tag:blogger.com,1999:blog-2552501695591585994.post8969344716508843279..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: கல்லாதது உலகளவு...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-35550168482699648562011-05-23T08:18:01.229+05:302011-05-23T08:18:01.229+05:30//அன்பால் தன் புரிதலை வெளிப்படுத்தி, சத்தியத்தை மூ...//அன்பால் தன் புரிதலை வெளிப்படுத்தி, சத்தியத்தை மூளைகளுக்கு ஏற்றி தமது செயலால் சுற்றியிருப்பவர்களை கவர்பவன் ஞானி....!//<br /><br />...Simply great.. Wonderful post.. :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-10553048618452265062011-05-23T08:17:46.876+05:302011-05-23T08:17:46.876+05:30// உள்ளுணர்வு விழித்தால் எதிராளியின் உள்நோக்கம் தெ...// உள்ளுணர்வு விழித்தால் எதிராளியின் உள்நோக்கம் தெரியும், எதிராளியின் தவறுகள் புரியும், தவறுகள் புரிந்த பின் அவரிடம் எப்படி சண்டையிட மனம் வரும்?//<br /><br />....உள்ளுணர்வை எழுப்ப என்ன பயிற்சி செய்யனும் சொல்றீங்க?Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-46872976174499990592011-05-23T08:17:26.364+05:302011-05-23T08:17:26.364+05:30//நீ கருத்து சொன்னாயா நீ இப்படிப்பட்டவன், சொல்லவில...//நீ கருத்து சொன்னாயா நீ இப்படிப்பட்டவன், சொல்லவில்லையா அப்படிப்பட்டவன், மெளனமாய் இருக்கிறாயா நீ ஒரு கோழை என்று விமர்சனங்களை நம்மை நோக்கிப் பாய்ச்சும் மடைமைகளின் பின்னால் ஒரு விலங்கின் புத்திதானே இருக்க முடியும்?//<br /><br />...வாவ்.. எவ்ளோ பெரிய கருத்தை ,எளிமையா...ரொம்ப அழகா சொல்லிட்டீங்க.. :)))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-37458375709203873592011-05-23T08:17:09.681+05:302011-05-23T08:17:09.681+05:30//கூவி, கூவி பேசுகிறார்கள், விரல் நுனியில் உலக விச...//கூவி, கூவி பேசுகிறார்கள், விரல் நுனியில் உலக விசயங்களை ஒரு இயந்திரத்தைப் போல ஒப்பிக்கிறார்கள். நான் யார் தெரியுமா? என்று கொக்கரிகிறார்கள்..//<br /><br />....இப்படி நிறைய பேர் பார்த்து இருக்கிறேன்.. நுனிப்புல் மேய்ஞ்ச மாதிரி.. ரெண்டு நியூஸ் பேப்பர்-ல ஹெட் லைன் நியூஸ் படிக்க வேண்டியது.. அப்புறம் தனக்கு தான் உலக விஷயம் அத்தனையும் தெரயும்னு குதிக்க வேண்டியது..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-12308872923098089212011-05-23T08:16:52.730+05:302011-05-23T08:16:52.730+05:30//மனதிடன் - அகங்காரங்கள் அற்றது, நிலையாமை உணர்ந்தத...//மனதிடன் - அகங்காரங்கள் அற்றது, நிலையாமை உணர்ந்தது, சக மனிதரில் தவறு செய்தவர் இருந்தாலும் மன்னித்து அரவணைத்து செல்வது, மன்னிப்பு கேட்க தெரிவது,//<br /><br />.....இப்படி மனோதிடன் இருந்திட்டா எந்த பிரச்சினையும் இல்லைங்க. கவர்ந்த வரிகள்..!Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.com