tag:blogger.com,1999:blog-2552501695591585994.post7327767502448084779..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: தேடல்...21.09.2012!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-90663136591478629902012-09-23T23:33:19.762+05:302012-09-23T23:33:19.762+05:30வ்லையுலகைல் உங்க பதிவுகள் ரொம்ப ரொம்பவே வித்தியாசம...வ்லையுலகைல் உங்க பதிவுகள் ரொம்ப ரொம்பவே வித்தியாசம்..<br />அழகான அர்த்தமுள்ள பதிவுகள் சார்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-85251878296742250132012-09-23T11:05:14.879+05:302012-09-23T11:05:14.879+05:30கெளதம் ராஜகோபால்..@ நன்றிகள் தம்பி...!
ஆழமான அமை...கெளதம் ராஜகோபால்..@ நன்றிகள் தம்பி...! <br /><br />ஆழமான அமைதியை விட நல்ல வழிகாட்டி வேறில்லை...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-28389494644175188462012-09-23T11:04:00.342+05:302012-09-23T11:04:00.342+05:30சுபத்ரா @ கடவுள் என்ற ஒன்று தனித்து இல்லை என்று நா...சுபத்ரா @ கடவுள் என்ற ஒன்று தனித்து இல்லை என்று நாம் கூறுமிடம் கிட்டதட்ட நாத்திகத்தை ஒத்தது. இதனால் நாத்திகர்கள் எங்கள் நிலைப்பாட்டிற்கு நீங்கள் வந்து விட்டீர்கள் என்று கூறும் வாய்ப்பு இருக்கிறது...<br /><br />ஆனால்..ஜஸ்ட் லைக் தட் இல்லை என்பதற்கும் மேலான பேரமைதி ஒன்று இருக்கிறது. அது அதிர்வுகளால் நிறைந்தது. அதானல் நாத்திகத்திற்கும் மேலே... என்று கூறினேன். நாத்திகம் சனாதான தர்மம் என்னும் வழிமுறையின் ஒரு நிலையே...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-5269557867280426482012-09-23T08:05:35.423+05:302012-09-23T08:05:35.423+05:30எல்லாம் கடந்து உள்ளிருப்பவன் கடவுள்.
எதற்குள் இருக...எல்லாம் கடந்து உள்ளிருப்பவன் கடவுள்.<br />எதற்குள் இருக்கிறான் என்ற ஆராய்ச்சி தொடங்கும்போது,<br />உன்னுள்ளிருந்து தொடங்கு.<br />இறைவன் விஸ்வரூபமானவன். ஆம் அவனை அளவிட முடியாது.<br />அவனால் படைக்கப்பட்ட ஓரோர் அணுவும் அவனால் இயங்குகிறது.<br />"அவனின்றி ஓரணுவும் அசையாது"<br />ஒரோரணுவும் ஒரு சிறு பிரபஞ்சம்.<br />அணுவின் அணுவாய் அதை இயக்குபவன் இறைவன்.<br />சீவன் என சிவன் என்ன வேறில்லை<br />சீவனார் சிவனாரை அறிகிலர்<br />சீவனார் சிவனாரை அறிந்தபின்<br />சீவனார் சிவனாயிட்டு இருப்பரே<br />-ஆசான் திருமூலர்-<br /><br />மேவிய சீவன் வடிவது சொல்லிடில்<br />கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு<br />மேவிய கூறது ஆயிரம் ஆயினால்<br />ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே<br />-ஆசான் திருமூலர்-<br />இதை உணர தொடங்கும் நேரம் ஒவ்வொரு மனிதனும்<br />தன்னுள் கடந்து கட- வுள் உணர தொடங்கும் நேரம்<br />நீங்கள் தேடும் மனிதர்களையும் காண நேரிடலாம்.<br />மனித நேயம் மட்டுமல்ல, உயிர் நேயம் வேண்டும் இங்கு.<br />உடல்களின் எடையும் உருவ அமைப்பும் மாறலாம்,<br />உயிரின் எடை ஒன்றேன்றறிக.. பகவத் கீதை.<br />சமயம், புராணம், சம்பரதாயம், இன்னும் பிற வழிகள் அமைத்ததெல்லாம்<br />இவைகளை உணர்த்துவதர்க்கே, ஆனால் இங்கு நடப்பது வேறு.<br />புரிதலின் வேறுபாடு. உன்னை அறிந்துகொள், உண்மை புரிந்துகொள்.<br />கடவுளின் அடுத்து நிற்கும் உணர்வை பெறுவாய்.<br /><br />அண்ணா நானும் முயற்சி செய்து பார்த்தேன்.<br />உங்க கிட்ட கத்துக்கிட்டதுதான்.<br />ஊருக்கே சொல்லுவேன் என்னோட ஒரு குரு தேவா அண்ணா தான் :)<br />தப்பா இருந்த திருத்துங்க :)கௌதமன் ராஜகோபால்https://www.blogger.com/profile/04226827960655132519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-63168931085352205902012-09-22T21:34:55.595+05:302012-09-22T21:34:55.595+05:30இல்லாத கடவுளைத் தேடி அவர் இல்லாமல் இருப்பவர் என்றற...இல்லாத கடவுளைத் தேடி அவர் இல்லாமல் இருப்பவர் என்றறிந்தது போல....இருக்கின்ற மனிதர்களைத் தேடி அவர்கள் இருக்கும் இல்லாதவர்கள் என்று உணரும்போது.....<br /><br />நான் இல்லாமல் போயிருப்பேன்....!<br /><br />சூப்பர்ப் தேவாசுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-30285299596619591062012-09-22T21:34:14.723+05:302012-09-22T21:34:14.723+05:30அருவ வழிபாட்டிலும் உச்சம் நாத்திகம் என்னும் நம்பிக...அருவ வழிபாட்டிலும் உச்சம் நாத்திகம் என்னும் நம்பிக்கையையும் கடந்த மெளனம்//<br /><br />சரியா புரியல..அருவ வழிபாட்டின் உச்சம் மௌனம்னு புரியுது. நாத்திகம் என்னும் நம்பிக்கையையும் கடந்த மௌனம்னா என்ன?<br /><br />//நத்திங் இஸ் எவரித்திங்// அருமை.சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-26390887224530953122012-09-22T10:13:06.054+05:302012-09-22T10:13:06.054+05:30கடவுள் என்பது நம்மிடமுள்ள நம்பிக்கை மட்டும் தான்.....கடவுள் என்பது நம்மிடமுள்ள நம்பிக்கை மட்டும் தான்...நல்ல சிந்தனை தான் கடவுள்...<br /><br />நன்றி,<br />மலர் <br />http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)தமிழ் காமெடி உலகம்https://www.blogger.com/profile/00587041008345685703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-80829445313033904472012-09-22T09:13:42.408+05:302012-09-22T09:13:42.408+05:30\\"இப்போது கடவுளை விட்டு நான் மனிதர்களிடம் நக...\\"இப்போது கடவுளை விட்டு நான் மனிதர்களிடம் நகர்ந்திருக்கிறேன். இல்லாத கடவுளைத் தேடி அவர் இல்லாமல் இருப்பவர் என்றறிந்தது போல....இருக்கின்ற மனிதர்களைத் தேடி அவர்கள் இருக்கும் இல்லாதவர்கள் என்று உணரும்போது.....<br /><br />நான் இல்லாமல் போயிருப்பேன்....!"//<br /><br />அருமையாக சொன்னீங்க.....உங்கள் பகிர்வுக்கு நன்றி...<br /><br />நன்றி,<br />பிரியா<br />http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)<br />Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-61007347036504308992012-09-22T08:27:37.729+05:302012-09-22T08:27:37.729+05:30LOVE U!LOVE U!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-15701247892054884132012-09-21T23:04:23.365+05:302012-09-21T23:04:23.365+05:30/// கடவுள் தேடப்படுவவர் அல்ல. அறியப்படவேண்டியவர். .../// கடவுள் தேடப்படுவவர் அல்ல. அறியப்படவேண்டியவர். ///<br /><br />நல்லதொரு சிந்தனை பகிர்வு...<br /><br />கடவுள் = கண்ணாடி (முகம் பார்க்கும்)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com