tag:blogger.com,1999:blog-2552501695591585994.post6853377549516209011..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: ஹாய்.....03.11.2010!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-51388421868457412672010-11-05T22:34:43.610+05:302010-11-05T22:34:43.610+05:30ரதி...@ ஈழம் பற்றி ஜஸ்ட் நினைக்க சொன்னதற்கு பின்னா...ரதி...@ ஈழம் பற்றி ஜஸ்ட் நினைக்க சொன்னதற்கு பின்னால் எஸ்கேப் என்று ஒன்றும் இல்லை தோழி....எல்லா வகையிலும் உதவமால் போய்விட்ட இயலாமையில் குறைந்த பட்சம் அவர்களை நினைக்க வைக்கும் முயற்சி......தான் சகோதரி.....!<br /><br />யாரிடமும் வேண்டத் தேவையில்லை...மனதில் நினனத்தல்....அந்த நினைப்பு வேதனையை கொடுத்தால் வேதனையையில் இருந்து தீர்வாக்கான...கோபமும் கோபத்திலிருந்து செயலும் பிறந்து விடாதா என்ற ஆதங்கமும்தான்....<br /><br /><br />என்னுடைய முந்தைய பதிவுக்கான சுட்டு இது....நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள்....சகோதரி...!<br /><br />http://maruthupaandi.blogspot.com/2010/05/iii.htmldhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-61030863651707837702010-11-05T17:27:32.518+05:302010-11-05T17:27:32.518+05:30//ஈழத்திலும் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் எல்லா ...//ஈழத்திலும் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் எல்லா உறவுகளுக்கும் வலு சேர வேண்டும் அவர்கள் வாழ்க்கை தீபச்சுடராய் ஒளிர வேண்டும்னு ஜஸ்ட் வேண்டிக்கோங்க..//<br /><br />முதலில் ஈழத்து உறவுகளை நினைவு கூர்ந்ததிற்கு நன்றி. ஆனாலும் இது, " ஜஸ்ட் வேண்டிக்கோங்க.." GREAT ESCAPE ங்கோ. தமிழகத்தமிழர்கள் ஜஸ்ட் வேண்டிகிட்டா (யாருகிட்டக்க....) மட்டும் போதாதுங்கோ, யோசிங்கோ. உங்கள் எழுத்தைப் படிப்பவர்களை அதை யோசிக்க வைங்கோ.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-5135414828871973502010-11-04T13:35:00.696+05:302010-11-04T13:35:00.696+05:30என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்nishttps://www.blogger.com/profile/06375122924008467443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-42544601936894645272010-11-04T02:12:13.851+05:302010-11-04T02:12:13.851+05:30தினமும் பதிவுகள் போடுவதால் வாசிக்க நேரமும் அதை ரிய...தினமும் பதிவுகள் போடுவதால் வாசிக்க நேரமும் அதை ரியலைஸ் பண்ண டைமும் இல்லை அதனால் போதிய இடைவெளி கொடுங்க" ன்னு கேட்டு இருந்தாங்க!<br /><br /><br /><br />....... Righttu!!<br /><br />HAPPY DEEPAVALI!!! :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-27677181728502914282010-11-04T01:11:00.263+05:302010-11-04T01:11:00.263+05:30பண்டிகைகள் ஒரு கூட்டு வாழ்வுக்கு முன்னோடி... ஒருமை...பண்டிகைகள் ஒரு கூட்டு வாழ்வுக்கு முன்னோடி... ஒருமைப்பாட்டிற்கு ஒரு அடையாளம். வாழ்த்துக்கள். தீபாவளி வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றீ.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-56931228525816419332010-11-04T00:22:07.251+05:302010-11-04T00:22:07.251+05:30இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தேவாஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் தேவாMahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-24916970620562687732010-11-03T19:54:54.833+05:302010-11-03T19:54:54.833+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபா...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-9318000376977088582010-11-03T19:04:41.855+05:302010-11-03T19:04:41.855+05:30பன்னிக்குட்டி @ அட நீங்க இல்ல பங்காளி.. சும்மா இரு...பன்னிக்குட்டி @ அட நீங்க இல்ல பங்காளி.. சும்மா இருங்க...ஆமா!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2622381054912989992010-11-03T18:59:07.176+05:302010-11-03T18:59:07.176+05:30செளந்தர் @ வெடி இங்க வெடிக்க முடியாது அதனால மத்தா...செளந்தர் @ வெடி இங்க வெடிக்க முடியாது அதனால மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வானம், சாட்டை....எல்லாம் வாங்கியாச்சு....வாங்கியாச்சு...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-62140714908147952252010-11-03T18:58:22.291+05:302010-11-03T18:58:22.291+05:30தீபாவளி வாழ்த்துகள்..தீபாவளி வாழ்த்துகள்..இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-91484965944377174082010-11-03T18:55:30.248+05:302010-11-03T18:55:30.248+05:30அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்...........அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்...........ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-62869204996191847352010-11-03T18:51:43.719+05:302010-11-03T18:51:43.719+05:30அப்புறம் ஒக்க ஸ்மால் டவுட்டு..........சார் ரொம்ப ந...அப்புறம் ஒக்க ஸ்மால் டவுட்டு..........சார் ரொம்ப நேரமா அந்த பக்கமே திரும்பி நிக்கிறீங்க....<br />ப்ளாக் பிக்சர சொன்னேன்... இனி ரெண்டே ரெண்டு பதிவு தானாம்..........இப்பிடி திரும்புங்க.....<br />ப்ளீஸ்...!!! :-))))<br /><br />தேவா.. உங்க ப்ளாக் பிக்சருக்கு... ஒரு கமெண்ட்...<br /><br />நா வாரியர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஒரு தரம் பதிவு எழுதிட்டா...<br />என் பதிவ நானே திரும்பி பாக்க மாட்டேன்.. அப்டியா..??? :D :D :D<br />(ஆத்தா நா இல்ல.. நா இல்ல...)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-33622824985319062352010-11-03T18:51:00.823+05:302010-11-03T18:51:00.823+05:30// எந்த பண்டிகை கொண்டாடினாலும் மறக்காம நம்ம ஈழத்து...// எந்த பண்டிகை கொண்டாடினாலும் மறக்காம நம்ம ஈழத்து இரத்த பந்தங்களை மறந்துடாதீங்க....! எல்லோரும் அது பத்தி கண்டிப்பா வீட்ல பேசுங்க...//<br /><br /><br />ஆமாம்..! தேவா கடந்த காலங்களை விட தற்போது தமிழக மக்களிடம் ஈழத்து உறவுகள் மீதான அக்கரை குறைகிறதோ என்ற அச்சம் உண்டாகிறது..! அரசியல் வாதிகள் சோரம் போய் இருக்கலாம் ஆனால் நம்மை போன்றோர் சோர்ந்து போய் விட கூடாது. குறைந்த பட்சம் நம் குழந்தைகளிடமாவது ஈழ சகோதரர்கள் மீதான அன்புணர்வை ஊட்டி வளர்க்க வேண்டும்..!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-62016211978677354322010-11-03T18:46:53.449+05:302010-11-03T18:46:53.449+05:30//வாரத்துக்கு இரண்டு (புதன் & சனிகிழமைகள்) பதி...//வாரத்துக்கு இரண்டு (புதன் & சனிகிழமைகள்) பதிவுகள் பப்ளிஷ் பண்ணுவோம்னு முடிவும் பண்ணிட்டேன்.... (அப்பாடா சாமி ஆள வுடுடானு சில அன்பான உள்ளங்கள் நினைக்கும்.. அந்த சந்தோசத்துக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்ங்க....) //<br /><br />ஹிஹிஹி... மைன்ட் வாய்ஸ் எல்லாம் நல்லாஆஆ கேட்ச் பண்றீகளே..... :-)))))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-13641233059726606442010-11-03T18:24:06.462+05:302010-11-03T18:24:06.462+05:30///.....செமயா குறுக்கு வழில கூட்டத்த சேத்துகிட்டு ...///.....செமயா குறுக்கு வழில கூட்டத்த சேத்துகிட்டு அட்டூழியமும் அழிச்சாட்டியமும் நடக்குது....எப்டி பாத்துகிட்டு சும்மா போறது.....///<br /><br />அண்ணன் நம்மலத்தான் குறி வெக்கிறாரு, சட்டுப்புட்டுன்னு எடத்த காலி பண்ணுவோம்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-57001658979532906522010-11-03T18:21:23.232+05:302010-11-03T18:21:23.232+05:30உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1870158065026922152010-11-03T18:19:48.479+05:302010-11-03T18:19:48.479+05:30அண்ணே தீபாவளி வாழ்த்துன்னு பர்ஸ்ட்டுலேயே சொல்லியிர...அண்ணே தீபாவளி வாழ்த்துன்னு பர்ஸ்ட்டுலேயே சொல்லியிருக்கக் கூடாதா? ஏதோ மப்புல இருந்ததால அப்பிடியே புல்லா படிச்சிட்டேன், இல்லேன்னா என்னாகுறது?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-50797545539686255822010-11-03T17:23:03.526+05:302010-11-03T17:23:03.526+05:30//எந்த ஒரு பண்டிகையாக இருக்கட்டும் கொண்டாடுவதற்காக...//எந்த ஒரு பண்டிகையாக இருக்கட்டும் கொண்டாடுவதற்காக ஒரு காரணத்தை நாம் சொல்லிக் கொள்கிறோமே தவிர அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியும் தோழமையும், ஒருவரை ஒருவர் பரஸ்பரம் வாழ்த்திக் கொள்வதில் கிடைக்கும் நிறைவும் வேறு எந்த வகையிலும் ஈட்டப்பட முடியாத ஒன்று.//<br /><br />அப்ப பட்டாசு கொளுத்திட வேண்டியதுதான்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-38620281748301868312010-11-03T17:14:14.104+05:302010-11-03T17:14:14.104+05:30அருண்..@ திங்கள்... & வெள்ளி ட்ரை பண்றேன் பா!...அருண்..@ திங்கள்... & வெள்ளி ட்ரை பண்றேன் பா! நன்றிகள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-82473903622414586102010-11-03T16:28:57.169+05:302010-11-03T16:28:57.169+05:30உங்களுக்கும் உங்கள குடும்பத்துக்கும் தீபாவளி வாழ்த...உங்களுக்கும் உங்கள குடும்பத்துக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-65238072123357257882010-11-03T14:47:20.671+05:302010-11-03T14:47:20.671+05:30என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-17172922276225436132010-11-03T14:39:23.376+05:302010-11-03T14:39:23.376+05:30பணம் இருந்தால் சந்தோசம் கிடைக்கும் என்று நம்பும் ம...பணம் இருந்தால் சந்தோசம் கிடைக்கும் என்று நம்பும் மனிதம் மனம்...., சந்தோசமாக இருந்தால் பணம் வரும் என்று ஏன் நம்ப மறுக்கிறது? ///<br /><br />அருமையான வரிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-90023094295001152742010-11-03T14:16:28.090+05:302010-11-03T14:16:28.090+05:30இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-58133539357557886012010-11-03T12:39:41.421+05:302010-11-03T12:39:41.421+05:30//ஈழத்திலும் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் எல்லா ...//ஈழத்திலும் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் எல்லா உறவுகளுக்கும் வலு சேர வேண்டும் அவர்கள் வாழ்க்கை தீபச்சுடராய் ஒளிர வேண்டும்னு ஜஸ்ட் வேண்டிக்கோங்க.....ப்ளீஸ் மனசார இதை செய்ங்க....! சரீங்களா?//<br /><br /><br />சரி. நிச்சயம் நம் உறவுகளை இந்த தீப திரு நாளில் நினைத்து அவர்களுக்காக வேண்டுவது நம் கடமை. அன்பு ஒன்றே ஆனந்தம்... பிறருக்காக வேண்டுவதும் வேண்ட சொல்வதும் நல்ல பண்பு...<br /><br />அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-56841217755738962002010-11-03T12:37:40.213+05:302010-11-03T12:37:40.213+05:30வாழ்த்துக்கள் தேவா .. உங்கள் கருத்துக்களுக்கு என் ...வாழ்த்துக்கள் தேவா .. உங்கள் கருத்துக்களுக்கு என் ஆதரவும் ..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com