tag:blogger.com,1999:blog-2552501695591585994.post7923508926306805125..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: சுவாசமே...காதலாக...! தொகுப்பு: 7dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-69364929489215702682011-01-16T18:28:26.077+05:302011-01-16T18:28:26.077+05:30ஓ...இன்று காதல் பொங்கல் நாளா.யாரோ மாட்டுப்பொங்கலாம...ஓ...இன்று காதல் பொங்கல் நாளா.யாரோ மாட்டுப்பொங்கலாம் !<br /><br />தமிழ்மண விருதுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் தேவா.உங்கள் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-62520113661496182982011-01-16T15:10:10.960+05:302011-01-16T15:10:10.960+05:30காதலை எப்படி சொன்னாலும், எப்படி உணர்ந்தாலும் அழகுத...காதலை எப்படி சொன்னாலும், எப்படி உணர்ந்தாலும் அழகுதான். <br /><br />//காதல் என்பது சேர்தலில் மட்டுமல்ல, காதல் என்பது வாழ்தல்......!//<br /><br />படிக்க சுவாரசியமான பல இடங்களில் இந்த வரியும் ஓன்று. <br /><br />பிரிதலில் புரிதல் அதிகரிக்கும் தான். <br /><br />வருடங்கள் கடந்தாலும் காதலின் இனிமை அன்று போல் இன்றும் இனிக்கவே செய்யும், வெறும் நினைவுகளால் ! <br /><br />காதல் காதலாகவே இருக்கிறது !<br /><br />தொகுப்புகள் பல தொடரட்டும்...<br /><br />நல்ல காதலை நானும் படித்து(கற்று) தெரிந்து கொள்கிறேன்.<br /><br />தமிழ்மணம் விருதிற்கு என் வாழ்த்துகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-57451883580011680592011-01-16T13:47:59.392+05:302011-01-16T13:47:59.392+05:30நாஞ்சில் மனோ @ ஆமாம்..அடுத்த வருசம் வரும்...உண்மைத...நாஞ்சில் மனோ @ ஆமாம்..அடுத்த வருசம் வரும்...உண்மைதான்!<br /><br />ஆனால் காதல் எப்போதும் இருக்குமே.......(இது எப்டி இருக்கு...!!!!!!)dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-77417793498109613712011-01-16T12:54:59.668+05:302011-01-16T12:54:59.668+05:30//பொங்கல் நாளை கழிச்சு போயிடும் ஆனா காதல் எப்பவுமே...//பொங்கல் நாளை கழிச்சு போயிடும் ஆனா காதல் எப்பவுமே இருக்குமே.........! ///<br /><br />பொங்கல் அடுத்த வருஷம் திரும்பவும் வருமே......MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-13557517309772269502011-01-16T11:51:57.151+05:302011-01-16T11:51:57.151+05:30மங்குனி...@ ஒரு நாள் பிரிஞ்சு போய்ட்டோம்.. பாத்துக...மங்குனி...@ ஒரு நாள் பிரிஞ்சு போய்ட்டோம்.. பாத்துகறது இல்லை.......ஆனாலும் காதல் இருக்குன்ற அர்த்தத்துல........ஹா...ஹா..ஹா...<br /><br />அவ்ளோதான்.....தல...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-13733941871347099542011-01-16T11:18:38.085+05:302011-01-16T11:18:38.085+05:30///நாம் பிரிந்து விட்டோம்.////
இந்த லைன் கொஞ்சம் ...///நாம் பிரிந்து விட்டோம்.////<br /><br />இந்த லைன் கொஞ்சம் உதைக்கிதே ??????<br />இங்கு பிரிவு எனபது எந்த அர்த்தத்தில் சொல்லப்படுகிறது .????மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-76265309871488871312011-01-16T11:16:38.747+05:302011-01-16T11:16:38.747+05:30யாருப்பா அந்த பொண்ணு ..................... தேவா சா...யாருப்பா அந்த பொண்ணு ..................... தேவா சார புலம்ப விட்டது ..........<br /><br /><br />///நீ இருக்கிறாய்.........நான் இருக்கிறேன்...........நம் காதலும் இருக்கிறது.......!///<br /><br />ஆனா அந்த "நீ" ,"காதலும்" அமைதியாக இருக்கிறது ........... ஆனால் "நான்" மட்டும் இங்கே ஏங்கிப் போய் இருக்கிறதுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-40048878999273512212011-01-16T11:07:44.465+05:302011-01-16T11:07:44.465+05:30//பொங்கல் நாளை கழிச்சு போயிடும் ஆனா காதல் எப்பவுமே...//பொங்கல் நாளை கழிச்சு போயிடும் ஆனா காதல் எப்பவுமே இருக்குமே.//<br /><br />Ahaaa... Anna thaththuvam anna.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-10636888931241353532011-01-16T09:31:26.310+05:302011-01-16T09:31:26.310+05:30உன் நினைவுகளால் நிரப்பப்பட்டிருப்பதும் எளிதில் புர...உன் நினைவுகளால் நிரப்பப்பட்டிருப்பதும் எளிதில் புரியாது....//<br /><br />காதலிப்பவன் மட்டுமல்லாது <br />அழகை ரசிப்பவனையும் கவிதை எழுத வைப்பது காதல் மட்டுமே ......<br /><br />ரொம்ப அருமையா வார்ப்பு அண்ணா .... <br />இத படிச்சா காதலிக்காதவங்க கூட காதலா உணர்வாங்க அண்ணாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-52728828242622760322011-01-15T21:25:20.673+05:302011-01-15T21:25:20.673+05:30//புல்லோடு சர்ச்சைகள் செய்வேன்...
புயலோடு காதல் செ...//புல்லோடு சர்ச்சைகள் செய்வேன்...<br />புயலோடு காதல் செய்வேன்...//<br /><br />புல்லோடு சர்ச்சை<br />புயலோடு காதல்<br /><br />இதுதான் ஆங்கிலத்தில் சொல்லப்படும் Oxymoron?? :))<br /><br />//மெல்ல நடக்கையில் சிறகுவிரித்து பறந்தே போய்விடுவேன்.........//<br /><br />இது செம :))) நான் அடிக்கடி கனவிலும் கற்பனையிலும் காணும் ஒன்று....! <br /><br />சுவாசமே காதலாக எல்லாத் தொகுப்புகளுமே அருமை!சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-42428111175065106462011-01-15T19:35:26.327+05:302011-01-15T19:35:26.327+05:30நினைவலைகள் படையெடுக்க கற்பனைக்குதிரையில் நிழலில்லா...நினைவலைகள் படையெடுக்க கற்பனைக்குதிரையில் நிழலில்லா போர்தொடுக்கும் காதல் இதுவன்றோ...தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-55039888576708925952011-01-15T18:18:09.991+05:302011-01-15T18:18:09.991+05:30இதுதான் காதல் பொங்கலோ அண்ணாஇதுதான் காதல் பொங்கலோ அண்ணாதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-54792587610968259792011-01-15T17:59:54.336+05:302011-01-15T17:59:54.336+05:30பகிர்வுக்கு நன்றி
உங்களுக்கும் என்னுடைய இனிய மனமா...பகிர்வுக்கு நன்றி <br />உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.<br />இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-49839182931856254062011-01-15T17:48:18.419+05:302011-01-15T17:48:18.419+05:30காதல் கலகம் செய்யுதுங்க.....
(ஆனா இதுகூட ஒரு தூது...காதல் கலகம் செய்யுதுங்க.....<br /><br />(ஆனா இதுகூட ஒரு தூது போலவும் இருக்கு)<br /><br />உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-40511100048960584842011-01-15T17:45:29.679+05:302011-01-15T17:45:29.679+05:30நீ நீயாகவே இருக்கிறாய்......நான் நானகவே இருக்கிறேன...நீ நீயாகவே இருக்கிறாய்......நான் நானகவே இருக்கிறேன்......நம் காதலும் அதுவாகவே இருக்கிறது......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-73848365300477181082011-01-15T17:37:26.899+05:302011-01-15T17:37:26.899+05:30கடைசியில் எல்லாம் நீங்கள்தான் என்று சத்தமாய் சொல்ல...கடைசியில் எல்லாம் நீங்கள்தான் என்று சத்தமாய் சொல்லியிருக்கிறாய்....////<br /><br />இந்த வார்த்தையில் காதல் முடிந்து மீண்டு அதைவிட இரண்டு மடங்கு உறுதியுடன் காதல் வளர்கிறது...<br /><br />அப்புறம் இன்னொரு விசயம், பொங்கல் நாளை கழிச்சு போயிடும் ஆனா காதல் எப்பவுமே இருக்குமே.........!////<br /><br />ஆமா ஆமா காதல் நம் மனதில் காதல் எப்போதும் பொங்கி கொண்டு இருக்கும்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-31376425899158530972011-01-15T17:35:40.596+05:302011-01-15T17:35:40.596+05:30எல்லா வலைப்பூக்களிலும் பொங்கல் பொங்கி வழிய, உங்கள்...எல்லா வலைப்பூக்களிலும் பொங்கல் பொங்கி வழிய, உங்கள் வலைப்பூவில் மட்டும் காதல் பொங்கி வழிகிறது..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-47177786933927242992011-01-15T17:31:01.250+05:302011-01-15T17:31:01.250+05:30நிறைய கவிதைகளும், நிறைய ஹைக்கூ-களும் இந்த பதிவுக்க...நிறைய கவிதைகளும், நிறைய ஹைக்கூ-களும் இந்த பதிவுக்குள் ஒளிந்துக்கொண்டிருக்கின்றன..ஓ... காதல் என்றாலே இப்படித்தானோ?Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-55728000063384965092011-01-15T17:27:43.799+05:302011-01-15T17:27:43.799+05:30இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-68335929179434213862011-01-15T17:26:55.814+05:302011-01-15T17:26:55.814+05:30நீ இல்லா விட்டால் என்ன.......
உன் நினைவுகள் போதுமெ...நீ இல்லா விட்டால் என்ன.......<br />உன் நினைவுகள் போதுமெனக்கு.....!///<br /><br />நினைவுகளே ஞாபகங்களில் நிறைந்திருக்கும்! நம்மை மகிழ்விக்கும்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com