tag:blogger.com,1999:blog-2552501695591585994.post8724675121876215242..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: ஆன்மாவின்....பயணம்!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6216820724718161172010-06-27T17:30:11.228+05:302010-06-27T17:30:11.228+05:30படிகட்டிலே நிக்காதிங்க உள்ள போங்க....படிகட்டிலே நிக்காதிங்க உள்ள போங்க....அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-67123227061504727092010-06-26T18:09:41.006+05:302010-06-26T18:09:41.006+05:30காலை நேரத்தை இவ்வளவு அழகாக காட்ட முடியுமா... முடிய...காலை நேரத்தை இவ்வளவு அழகாக காட்ட முடியுமா... முடியும் என்கிறார் தேவா... பாலைவனத்தில் வேலைப்பளுவில் அமர்ந்து கொண்டு ஊரில் பனி தெறிக்கும் மார்கழி மாதத்து காலை பற்றி எழுதுவதும் ஒரு கலையே... nice narration deva anna...veeramanikandanhttps://www.blogger.com/profile/01355837967730791452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-22727069934081262132010-06-26T17:45:50.294+05:302010-06-26T17:45:50.294+05:30nice narration... simple things and complex combin...nice narration... simple things and complex combinations... kalai velaya ivvalavu alaga solla mudiyuma???veeramanikandanhttps://www.blogger.com/profile/01355837967730791452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-83131108776836826682010-06-26T11:31:11.702+05:302010-06-26T11:31:11.702+05:30பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-47151330032078155832010-06-25T15:38:08.968+05:302010-06-25T15:38:08.968+05:30///அட மக்கா... இந்தப்பதிவுல அப்படி என்ன விசயத்தவே....///அட மக்கா... இந்தப்பதிவுல அப்படி என்ன விசயத்தவே...கண்டீரு.... ஏதோ திருக்குறளுக்கு விளக்கவுரை படிச்ச ரேஞ்சுக்கு பில்டப் குடுக்குறாய்ங்களே.... <br /><br />மாம்சு...என்னாது இது...??? இப்படி உசுப்பேத்திவுடுறாய்ங்க..////<br /><br />என்னை இருந்தாலும் உங்க அளவுக்கு முடியாதுங்க ..!!<br />நீங்க திருக்குறளுக்கு எழுதின எல்லா உரையையும் படிச்சுட்டு வந்ததாக கேள்விப்பட்டேன் ...!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-68817761126008128042010-06-25T14:23:32.705+05:302010-06-25T14:23:32.705+05:30//// ஆயிரத்தெட்டு கேள்விகள் அவசியம் இல்லாமல் இந்த ...//// ஆயிரத்தெட்டு கேள்விகள் அவசியம் இல்லாமல் இந்த மனிதர்கள் கேட்பார்கள். எந்த சம்பந்தமும் இன்றி அடுத்தவன் விசயத்தை ஆராய்வதில் மனிதர்களுக்கு ஒரு தனி பிரியம்.///<br /><br />உண்மையான வார்த்தைகள் அண்ணா ...!!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-11485129596645946572010-06-25T14:23:32.704+05:302010-06-25T14:23:32.704+05:30சத்தியமா ஒண்ணும் சொல்ல முடியலை அண்ணா .. எப்படித்த...சத்தியமா ஒண்ணும் சொல்ல முடியலை அண்ணா .. எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் சிந்தனை வருதோ ..!! பட்டய கிளப்புறீங்க .. நானும் அடிக்கடி யோசிப்பேன் .. ஆனா அப்படியே விட்டுருவேன் .. தொடர்ந்து எழுதுங்க ....!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2588468648227061802010-06-25T13:02:19.178+05:302010-06-25T13:02:19.178+05:30புத்த மதம் இந்தியாவில் தோன்றி இன்று இந்தியாவில் மற...புத்த மதம் இந்தியாவில் தோன்றி இன்று இந்தியாவில் மற்ற உலக நாடுகளில் உள்ளது. அதுபோல எல்லாக்காலங்களிலும் உலக மக்கள் ஒரு தொடர்புடனே இருந்துள்ளனர்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-19259899921518626862010-06-25T11:07:50.887+05:302010-06-25T11:07:50.887+05:30நல்லா ஆரம்பிச்சிருக்கிறீங்க !நல்லா ஆரம்பிச்சிருக்கிறீங்க !அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-63376696490050650192010-06-25T07:18:08.982+05:302010-06-25T07:18:08.982+05:30//மாம்சு நீஙக பேசமா மெகா சீரியல் எடுக்கப்போயிரலாம...//மாம்சு நீஙக பேசமா மெகா சீரியல் எடுக்கப்போயிரலாம்...அதுக்குள்ள எல்லாத்தகுதியும் இருக்கு...<br />வேணும்னா... மெட்டி ஒலி திருமுருகன்கிட்ட சிபாரிசு பண்ணிவுடறேன்...//<br /><br />நம்ம நாஞ்சில் பிரதாப்பு சூப்பரா சொன்னாரு.... அத நான் வழிமொழிகிறேன்...<br />ஆனா அவரு கடேசியா "தாங்க முடியல"ன்னு சொன்னதுதான் என்னாலா தாங்கிக்க முடியல மாப்ஸ்...சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-59960302510093874962010-06-25T07:16:56.744+05:302010-06-25T07:16:56.744+05:30//மாம்சு நீஙக பேசமா மெகா சீரியல் எடுக்கப்போயிரலாம...//மாம்சு நீஙக பேசமா மெகா சீரியல் எடுக்கப்போயிரலாம்...அதுக்குள்ள எல்லாத்தகுதியும் இருக்கு...<br />வேணும்னா... மெட்டி ஒலி திருமுருகன்கிட்ட சிபாரிசு பண்ணிவுடறேன்...//<br /><br />நம்ம நாஞ்சில் பிரதாப்பு சூப்பரா சொன்னாரு.... அத நான் வழிமொழிகிறேன்...<br />ஆனா அவரு கடேசியா "தாங்க முடியல"ன்னு சொன்னதுதான் என்னாலா தாங்கிக்க முடியல மாப்ஸ்...சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-63583458669917549272010-06-25T07:11:33.804+05:302010-06-25T07:11:33.804+05:30///தொடர்பு கொள்ளவே முடியாத தேசங்களில் எல்லாம் ஒத்த...///தொடர்பு கொள்ளவே முடியாத தேசங்களில் எல்லாம் ஒத்துமையா இருக்கிர ஒரே விசயம் கடவுள்....!///<br /><br />நூத்துக்கு நூறு உண்மை...<br /><br />///மனித ஆழ் மனதிலேயே இதுக்கு ஏதாச்சும் ஒரு மேட்டர் இருக்கா....?///<br /><br />கண்டிப்பா இருக்கு. (உனக்கு தெரியாததுமாதிரி கேக்குறியே மாப்ஸ்..!<br />ஓ.. வாசகர்களுக்காகவா? புரியுது... புரியுது...சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-92196146517345514502010-06-25T07:07:43.305+05:302010-06-25T07:07:43.305+05:30///நம்ம ஊர்ல மூட நம்பிக்கையை எதித்தாங்க ஒத்துக்குற...///நம்ம ஊர்ல மூட நம்பிக்கையை எதித்தாங்க ஒத்துக்குறேன்.. மனுசன பிரிச்சு வச்சு பெரிய பாலிடிக்ஸ் பன்ணி சாதி வந்துச்சுன்னு சொல்றத ஏத்துக்க முடியுது. நாம தான் நம்ம நாட்ல முட்டாள் தனமா கடவுள் இல்லேன்னு சொல்றோம் அப்டீன்றத ஒரு வாதத்துக்காக ஒத்துக்குவோம்......///<br /><br />அப்டிபோடு அருவாள... ரொம்பச்சரியா சொன்ன மாப்ள!!!சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1287916702763415422010-06-25T07:00:19.295+05:302010-06-25T07:00:19.295+05:30//அட கோவில் பக்கதுல செருப்பு காலோட நிக்கிறமே...என்...//அட கோவில் பக்கதுல செருப்பு காலோட நிக்கிறமே...என்று ஒரு எண்ணம்...! சரி சரி சாமி உள்ளதானே இருக்கு... நாம சைடுலதானே நிக்கிறோம்.....னு மறு எண்ணம் சமாதானம் செய்தது. //<br /><br />அட! மாப்பு.. எம்புட்டு தடவ நானும் இந்தமாதிரி நெனச்சிருக்கேன் தெரியுமா...?! ஆனா இப்ப எல்லாமே மாறிப்போச்சு...(எனக்குள்ளதான்!)சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-11426033722677516932010-06-25T03:19:45.546+05:302010-06-25T03:19:45.546+05:30அதிகாலை விவரிப்பு அருமை. சீக்கிரம் வந்து மீதிய...அதிகாலை விவரிப்பு அருமை. சீக்கிரம் வந்து மீதியையும் சொல்லுங்க .Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-75550653651681999682010-06-25T02:46:06.026+05:302010-06-25T02:46:06.026+05:30தேவா...ஆரம்பமே அசத்தல்.
த்ரில் கதையா இருக்குமோ !
ஐ...தேவா...ஆரம்பமே அசத்தல்.<br />த்ரில் கதையா இருக்குமோ !<br />ஐரோப்பா வந்ததிலிருந்து காலைப் பொழுதைக் கண்டே ரொம்பக் காலமாச்சு .ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-83313558548526169852010-06-25T02:02:17.749+05:302010-06-25T02:02:17.749+05:30எல்லா இடத்துலயும் மனுசன் ஒரு கோவிலோ, மசூதியோ, அல்ல...எல்லா இடத்துலயும் மனுசன் ஒரு கோவிலோ, மசூதியோ, அல்லது சர்சோ வேணும்னு ஒண்னா நினைச்சான்....? எந்த முதல் மனிதன் இதைக் கற்பித்தான்.......? தொடர்பு கொள்ளவே முடியாத தேசங்களில் எல்லாம் ஒத்துமையா இருக்கிர ஒரே விசயம் கடவுள்....! மனித ஆழ் மனதிலேயே இதுக்கு ஏதாச்சும் ஒரு மேட்டர் இருக்கா....?<br /><br /><br /><br />...... தேவா..... நிறைய யோசிக்கிறீங்க..... நிறைய எழுதுறீங்க.... நிறைய தொடர் போடறீங்க..... எங்கேயோ போயிட்டீங்க, மக்கா! நீங்க சீக்கிரம் புத்தகம் வெளியிட போறீங்கனு நினைக்கிறேன்.... அத்தனை மேட்டர் வச்சுருக்கிற மாதிரி தெரியுதே....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-84331564572776272782010-06-25T00:29:14.819+05:302010-06-25T00:29:14.819+05:30இப்பவே கண்ணை கட்டுதே !!! தொடராஆஆஆஆ ..
:-)))
படிக...இப்பவே கண்ணை கட்டுதே !!! தொடராஆஆஆஆ ..<br /><br />:-)))<br /><br />படிக்க நாங்க ரெடி...ஸ்டாட் மியூஸிக்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-88810063897601861952010-06-24T21:56:08.023+05:302010-06-24T21:56:08.023+05:30திரும்பவும் ஒரு தொடரா?? எனக்கு அந்த அளவுக்கு பொறும...திரும்பவும் ஒரு தொடரா?? எனக்கு அந்த அளவுக்கு பொறுமை எல்லாம் இல்ல.. சீக்கிரம் பதிவ போடுங்க..<br /><br />ம்ம்.. அதிகாலை ரொம்ப நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.. இதுவரை அனுபவம் இல்லை.. என்னைக்காவது ஒரு நாள் கட்டாயம் ட்ரை பண்றேன் :)அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-75821075099108943372010-06-24T20:34:53.474+05:302010-06-24T20:34:53.474+05:30நல்லா இருக்குன்னா. தொடருங்க.நல்லா இருக்குன்னா. தொடருங்க.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-61371658521241149382010-06-24T20:22:01.559+05:302010-06-24T20:22:01.559+05:30நாஞ்சில் பிரதாப்@@@
தேவா அண்ணன் சொன்ன போதும் சைதாப...நாஞ்சில் பிரதாப்@@@<br />தேவா அண்ணன் சொன்ன போதும் சைதாபேட்டை திருவொற்றியூர்,மதுரை இருந்து ஆள் வரும் உங்க வீட்டுக்குசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-29741488834760850932010-06-24T20:20:41.939+05:302010-06-24T20:20:41.939+05:30*//@நாஞ்சில் பிரதாப்
மாம்சு... புரியுது... கொடி ப...*//@நாஞ்சில் பிரதாப்<br />மாம்சு... புரியுது... கொடி புடிக்க ஆளுங்களை சேர்க்கறிஙகன்னு தெரியுது... நெக்ஸ்ட்டு மீட் பண்றேன்... //*<br />சார் இந்தபதிவில் அப்படி என்ன குறை கண்டீர் சௌந்தர் கொடி பிடிக்கவில்லை உண்மைய தான்<br />சொன்னார்Jeyamaranhttps://www.blogger.com/profile/15825061135949496185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-46149642191302450742010-06-24T20:16:46.791+05:302010-06-24T20:16:46.791+05:30வேலு....@ நன்றி நண்பரே..!வேலு....@ நன்றி நண்பரே..!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-68837895729760520042010-06-24T20:16:25.217+05:302010-06-24T20:16:25.217+05:30நன்றி தம்பி..ஜீவன் பென்னி
நன்றி தம்பி... விஜய்...நன்றி தம்பி..ஜீவன் பென்னி <br /> நன்றி தம்பி... விஜய்<br /> நன்றி தம்பி...செளந்தர்<br /> நன்றி வெங்கட் <br /> பாமரன் அண்ணா...@ நன்றிகள்னா..!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-60235293422647057882010-06-24T20:13:03.665+05:302010-06-24T20:13:03.665+05:30நாஞ்சிலு...... நாகர்கோவில்னு சொன்னவுடன குத்துதோ.....நாஞ்சிலு...... நாகர்கோவில்னு சொன்னவுடன குத்துதோ.....உன் ஞாபகம்தான்யா எனக்கு எப்பவுமே....அதான் போட்டேன்..<br /><br /><br />மாப்பு நம்ம தம்பிக எல்லாம் கோவக்காரய்ங்க....சாக்கிரதைப்பு....!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com