tag:blogger.com,1999:blog-2552501695591585994.post7789696933417698613..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: என் ஜன்னலில்...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-59309424332455656842012-05-25T22:59:39.829+05:302012-05-25T22:59:39.829+05:30இயற்கையை துளி துளியாய் ரசிக்கும் பிரபஞ்ச காதலன் !!...இயற்கையை துளி துளியாய் ரசிக்கும் பிரபஞ்ச காதலன் !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-39496084051654924872010-12-07T16:11:54.734+05:302010-12-07T16:11:54.734+05:30//I am First ....DOT //
வடை வடை....//I am First ....DOT //<br />வடை வடை....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-22527993372358846962010-12-05T11:25:36.793+05:302010-12-05T11:25:36.793+05:30I go with Chitra akka :-)
ஒரு பெரிய கவிதை படித்த ...I go with Chitra akka :-)<br /><br />ஒரு பெரிய கவிதை படித்த மாதிரி இருந்தது :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-72821831787063589052010-12-05T08:42:52.464+05:302010-12-05T08:42:52.464+05:30அற்புதம் நண்பரே அற்புதம்!அற்புதம் நண்பரே அற்புதம்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-14494417112399406612010-12-05T02:05:38.877+05:302010-12-05T02:05:38.877+05:30வெள்ளைத்தாளில் உணர்வுகள் வடித்த கவிதைதான் நிறையப் ...வெள்ளைத்தாளில் உணர்வுகள் வடித்த கவிதைதான் நிறையப் பிடிச்சிருக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-87884112795915504002010-12-04T22:16:50.641+05:302010-12-04T22:16:50.641+05:30Repeat to the power of infinity to Chitra's Co...Repeat to the power of infinity to Chitra's Comment!!! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-46421271634127024262010-12-04T21:07:50.566+05:302010-12-04T21:07:50.566+05:30ஜன்னலோரத்தில் இருந்த என் கவிதைத்தாள்....காற்றில் ப...ஜன்னலோரத்தில் இருந்த என் கவிதைத்தாள்....காற்றில் பட படத்தது... பறக்கவிடாமல்...மேலே அமர்ந்திருந்தது...வார்த்தைகளை கொட்டிவிட்டு தற்காலிகமாய் செத்துப் போயிருந்த என் பேனா....<br /><br /><br />...WOW! Simply Superb!!!! Awesome!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-14353345730701384742010-12-04T19:24:51.481+05:302010-12-04T19:24:51.481+05:30உணர்வுகளின் வெளிப்பாடு அருமை..
இருள்,... அவளை ரசி...உணர்வுகளின் வெளிப்பாடு அருமை..<br /><br />இருள்,... அவளை ரசிக்க தெரிந்தால் மட்டுமே அழகாக தெரிவாள்.. இல்லையென்றால் அவள் உன்னை பயமுறுத்தும் வெறும் கருப்பு நிறம்...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-48796701369759817932010-12-04T17:37:26.465+05:302010-12-04T17:37:26.465+05:30நல்ல கவிதை.நல்ல கவிதை.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-84356407049905629382010-12-04T17:27:26.766+05:302010-12-04T17:27:26.766+05:30//நான் தொலைக்காட்சியில் தொலைந்து போயிருந்தேன் .......//நான் தொலைக்காட்சியில் தொலைந்து போயிருந்தேன் ....//<br /><br />இவரை முதல்ல ஒரு இரும்பு சங்கிலி போட்டு கட்டி வைங்க. அடிக்கடி தொலைஞ்சு போயிடுறாரு...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64916372943488803042010-12-04T15:58:51.572+05:302010-12-04T15:58:51.572+05:30சில கோடுகள் இடப்பட்ட வெள்ளைக் காகிதத்தில் நிரப்பி ...சில கோடுகள் இடப்பட்ட வெள்ளைக் காகிதத்தில் நிரப்பி இருக்கும் எண்ணங்களின் பின்னணி மிகவும் அருமை . கவிதையுடன் கூடிய எழுதுக்குவியல்கள் மெல்ல இதயம் வருடி செல்கிறது . பகிர்வுக்கு நன்றி நண்பரேபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-4391844224694435552010-12-04T15:45:13.815+05:302010-12-04T15:45:13.815+05:30//வலுவானவை எல்லாம் அடக்கமானவை//
ஆம். உங்கள் எழுத்...//வலுவானவை எல்லாம் அடக்கமானவை//<br /><br />ஆம். உங்கள் எழுத்தாளுமையைப்போல....சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-65181753884529429962010-12-04T15:43:58.543+05:302010-12-04T15:43:58.543+05:30//வாடைக் காற்றின்...இதம்..
தொட்டு நனைந்து விழுந்தி...//வாடைக் காற்றின்...இதம்..<br />தொட்டு நனைந்து விழுந்திருந்தன<br />வார்த்தைகளின் கூட்டங்கள்...!//<br /><br />அட ச்சே ., நான் இதனை வடைகாற்று அப்படின்னு படிச்சிட்டேன் .!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6804413344360824572010-12-04T15:41:42.490+05:302010-12-04T15:41:42.490+05:30//மழை செய்யக் கூடாதா...மழையும் மனிதனைப் போலத்தானே....//மழை செய்யக் கூடாதா...மழையும் மனிதனைப் போலத்தானே....///<br /><br />புரியலையே..?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-58198641418619891672010-12-04T15:39:21.450+05:302010-12-04T15:39:21.450+05:30//.எங்கள் ஊரில்..மழை வரும் மின்சாரம் போகும் என்பது...//.எங்கள் ஊரில்..மழை வரும் மின்சாரம் போகும் என்பது வழமையில் எமக்குப் பழகிப்போன ஒன்று.....//<br /><br />எங்க ஊரிலும் போய்டும் ., ஹி ஹி ஹி ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-72175968294478939352010-12-04T15:05:33.265+05:302010-12-04T15:05:33.265+05:30உணர்வுக் குவியல்களை அள்ளி வீசும் அற்புத அனுபவம்!உணர்வுக் குவியல்களை அள்ளி வீசும் அற்புத அனுபவம்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-5787289648340346692010-12-04T14:51:09.580+05:302010-12-04T14:51:09.580+05:30அருமையான விளக்கங்கள்...
என்னையும் வாடைக்காற்றாய் வ...அருமையான விளக்கங்கள்...<br />என்னையும் வாடைக்காற்றாய் வருடச் செய்தது...<br />ம்ழையின் ஒலியும் மண்ணின் வாசமும்<br />வாடைக்காற்றின் குளிரும்<br />தவளைகளின் இசையும் அனுபவித்த சுகத்தைத் தந்தன<br />உங்கள் எழுத்துக்கள்..!<br /><br />வாழ்த்துக்கள் அண்ணா..!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-17719790839254365702010-12-04T14:47:24.159+05:302010-12-04T14:47:24.159+05:30I am First ....DOTI am First ....DOTஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.com