tag:blogger.com,1999:blog-2552501695591585994.post8528813271084484651..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: எழுத்து....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-67021241392327657952011-08-07T12:58:44.787+05:302011-08-07T12:58:44.787+05:30//எனக்கு எழுதுவது எப்போதுமே பிடித்துதானிருந்திருக்...//எனக்கு எழுதுவது எப்போதுமே பிடித்துதானிருந்திருக்கிறது. இணையத்தில் அதுவும் தமிழில் முதன் முதலில் தட்டச்சு செய்த போது அது வரையில் ஆங்கிலத்தில் மட்டுமே கணிணிக் கண்ணாடிக்குள் அதிகாரம் செய்து கொண்டிருந்த எழுத்துக்கள் என் தாய்த் தமிழில் வந்து கண்ணடித்து சிரித்த போது நான் நிஜ காதல் கொண்டேன்//<br /><br /><br />அண்ணா அருமையான பகிர்வு... அதுவும் உங்களது இலக்கிய எழுத்தில் படிக்கும் போது மனசு சந்தோஷிக்கிறது... எனக்கும் எழுத்து ரொம்ப பிடிக்கும். முன்பெல்லாம் பக்கம் பக்கமாக பேப்பர்... இப்போது கணிப்பொறி.<br />நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.<br />நம்ம பக்கம் வந்து நாளாச்சே... மறந்துட்டிங்களா?'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-23129032855180795012011-08-06T15:27:43.268+05:302011-08-06T15:27:43.268+05:30எழுத்து மெருகேறியபடி வருகிறது நண்பா !எழுத்து மெருகேறியபடி வருகிறது நண்பா !நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-84341406040926315002011-08-04T22:40:50.937+05:302011-08-04T22:40:50.937+05:30கிரகாசாரத்தை அனுபவமாக்கிக் கொண்டு ஆழமான எழுத்தாய் ...கிரகாசாரத்தை அனுபவமாக்கிக் கொண்டு ஆழமான எழுத்தாய் வெளிப்படுகிறது. எழுத்து ஆத்மாவை சுத்தப்படுத்துகிறது. பரிபூரணத்தை நோக்கி நகரவைக்கிறது. ஒரு தவத்தைப் போல ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒன்றினை எழுதி முடிக்கையில் திருப்தி கிடைக்கிறது. இந்த திருப்தி பூர்வாங்க நிலையை ஒத்திருக்கிறது. சமநிலை ஆன மனது சலனமின்றி அங்கிங்கெனாதபடி விரிகிறது....<br /><br /><br />...... ஒரு இலக்கியவாதியாக மாறி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-9397871830027142822011-08-04T21:40:49.352+05:302011-08-04T21:40:49.352+05:30எழுத்தை சுவாசமாக கொண்டுள்ளீர்கள்..!! உங்களோடு நட்ப...எழுத்தை சுவாசமாக கொண்டுள்ளீர்கள்..!! உங்களோடு நட்பு கொண்டிருப்பது பெருமையாக உள்ளது.சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-38123140269888556032011-08-04T16:05:27.368+05:302011-08-04T16:05:27.368+05:30அருமையான பதிவு தேவா அண்ணா
வாழ்த்துக்கள்அருமையான பதிவு தேவா அண்ணா<br />வாழ்த்துக்கள்Harini Resh https://www.blogger.com/profile/12293348410694739112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2202512228539759572011-08-04T15:55:34.743+05:302011-08-04T15:55:34.743+05:30//அன்று முழுமையில் நானே நானாய் இருப்பேன்...!//
சம...//அன்று முழுமையில் நானே நானாய் இருப்பேன்...!//<br /><br />சம்பவாமி யுகே யுகே!தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7501948501833032402011-08-04T15:46:23.333+05:302011-08-04T15:46:23.333+05:30////இப்படித்தான் பொது பிரச்சினைகளை எழுதும் போது மன...////இப்படித்தான் பொது பிரச்சினைகளை எழுதும் போது மனமற்ற மையத்திலிருந்து வெளியில் வந்து எழுத வேண்டியிருக்கிறது. அப்படி எழுதும் போது வாழ்க்கையை மட்டும் வாழ்ந்துகொண்டு பொருளாதய உலகத்தில் கொடிகட்டிப் பறக்கும் சீமான்கள் நம்மை எளிதாய் சீண்டிப்பார்த்தும் விடுகிறார்கள்..., அதே நிலையில் இருந்து நாம் கொடுக்கும் பதில்கள் கண்டிப்பாய் அவர்களை புரிதலுக்கு கொண்டு வந்து விடுவதில்லை.////<br /><br />இப்படிதான்னே பொது பிரச்சினைகளை நேத்து ஒரு friend கிட்ட பேசிட்டு இருக்கும் போது கிள்ளி வெச்சுட்டான்...ராஸ்கல் :)தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-81176361409616358112011-08-04T15:20:00.560+05:302011-08-04T15:20:00.560+05:30இடைவிடாமல் படித்தேன்
(தவம் செய்தேன்)
படித்த பின்...இடைவிடாமல் படித்தேன் <br />(தவம் செய்தேன்)<br /><br />படித்த பின்னும் தங்கள் சிந்தனைகளை மனம் அசைபோடுகிறது<br />(வரம் பெற்றேன்)<br /><br />தொடர்ந்து எழுதுங்க நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-30538174074821521242011-08-04T15:18:58.522+05:302011-08-04T15:18:58.522+05:30எழுத்துக்களை வாசித்து மட்டுமல்ல எழுதியும் நாம் பயி...எழுத்துக்களை வாசித்து மட்டுமல்ல எழுதியும் நாம் பயிலலாம். எழுதி, எழுதி எல்லாம் இறைத்து விட்டு வெறுமையாய் இருப்பது எழுதுவதை விட இன்னமும் அழகானது என்று இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன்<br /><br />ஆழமான உண்மை நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-72937701379148762772011-08-04T15:16:55.019+05:302011-08-04T15:16:55.019+05:30முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்த போது..
என் வ...முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்த போது..<br /><br />என் விரல்களுக்கு கண்கள் தோன்றியதை உணர்ந்தேன்!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-28852784300282612762011-08-04T15:15:11.098+05:302011-08-04T15:15:11.098+05:30மனம் விரும்பிச் செய்யும் ஒவ்வொரு செயலுமே வழிபாடுக்...மனம் விரும்பிச் செய்யும் ஒவ்வொரு செயலுமே வழிபாடுக்கு இணையானதுதான்.<br /><br />எழுத்து தவம்<br />என்றால் உங்களைப் போல எழுதுவது <br /><br />வரம் நண்பா!<br /><br />ஆழமான, <br />கருத்துச் சிதைவில்லாத,<br />எளிய நடை உங்கள் எழுத்துத்தவத்துக்குக் கிடைத்த வரம் என்றே நான் கருதுகிறேன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-79928707786700853062011-08-04T15:09:25.889+05:302011-08-04T15:09:25.889+05:30எனக்கு எழுதுவது எப்போதுமே பிடித்துதானிருந்திருக்கி...எனக்கு எழுதுவது எப்போதுமே பிடித்துதானிருந்திருக்கிறது. இணையத்தில் அதுவும் தமிழில் முதன் முதலில் தட்டச்சு செய்த போது அது வரையில் ஆங்கிலத்தில் மட்டுமே கணிணிக் கண்ணாடிக்குள் அதிகாரம் செய்து கொண்டிருந்த எழுத்துக்கள் என் தாய்த் தமிழில் வந்து கண்ணடித்து சிரித்த போது நான் நிஜ காதல் கொண்டேன்<br /><br /><br /><br />அருமையான பதிவு.<br />மனந்திறந்து கொட்டுகிறீர்கள்.<br />மனப்பூர்வ வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com