச்சு இருக்கேன் பேரு.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //<br /><br />......ROFL... முடியல... :-))<br /><br />நா நெனச்சு வேற பாத்துட்டேன். ஹா ஹா ஹா.. :-))<br /><br />சும்மா இருக்க மாட்டீங்களாங்க நீங்க..!Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-25028479908548695342011-03-22T23:33:37.663+05:302011-03-22T23:33:37.663+05:30கண்ணன் @ அடே....தம்பி நான் என்ன கிருபானந்த வாரியர்...கண்ணன் @ அடே....தம்பி நான் என்ன கிருபானந்த வாரியர்னா வச்சு இருக்கேன் பேரு.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கலக்கிட்ட போ....!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-14647132856349554752011-03-22T23:06:55.742+05:302011-03-22T23:06:55.742+05:30வாரியார்னு பேரு.. எழுதறது முழக்க.. இம்ம்.. கலி முத...வாரியார்னு பேரு.. எழுதறது முழக்க.. இம்ம்.. கலி முத்தி போச்சுன்னா :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.com