tag:blogger.com,1999:blog-2552501695591585994.post7509627878047176663..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: பொய்மை....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-72278444902455642402010-09-01T17:22:36.132+05:302010-09-01T17:22:36.132+05:30நல்லா அழிஞ்சுச்சு அகந்தை.நல்லா அழிஞ்சுச்சு அகந்தை.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-38891511040740344712010-09-01T16:03:01.663+05:302010-09-01T16:03:01.663+05:30அருமையாய் இருக்கு தேவா.அருமையாய் இருக்கு தேவா.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-75999640552804449802010-09-01T15:42:27.649+05:302010-09-01T15:42:27.649+05:30அன்பின் தேவா
புரிதல் கடினம் - புரிந்தது சில - நல்...அன்பின் தேவா<br /><br />புரிதல் கடினம் - புரிந்தது சில - நல்வாழ்த்துகள் தேவா<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-20885428762532467842010-09-01T13:24:58.933+05:302010-09-01T13:24:58.933+05:30காமம் ஒளித்தால் காமம் ஒழியுமா....இல்லை திளைத்தால் ...காமம் ஒளித்தால் காமம் ஒழியுமா....இல்லை திளைத்தால் காமம் ஒழியுமா இல்லை....அழித்தால் காமம் ஒழியுமா...?<br /><br />காமம் என்றில்லை எந்தவொரு பழக்கமும் நிறைவுற... நிறைவாக மனிதன் இருக்க வேண்டும். காமம்...ஒழிந்த பின்புதான் காதல் பிறக்கிறது. மாறத அன்புகு தேவைகள் இருப்பதில்லை..அது இருத்தலையே சார்ந்திருக்கிறது.<br /><br />பின்னூட்டமிட்டங்களின் வாயிலாக புரிதல் கொண்ட அனைவருக்கும் நன்றிகள்....!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-58309314235650001812010-09-01T10:32:12.380+05:302010-09-01T10:32:12.380+05:30ஆம்.. ஆன்மாவிற்கு ஆணும் இல்லை பெண்ணும் இல்லை அழிவு...ஆம்.. ஆன்மாவிற்கு ஆணும் இல்லை பெண்ணும் இல்லை அழிவும் இல்லை.. நன்றாக இருக்கிறது தேவா...<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-41230887355184361262010-09-01T07:08:59.944+05:302010-09-01T07:08:59.944+05:30அருமை...அருமை...http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-53194169213240985582010-09-01T06:59:10.599+05:302010-09-01T06:59:10.599+05:30அன்பின் ஜெய்லானி....
தினமும் எழுதப்படும் பதிவுகளி...அன்பின் ஜெய்லானி....<br /><br />தினமும் எழுதப்படும் பதிவுகளில் மிகைப்பட்டது ஏற்கெனவே எழுதப்பட்டது...எப்போது தோணுகிறதோ அப்போது எல்லாம் கட்டுரைகளை எழுதுவது என் வழக்கம். சில நேரம் 3 நாட்களுக்கு கூட எதுவும் தோணாது......சரி....<br /><br />மறு மொழி இடுவது பற்றி உங்களிடம் சொல்லத்தேவையில்லை....அமீரக வாழ்க்கையில் அவசரங்களை உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை...மேலும் கேள்விகள் இருந்தால் கூடுமானவரை பதிலளிக்கிறேன்...<br /><br />புரிதலுக்கு நன்றி.dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-84800799946824310042010-09-01T01:22:31.098+05:302010-09-01T01:22:31.098+05:30தினமும் ஒரு பதிவு போடறீங்க சரி ...
அதுல முதல்ல வ...தினமும் ஒரு பதிவு போடறீங்க சரி ... <br />அதுல முதல்ல வர நாலு கமெண்டுக்கு மட்டும் பதில போட்டா போதுமுன்னு நினைக்கிறீங்களா..????<br /><br />இல்ல ......!!!!!!!.......????ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-89805075022255448252010-09-01T00:30:49.219+05:302010-09-01T00:30:49.219+05:30அருமையாய் இருக்கு மகன்ஸ்.அருமையாய் இருக்கு மகன்ஸ்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-72351115525619721422010-08-31T22:37:47.739+05:302010-08-31T22:37:47.739+05:30அழகான வரிகள்..!அழகான வரிகள்..!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-10810279426476678372010-08-31T20:34:28.572+05:302010-08-31T20:34:28.572+05:30சாகித்திய அகாடமி பெற்ற எழுத்தாளர்
சா. கந்தசாமி &q...சாகித்திய அகாடமி பெற்ற எழுத்தாளர் <br />சா. கந்தசாமி "அம்மாவை தேடி" என்கிற தன் கதை ஒன்றில், வானம் சென்ற எல்லா மனிதர்களும் பாலின வேறுபாடின்றி குழந்தையாய் மாறி தேடிக்கொண்டிருக்கும்- தன் அம்மாவை. அங்கு அந்த ஆன்மாவிற்கு ஆண் பெண் அடையாளங்கள் இருக்காது.<br /><br />நன்று... தேவா. தொடருங்கள்.<br /><br />அன்புடன்.,<br /><br />இரா.சா.இராமநாதன் சாமித்துரைhttps://www.blogger.com/profile/03956886026109487519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-81773264903994768432010-08-31T20:33:26.467+05:302010-08-31T20:33:26.467+05:30நமக்கு இங்க வேலையே கிடையாதுநமக்கு இங்க வேலையே கிடையாதுசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-51629286251191425882010-08-31T20:26:45.372+05:302010-08-31T20:26:45.372+05:30ஈகோ அழியணும்னுதானே ...கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க.....ஈகோ அழியணும்னுதானே ...கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க... இதைத்தான் வைரமுத்து கர்வம் அழிந்ததடினு சொல்லியிருக்காரு.....<br /><br />......தேவா, ஆழ்ந்த அர்த்தம் உள்ள கவிதைதான்.... நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கும் வரிகளையும், பதிவில் இணைத்து விடுங்கள்.... இந்த கருத்தும் நல்லா இருக்குதுங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-22901811663790930152010-08-31T19:52:07.499+05:302010-08-31T19:52:07.499+05:30ப்ரியமுடன் ரமேஷ்...@ ஈகோ அழியணும்னுதானே ...கல்யாணம...ப்ரியமுடன் ரமேஷ்...@ ஈகோ அழியணும்னுதானே ...கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க... இதைத்தான் வைரமுத்து கர்வம் அழிந்ததடினு சொல்லியிருக்காரு....<br />---<br />அவ்வளவ்வு சீக்கிரம் அழியற்தா ego.. கஷ்டப்படும்.. <br />மெளனமா போறதுதான் இந்த பதிவுக்கு நான் கொடுக்கற மரியாதை.. ஒன்னும் சொல்ல முடியல என்னால...க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86673525025666504752010-08-31T19:43:27.839+05:302010-08-31T19:43:27.839+05:30தேவா! உங்கள் பார்வைக்கு மட்டும்!
கட்டுரையை எழுதி ...தேவா! உங்கள் பார்வைக்கு மட்டும்!<br /><br />கட்டுரையை எழுதி அனுப்பி இருக்கின்றேன். படித்து பார்த்து பதில் எழுதுங்கள்!<br /><br />பதிலுக்காக காத்திருக்கிறேன்<br /><br />வசந்த்என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-4303550771662517602010-08-31T19:41:54.174+05:302010-08-31T19:41:54.174+05:30//காமமோ பொழுதுகளை அழித்து விட்டு
பெரும்பாலும் மலர்...//காமமோ பொழுதுகளை அழித்து விட்டு<br />பெரும்பாலும் மலர்கிறது...<br />அர்த்தமற்ற ஜாமங்களில்...!//<br /><br />வரிகளில் உள்ள சத்தியங்கள் ஈர்கிறது! நன்று!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-8046117626329270992010-08-31T17:32:03.004+05:302010-08-31T17:32:03.004+05:30அண்ணா நீங்க எந்த பள்ளியில படிச்சீங்க... எனக்கு அங்...அண்ணா நீங்க எந்த பள்ளியில படிச்சீங்க... எனக்கு அங்கெ ஒரு அட்மிசன் கிடைக்குமான்னு கேட்டு சொல்லுங்க...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-37986610315753859172010-08-31T17:26:29.456+05:302010-08-31T17:26:29.456+05:30யெஸ் சார்...........யெஸ் சார்...........ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-67884631373325341112010-08-31T16:43:20.850+05:302010-08-31T16:43:20.850+05:30ஜீவன் பென்னி..@ நான் என்ன அட்டெண்டன்சா எடுக்குறேன்...ஜீவன் பென்னி..@ நான் என்ன அட்டெண்டன்சா எடுக்குறேன்... ஹலோ படிச்சா கருத்து சொல்லணும்...அட்டெண்டன்ஸ் கொடுக்கறதா இருந்த பக்கத்து தெரு நர்சரிக்கு போகணும்....என்னா வில்லத்தனம்...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-74021336733894969622010-08-31T16:38:02.790+05:302010-08-31T16:38:02.790+05:30பிரசண்ட் சொல்லிக்கிறேன்..........பிரசண்ட் சொல்லிக்கிறேன்..........ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7344841657707340652010-08-31T16:29:13.742+05:302010-08-31T16:29:13.742+05:30ஜனித்ததெல்லாம் அறிந்த..
சூட்சுமத்தின் சுவடுகள்..
வ...ஜனித்ததெல்லாம் அறிந்த..<br />சூட்சுமத்தின் சுவடுகள்..<br />வேண்டுமென்றே ஒளிக்கப்பட்டு<br /><br />தேவா வார்த்தை தெரிவு அழகு<br />வாழ்த்துக்களுடன் <br />சக்திsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-28485447994426157662010-08-31T15:57:35.729+05:302010-08-31T15:57:35.729+05:30அண்ணா., எல்லா தலைப்பு பதிவுகளிலும் கலக்குறீங்க, மெ...அண்ணா., எல்லா தலைப்பு பதிவுகளிலும் கலக்குறீங்க, மெட்ராஸ் பாசைல சொல்லனும்னா " இல்லா தலைப்புளையும் ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க'<br />நீங்க சொன்னதை இன்னும் உணரும் தருணம் வரலைங்க அண்ணா...வந்தததுக்கு அப்புறம் சொல்லுறேன் அண்ணா..<br /><br />//கொடுத்து எடுத்து<br />எடுத்து கொடுத்து...<br />எல்லாம் தொலையும் உச்சத்தில்<br />கரைந்து போன நிமிடங்களில்<br />அழுந்தி தள்ளப்பட்ட...<br />காலமில்லா பெருவெளியில்<br />மிதந்து..மிதந்து போக்கிடம்<br />மறைந்து...பொய்மை அழிந்த<br />திருப்தியின் வேர்களில்<br />மெளனாமாய் மூழ்கி இருக்கையில்<br />ஆண் என்ன? பெண் என்ன?//<br /><br />வார்த்தை எல்லாம் எங்க பிடிகிறீங்க அண்ணா. உணர்வுகளின் மெல்லிய சத்தத்தை கூட விடாம பிடிச்சு வந்து கட்டி போடுறீங்க அண்ணா உங்க பதிவுல...உங்கள் பதிவுகளில் சிக்குண்டு கதுருகிறது மெல்லிய உணர்வுகள் பாவமாய் ...விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-18239079549271405712010-08-31T15:46:48.886+05:302010-08-31T15:46:48.886+05:30அழகான வரிகள்....அழகான வரிகள்....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-35433295286738605112010-08-31T15:34:14.571+05:302010-08-31T15:34:14.571+05:30ப்ரியமுடன் ரமேஷ்...@ ஈகோ அழியணும்னுதானே ...கல்யாணம...ப்ரியமுடன் ரமேஷ்...@ ஈகோ அழியணும்னுதானே ...கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க... இதைத்தான் வைரமுத்து கர்வம் அழிந்ததடினு சொல்லியிருக்காரு.....<br /><br />ஹா...ஹா...ஹா!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-29356001337146683332010-08-31T15:23:50.547+05:302010-08-31T15:23:50.547+05:30சூப்பரா எழுதியிருக்கீங்க தேவா..சூப்பரா எழுதியிருக்கீங்க தேவா..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.com